புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவியை மதித்து நட!
Page 1 of 1 •
ஒருவனுடைய வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். அது எத்தனை உண்மை என்பதை உலக வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.தோல்வியிலும் துவள்வதும் வெற்றியில் துள்ளிக் குதிப்பதும் நம்மவர்களுக்குக் கைவந்த கலை.ரூபாய் நோட்டுக்கள் புத்தம்புதிதாகப் பளபளவென்று பர்ஸ் நிறையப் பாக்கெட்டில் இருக்க வேண்டும் சிலருக்கு. இல்லாவிட்டால் ஈஸிச்சேரில் படுத்துக் கொண்டு ஆகாசத்தை அளக்க ஆரம்பித்து விடுவார்கள்...
ஏதாவதொரு கிரகத்தை ஃப்ளாட் போட்டு விற்க முடியுமா என்று!மனைவி எதுவும் கேட்கக் கூடாது... பிள்ளைகள் எதுவும் பேசக் கூடாது... ஊசி விழுந்தால் கூட உசுப்பி விடும் அவரது கோபத்தை. எரிந்து எரிந்து விழுவார். மனிதனின் நிலைமை புரியாமல் ஆடுகிறீர்கள் என்று இவர் சாமியாடாதக் குறையாக ஆடித் தீர்த்து விடுவார். குடும்பமே வெலவெலத்துப் போகும். இந்த நிலைமைக்கு யார் காரணம்? இவரல்லவா! நலமைக்கு மீறி செலவு செய்தால் இந்த நிலைமைதானே... நிலை தடுமாறும் நிலைதானே எல்லோருக்கும்?சரி விடுங்கள். மேற்கொண்டு பார்ப்போம்.
குறைந்த ஊதியம். குமாஸ்தா வேலை. அதுவும் திடீரென்று ஒரு நாள் பறிபோனது. கைகளைப் பிசைந்தார் அவர். இக்கட்டில் யாரும் உதவ முன் வரவில்லை. மனம் சோர்ந்தார். கைப் பிடித்த மனைவியோ கைத்தாங்கலாய் நின்றாள். ஆறுதல் சொன்னாள். அடுத்த ஒரு வழியும் கூறினாள் மீண்டு எழ.“போகட்டும் விடுங்கள். பேப்பரும் பேனாவும் எடுங்கள். நாவல் ஒன்று எழுதுங்கள். உங்களால் முடியும் எல்லாம். நாளை உங்களை இந்த நாடே போற்றும். நம்பிக்கையோடு எழுந்து நில்லுங்கள். வெற்றி நிச்சயம்!’ என்றாள்.
சோர்விலிருந்து அவரால் உடனே மீள முடியவில்லை.“சரி... அதுவரை வயிற்றில் ஈரத் துணியையா போட்டுக் கொள்ள முடியும்... சாப்பாட்டிற்கு என்ன வழி...?’ என்றார்.“கவலை வேண்டாம். நீங்கள் இதுவரை கொடுத்ததில் கொஞ்சம் சிக்கனம் பிடித்துச் சேமித்து வைத்திருக்கிறேன். ஆறுமாதங்களுக்கு அது தாராளமாகக் காணும்...’ என்றாள் அவள்.அவரது உற்சாகம் கரைபுரண்டு எழுந்தது. எழுதினார். எழுதினார்... எழுதி எழுதித் தள்ளினார். உலகமே அவரை உற்றுநோக்க ஆரம்பித்தது. அகில உலகமும் பாராட்டும்படியான நாவல் ஒன்று உருவானது. அந்த நாவல் இதுதான். “ஸகார்லட் லெட்டர்’. இந்த நாவலுக்கும் பாராட்டுக்கும் உரிமையாளர் நத்தானியல் ஹாவ்தார்ன்.
இவரது மனைவி மட்டும் அவரை அன்று உற்சாகப்படுத்தவில்லை என்றால் இத்தனைப் புகழுக்குரிய ஒருவரை உலகம் கண்டிருக்குமா சொல்லுங்கள்!“நீ மனைவியை மதித்தால் உன்னை உலகம் மதிக்கும்’ என்பது இதிலிருந்து நமக்குத் தெரிகிறதுதானே!
இன்னொரு எழுத்தாளர். அவர் என்னுடைய நண்பர் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! அவருக்கு ஒரு முறை அவர் எழுதிய ஒரு நூலுக்காகப் பரிசும் பாராட்டும் நிறையக் கிடைத்தது. பிரபல பத்திரிகையிலிருந்து நிருபர் ஒருவர் பேட்டி எடுக்க வந்தார்.“இந்த அளவுக்கு எழுத்துத் துறையில் நீங்கள் பெற்ற மகத்தான உங்கள் வெற்றிக்கு நீங்கள் யாரைக் காரணமென்று கைகாட்டுகிறீர்கள்?’“நிச்சயமாக என் மனைவிதான்!
ஓ! அப்படியா! அவர்கள் உங்களை அடிக்கடி எழுதத் தூண்டுவார்களா?’
“இல்லை...’
“எழுதியதை எடுத்துப் பார்த்துப் படித்து ரசிப்பார்களா?’
“இல்லை.’
“உடன் அமர்ந்து உதவி செய்வார்களா?’
“இல்லை’
“நகல் எடுத்து உதவுவார்களா?’
“இல்லை...’
“நீங்கள் எழுதும்போது இரவு நேரங்களில் உங்களுக்காகக் கண் விழித்துக் காத்திருப்பார்களா?’
“இல்லை...’
“இல்லை இல்லை என்று சொல்கிறீர்களே! அவர்கள் எதுவுமே செய்வதில்லையா?’
“இல்லவே இல்லை’
“பிறகெப்படி உங்கள் வெற்றிக்கு அவர்கள் காரணமாக முடியும்’
“எழுதி எழுதி இதுவரை என்னத்தைக் கிழித்தீர்கள் என்று அவள் என்னை ஏளனம் செய்யாமல் இருந்ததே எனது வெற்றிக்குக் காரணம். உற்சாகமூட்டாவிட்டாலும் உற்சாகம் குறையும் படி குதர்க்கமாக எதுவும் பேசாமல் இருந்ததே எனது இந்த வெற்றிக்குக் காரணம்!’“சதா இதென்ன வேலை’யென்று புலம்பாமல் இருந்ததே எனது வெற்றிக்கு காரணம்!
எழுத்தளர் கூற கூற வாயடைத்து நின்றார் வந்த பத்திரிகை நிருபர்.
பெண்களால் கணவன்மார்களுக்கு இப்படிக்கூட வெற்றி தேடித்தர முடியும் என்று தெரிகிறதல்லவா! மனைவியர் மூலம் கிடைத்த வெற்றிகளைத் தவிர மனைவியராக ஆக்கிக் கொண்டதன் மூலமும் சில வெற்றிகள் நிகழ்ந்திருக்கின்றன. இது ஒரு சாதாரண மனிதரிலிருந்து ஒரு மாமன்னர் வரைக்கும் சாத்தியப்பட்ட ஒன்றுதான்!
உதாரணத்திற்கு ஏதாவது சொல்லுங்கள் என்கிறீர்களா? சொல்லாமல் என்ன! இதோ:
மாமன்னர் அக்பரின் ஆட்சிகாலம் அது. மேவார் பகுதிவாழ் மக்களாலும் ராஜ புத்திரர்களாலும் எப்போது பார்த்தாலும் நாட்டில் தொல்லைகளும் துயரங்களும் நிகழ்ந்து கொண்டே இருந்தன.அவர்களைப் போரின் மூலம் அடக்கி ஆளவோ கைது செய்து சிறையில் அடைக்கவோ மாமன்னர் விரும்பவில்லை. மாறாக நிலைமையைச் சமாளிக்க வித்தியாசமான வழி ஒன்றைச் சிந்தித்தார். கத்தியின்றி இரத்தமின்றி வெற்றி பெற யோசித்தார். யோசனை ஒன்று தோன்றியது. அவரது ராஜதந்திரம் நன்றாக வேலை செய்தது. மேவார் பகுதியிலிருந்து ஒரு பெண்ணை மணம் புரிந்தார். அந்தப் பகுதி கலவரம் கரைந்து காணாமல் போனது. அடுத்து ராஜபுத்திர பெண்ணொருத்தியைத் தனது மனைவியாகக் கரம் பிடித்தார். அப்பகுதியிலிருந்து எழுந்து மூண்ட குழப்பமும் கூச்சலும் அடங்கி அமிழ்ந்தன. அக்பரின் ஆட்சி அதற்கடுத்து அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் நடந்தது.
இப்படிப் பெண்களை வைத்துக் கணவர்மார்களுக்குக் கிடைத்த வெற்றிகளைப் பட்டியலிட்டு எனது மனைவிக்கு நான் கூறி கொண்டிருந்தேன்.“எனக்கும் வரலாறு தெரியும். நானும் அக்பரைப் படித்திருக்கிறேன்’ என்று அவள் பெருமைப்பட்டுக் கொண்டாள். அப்போது பார்த்து தபால்காரர் ஒருவர் ஒரு தபாலைக் கொண்ட வந்து கொடுத்து விட்டுப் போனார். அதைப் படித்த எனது மனைவியில் பளிச்சென்ற முகம் கருமேகங்களால் மூடப்பட்ட நிலவுபோல துயரம் கண்டது. என்ன என்று கேட்டேன். அவளுடைய அண்ணன் எழுதியிருக்கிறான். தன் வீட்டுக்கும் தனது சித்தப்பன் வீட்டிற்கும் அடிக்கடித் தகராறு வெட்டுக்குத்து - அடி உதை என்று இருப்பதாக.
“இதற்கொரு முடிவு நீங்கள் சொல்லக்கூடாதா? நீங்கள் அந்த வீட்டு மருமகன் இல்லையா?’ என்றாள் என் மனைவி.
“இல்லாமல் என்ன, இருக்கிறது! சொல்லட்டுமா’ என்று கேட்க.“சொல்லுங்கள்’ என்றாள்.
“உனது சித்தப்பாவுக்கு கல்யாண வயதில் ஒரு பெண் இருக்கிறாள் இல்லையா!’ “இருக்கிறாள் அதனாலென்ன?’ “நான் அவளை மணந்து கொண்டால்...’
“போதும் போதும் நிறுத்துங்கள்... நன்றாகச் சொன்னீர்கள்.. உங்களுக்கு வேறெப்படி தோன்றுமாம்...’ முகத்தில் கடுகு பொரிந்தது என்னவளுக்கு.என்ன! நான் சொன்னதில் ஏதாவது தவறிருக்கிறது என்று நீங்களே சொல்லுங்கள்! ப்ளீஸ்...
கலவை சண்முகம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மனைவியை மதித்து நட! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இப்படிப் பெண்களை வைத்துக் கணவர்மார்களுக்குக் கிடைத்த வெற்றிகளைப் பட்டியலிட்டு எனது மனைவிக்கு நான் கூறி கொண்டிருந்தேன்.“எனக்கும் வரலாறு தெரியும். நானும் அக்பரைப் படித்திருக்கிறேன்’ என்று அவள் பெருமைப்பட்டுக் கொண்டாள். அப்போது பார்த்து தபால்காரர் ஒருவர் ஒரு தபாலைக் கொண்ட வந்து கொடுத்து விட்டுப் போனார். அதைப் படித்த எனது மனைவியில் பளிச்சென்ற முகம் கருமேகங்களால் மூடப்பட்ட நிலவுபோல துயரம் கண்டது. என்ன என்று கேட்டேன். அவளுடைய அண்ணன் எழுதியிருக்கிறான். தன் வீட்டுக்கும் தனது சித்தப்பன் வீட்டிற்கும் அடிக்கடித் தகராறு வெட்டுக்குத்து - அடி உதை என்று இருப்பதாக.
“இதற்கொரு முடிவு நீங்கள் சொல்லக்கூடாதா? நீங்கள் அந்த வீட்டு மருமகன் இல்லையா?’ என்றாள் என் மனைவி.
“இல்லாமல் என்ன, இருக்கிறது! சொல்லட்டுமா’ என்று கேட்க.“சொல்லுங்கள்’ என்றாள்.
“உனது சித்தப்பாவுக்கு கல்யாண வயதில் ஒரு பெண் இருக்கிறாள் இல்லையா!’ “இருக்கிறாள் அதனாலென்ன?’ “நான் அவளை மணந்து கொண்டால்...’
“போதும் போதும் நிறுத்துங்கள்... நன்றாகச் சொன்னீர்கள்.. உங்களுக்கு வேறெப்படி தோன்றுமாம்...’ முகத்தில் கடுகு பொரிந்தது என்னவளுக்கு.என்ன! நான் சொன்னதில் ஏதாவது தவறிருக்கிறது என்று நீங்களே சொல்லுங்கள்! ப்ளீஸ்...//
பேஷ்! பேஷ் !! இது ரொம்ப நல்லா இருக்கே
பக்கத்து இலைக்கு பாயசம் என்பார்கள் அது தானா இது சிவா?????????//ஹா ஹா ஹா
![krishnaamma](https://2img.net/u/1813/71/41/02/avatars/9622-72.jpg)
“இதற்கொரு முடிவு நீங்கள் சொல்லக்கூடாதா? நீங்கள் அந்த வீட்டு மருமகன் இல்லையா?’ என்றாள் என் மனைவி.
“இல்லாமல் என்ன, இருக்கிறது! சொல்லட்டுமா’ என்று கேட்க.“சொல்லுங்கள்’ என்றாள்.
“உனது சித்தப்பாவுக்கு கல்யாண வயதில் ஒரு பெண் இருக்கிறாள் இல்லையா!’ “இருக்கிறாள் அதனாலென்ன?’ “நான் அவளை மணந்து கொண்டால்...’
“போதும் போதும் நிறுத்துங்கள்... நன்றாகச் சொன்னீர்கள்.. உங்களுக்கு வேறெப்படி தோன்றுமாம்...’ முகத்தில் கடுகு பொரிந்தது என்னவளுக்கு.என்ன! நான் சொன்னதில் ஏதாவது தவறிருக்கிறது என்று நீங்களே சொல்லுங்கள்! ப்ளீஸ்...//
பேஷ்! பேஷ் !! இது ரொம்ப நல்லா இருக்கே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![krishnaamma](https://2img.net/u/1813/71/41/02/avatars/9622-72.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
//. அப்போது பார்த்து தபால்காரர் ஒருவர் ஒரு தபாலைக் கொண்ட வந்து கொடுத்து விட்டுப் போனார். அதைப் படித்த எனது மனைவியில் பளிச்சென்ற முகம் கருமேகங்களால் மூடப்பட்ட நிலவுபோல துயரம் கண்டது. என்ன என்று கேட்டேன். அவளுடைய அண்ணன் எழுதியிருக்கிறான். தன் வீட்டுக்கும் தனது சித்தப்பன் வீட்டிற்கும் அடிக்கடித் தகராறு வெட்டுக்குத்து - அடி உதை என்று இருப்பதாக.
“இதற்கொரு முடிவு நீங்கள் சொல்லக்கூடாதா? நீங்கள் அந்த வீட்டு மருமகன் இல்லையா?’ என்றாள் என் மனைவி.
“இல்லாமல் என்ன, இருக்கிறது! சொல்லட்டுமா’ என்று கேட்க.“சொல்லுங்கள்’ என்றாள்.
“உனது சித்தப்பாவுக்கு கல்யாண வயதில் ஒரு பெண் இருக்கிறாள் இல்லையா!’ “இருக்கிறாள் அதனாலென்ன?’ “நான் அவளை மணந்து கொண்டால்...’//
அந்த சித்தப்பா வீட்டுக்கும் இவருக்கும் அடிதடி, வெட்டு குத்து நடக்கும்.அவ்வளவுதான்.
நல்ல கதை தான். ஆனால் அக்பர் செய்த செயல் தான் சரி இல்லை.
பிரச்சினை நடக்கும் ஒவ்வொரு பகுதில இருந்தும் ஒரு பெண்ணை கட்டினால் எத்தனை பெண்ணை கட்டுவது.
மனைவிய மதிச்சு நடக்காட்டியும் பரவாயில்லை, மிதிக்காம இருந்தா போதும் “
“இதற்கொரு முடிவு நீங்கள் சொல்லக்கூடாதா? நீங்கள் அந்த வீட்டு மருமகன் இல்லையா?’ என்றாள் என் மனைவி.
“இல்லாமல் என்ன, இருக்கிறது! சொல்லட்டுமா’ என்று கேட்க.“சொல்லுங்கள்’ என்றாள்.
“உனது சித்தப்பாவுக்கு கல்யாண வயதில் ஒரு பெண் இருக்கிறாள் இல்லையா!’ “இருக்கிறாள் அதனாலென்ன?’ “நான் அவளை மணந்து கொண்டால்...’//
அந்த சித்தப்பா வீட்டுக்கும் இவருக்கும் அடிதடி, வெட்டு குத்து நடக்கும்.அவ்வளவுதான்.
நல்ல கதை தான். ஆனால் அக்பர் செய்த செயல் தான் சரி இல்லை.
பிரச்சினை நடக்கும் ஒவ்வொரு பகுதில இருந்தும் ஒரு பெண்ணை கட்டினால் எத்தனை பெண்ணை கட்டுவது.
மனைவிய மதிச்சு நடக்காட்டியும் பரவாயில்லை, மிதிக்காம இருந்தா போதும் “
ஒருவேளை பிறேச்சனைக்கு காரணமான பெண்களை அங்கேருந்து கல்யாணம் பண்ணி கூட்டிகிட்டு வந்துட்டா பிரெச்சனை தீர்ந்துடுமுனு நினைச்சிருப்பாரோ அப்படின்னு நம்ம இனியவன் அண்ணன் கேக்குறாரு அக்காஉதயசுதா wrote:பிரச்சினை நடக்கும் ஒவ்வொரு பகுதில இருந்தும் ஒரு பெண்ணை கட்டினால் எத்தனை பெண்ணை கட்டுவது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
அதானே எங்கடா குதர்க்கமா கேள்வி கேக்குற பாலா இன்னும் கேக்கலையேன்னு நினைச்சுட்டு இருந்தேன். கேட்டுட்ட. ஆனா எனக்கு இதுக்கு பதில் சொல்ல தெரியலையேbalakarthik wrote:ஒருவேளை பிறேச்சனைக்கு காரணமான பெண்களை அங்கேருந்து கல்யாணம் பண்ணி கூட்டிகிட்டு வந்துட்டா பிரெச்சனை தீர்ந்துடுமுனு நினைச்சிருப்பாரோ அப்படின்னு நம்ம இனியவன் அண்ணன் கேக்குறாரு அக்காஉதயசுதா wrote:பிரச்சினை நடக்கும் ஒவ்வொரு பகுதில இருந்தும் ஒரு பெண்ணை கட்டினால் எத்தனை பெண்ணை கட்டுவது.
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
இப்பவாவுது புரியுதா கேக்குறது ஈசி பதில் சொல்லுரதுத்தான் ரொம்ப ரொம்ப கஷ்டம் இனிமேலாவது மாமாவை ஏன் எதுக்கு எப்படின்னு கேள்வி கேட்டு கொடையாம இருங்கஉதயசுதா wrote:அதானே எங்கடா குதர்க்கமா கேள்வி கேக்குற பாலா இன்னும் கேக்கலையேன்னு நினைச்சுட்டு இருந்தேன். கேட்டுட்ட. ஆனா எனக்கு இதுக்கு பதில் சொல்ல தெரியலையே![]()
![]()
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
கடவுளே
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|