புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_m10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_m10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10 
31 Posts - 44%
jairam
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_m10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_m10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_m10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10 
1 Post - 1%
சிவா
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_m10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Manimegala
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_m10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_m10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_m10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_m10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10 
13 Posts - 4%
prajai
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_m10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10 
9 Posts - 3%
jairam
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_m10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_m10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_m10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_m10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_m10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_m10நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்? - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோயாளி என்ன பதில் கூறியிருப்பார்?


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Apr 16, 2013 9:10 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

அந்த மனநோயாளர் மருத்துவமனையில் நீண்ட காலமாகச் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளியின் மனநிலையினைச் சோதிப்பதற்காக பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லா சோதனைகளிலும் அவர் தேறிவிட்டார். எனினும் இறுதிச் சோதனை வழக்கமாக மூன்று மருத்துவ நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அவரை மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற அனுமதி தரப்படும் என்பது நியதி.

குறிப்பிட்ட ஒரு தினத்தில் மூன்று நிபுணர்களும் அந்த நோயாளியை ஒரு சினிமாவிற்கு அழைத்துச் சென்றார்கள். சினிமா தியேட்டரில் போடப்பட்டிருந்த இருக்கைகளுக்கு புதிதாக வர்ணப் பெயின்ட் அடிக்கப்பட்டிருந்தது. இதனால் முன்னெச்சரிக்கையாக அந்த இருக்கைகளில் WET PAINT என்று எழுதிய பதாதை தொங்க விடப்பட்டிருந்தது. மருத்துவ நிபுணர்கள் மூவரும் இருக்கைகளைத் தொட்டுப்பார்த்தார்கள். பெயிண்ட் நன்றாகக் காய்ந்து போயிருந்தது. அதனால் அவர்கள் மூவரும் தயங்காமல் அமர்ந்து கொண்டார்கள். ஆனால் அந்த நோயாளியோ விடுவிடுவென வெளியே போய் ஒரு கடதாசித் துண்டைக் கொண்டு வந்து அதை இருக்கையின் மீது விரித்துவிட்டு உட்காந்தார். இதனை அவதானித்த வைத்திய நிபுணர்கள் மூவரும் நோயாளியின் செயலில் திருப்தி கொண்டு அவர் முற்றாகக் குணமடைந்து விட்டார், இனி அவரை விடுவிக்க முடியும் என்று ஏக மனதாகத் தீர்மானம் செய்து கொண்டு விட்டனர்.

சினிமா முடிந்ததும் நால்வரும் வெளியே வந்தார்கள். இதன்போது ஒரு நிபுணர் அந்த நோயாளியைப் பார்த்து 'நீங்கள் ஏன் இருக்கையில் கடதாசியைப் போட்டு உட்காந்தீர்கள்? பெயிண்ட் ஒட்டி விடும் என்றா?" என காரணத்தை விசாரித்தார். அதற்கு அந்த நோயாளி பெருமிதத்துடன் அந்த நிபுணரைப் பார்த்து ஒரு பதிலைச் சொன்னார்.

அதன்பின்னர் நால்வரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் அந்த நோயாளிக்கு விடுவிப்புக் கிடைக்கவில்லை. இதற்கு அந்த நோயாளி சொன்ன பதிலே காரணமாக அமைந்தது.

அந்த நோயாளி அப்படி என்ன பதில் கூறியிருப்பார்...?





வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Apr 17, 2013 5:35 pm

றினா wrote:ஆனால் அந்த நோயாளி சொன்னது மூன்றே மூன்று சொற்கள் கொண்ட ஒரு வசனம்தான்...
எனக்கு தெரியும் அது "என் பெயர் றினா " விடை கிடைத்து விட்டது நண்பர்களே

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 17, 2013 5:35 pm

யினியவன் wrote:ரொம்ப கேள்வி கேக்கற றினாவை உள்ள புடுச்சு போட சொல்லிட்டு அந்த ஆளை ரிலீஸ் பண்ணிடலாம் பாலா
அய்யய்யோ வேண்டாம் வேண்டாம் அங்க ஏற்கனவே அட்மிட் ஆகிருக்குற நம்மகிட்ட வந்து திரும்பவும் மோதலேர்ந்து கேள்வி கேக்க ஆரம்பிச்சுடுவாரு அப்புறம் கொடுமை கொடுமைன்னு ஷகிலா படத்துக்கு போனா அங்க ஹவுஸ் புல்லுனு போர்ட் தொங்கிசான்க்ராமாதிரி ஆயிடும்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 17, 2013 5:39 pm

balakarthik wrote:அய்யய்யோ வேண்டாம் வேண்டாம் அங்க ஏற்கனவே அட்மிட் ஆகிருக்குற நம்மகிட்ட வந்து திரும்பவும் மோதலேர்ந்து கேள்வி கேக்க ஆரம்பிச்சுடுவாரு அப்புறம் கொடுமை கொடுமைன்னு ஷகிலா படத்துக்கு போனா அங்க ஹவுஸ் புல்லுனு போர்ட் தொங்கிசான்க்ராமாதிரி ஆயிடும்
கிஸ்கால் விளம்பரம் பாருங்க - இரண்டு பவருங்க டிவி ஸ்க்ரீன் புல்லா இருக்காங்க




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 17, 2013 5:41 pm

ஆமாம் சந்தன கட்டையும் தொடப்பகட்டையும் சேர்ந்தாப்போல கம்பி விளம்பரத்துக்கு வருமே அதுத்தானே



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 17, 2013 5:46 pm

balakarthik wrote:ஆமாம் சந்தன கட்டையும் தொடப்பகட்டையும் சேர்ந்தாப்போல கம்பி விளம்பரத்துக்கு வருமே அதுத்தானே
அத்தே அத்தே - கிஸ் கிஸ் கிஸ்மீன்னு சொல்லுவாங்களே




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 17, 2013 5:50 pm

அதை பாக்குற அளவுக்கு எனக்கு மனோதிடம் எனக்கு இல்லை



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Apr 17, 2013 5:57 pm

றினா wrote:ஆனால் அந்த நோயாளி சொன்னது மூன்றே மூன்று சொற்கள் கொண்ட ஒரு வசனம்தான்...
"என் பெயர் றினா " இதான் விடை சரியா நண்பரே அதான் உள்ள தூக்கி போட்டுடாங்களோ சரி விடுங்க றினா


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 17, 2013 7:28 pm

"பைத்தியங்கள்தான் அப்படியே உட்காரும்"

ரமணியன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 17, 2013 7:33 pm

balakarthik wrote:அதை பாக்குற அளவுக்கு எனக்கு மனோதிடம் எனக்கு இல்லை

மனோ மனோ மன சாஸ்த்ரா
திடோ திடோ திடகாஸ்த்ரா ன்னு

சொல்லி இருக்காங்களே பாலா




றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Apr 17, 2013 8:44 pm

நல்லத்தான் போய்க்கிட்டு இருக்கு.. ஆனா விடை இதெல்லாம் கிடையாது....



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக