புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெள்ளைக் கல்! Poll_c10வெள்ளைக் கல்! Poll_m10வெள்ளைக் கல்! Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
வெள்ளைக் கல்! Poll_c10வெள்ளைக் கல்! Poll_m10வெள்ளைக் கல்! Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
வெள்ளைக் கல்! Poll_c10வெள்ளைக் கல்! Poll_m10வெள்ளைக் கல்! Poll_c10 
6 Posts - 18%
i6appar
வெள்ளைக் கல்! Poll_c10வெள்ளைக் கல்! Poll_m10வெள்ளைக் கல்! Poll_c10 
3 Posts - 9%
Jenila
வெள்ளைக் கல்! Poll_c10வெள்ளைக் கல்! Poll_m10வெள்ளைக் கல்! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
வெள்ளைக் கல்! Poll_c10வெள்ளைக் கல்! Poll_m10வெள்ளைக் கல்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெள்ளைக் கல்! Poll_c10வெள்ளைக் கல்! Poll_m10வெள்ளைக் கல்! Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
வெள்ளைக் கல்! Poll_c10வெள்ளைக் கல்! Poll_m10வெள்ளைக் கல்! Poll_c10 
88 Posts - 35%
i6appar
வெள்ளைக் கல்! Poll_c10வெள்ளைக் கல்! Poll_m10வெள்ளைக் கல்! Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
வெள்ளைக் கல்! Poll_c10வெள்ளைக் கல்! Poll_m10வெள்ளைக் கல்! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
வெள்ளைக் கல்! Poll_c10வெள்ளைக் கல்! Poll_m10வெள்ளைக் கல்! Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
வெள்ளைக் கல்! Poll_c10வெள்ளைக் கல்! Poll_m10வெள்ளைக் கல்! Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
வெள்ளைக் கல்! Poll_c10வெள்ளைக் கல்! Poll_m10வெள்ளைக் கல்! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
வெள்ளைக் கல்! Poll_c10வெள்ளைக் கல்! Poll_m10வெள்ளைக் கல்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வெள்ளைக் கல்! Poll_c10வெள்ளைக் கல்! Poll_m10வெள்ளைக் கல்! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
வெள்ளைக் கல்! Poll_c10வெள்ளைக் கல்! Poll_m10வெள்ளைக் கல்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளைக் கல்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 15, 2013 3:11 pm

http://img.dinamalar.com/data/uploads/E_1365670287.jpeg

ஒருநாள் ஒரு அரசர் காட்டு வழியே குதிரையில் போய்க் கொண்டிருந்தார். காட்டில் ஒரு அழகிய பெண்ணைப் பார்த்தார். அவளது அழகில் மயங்கிய அவர், அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால், அந்தப் பெண், தனது மாமன் மகனை திருமணம் செய்து கொள்ள இருப்பதால், தன்னை விட்டுவிடும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.

ஆனால், அரசருக்கு அவளை விட்டு விட மனமில்லை.

""ஒன்று செய்யலாம். உனக்கு ஒரு போட்டி வைக்கிறேன். அதில், நீ வெற்றி பெற்றால் உன் மாமன் மகனை திருமணம் செய்து கொள்ளலாம். தோற்றுவிட்டால், என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்,'' என்று நிபந்தனை விதித்தார்.

அழகிக்கு முடிவு என்ன ஆகுமோ என்ற பயம் ஏற்பட்டது. என்றாலும் வேறு வழி இல்லாததால் ஏற்றுக் கொண்டாள். அரசர் நகரத்திலிருந்து ஒரு நீதிபதியையும், ஒரு பானையும் வரவழைத்தார். பானை நிறைய நீர் நிரப்பப்பட்டது. அந்தப் பானையைச் சுற்றிலும் கருப்பும் வெளுப்புமாய் நிறையக் கூழாங்கற்கள் கிடந்தன.

அரசர் சொன்னார், ""இப்போது நான் இந்தப் பானைக்குள் கருப்பு ஒன்று, வெள்ளை ஒன்று என இரண்டு கூழாங்கற்களைப் போடப் போகிறேன். நீ கண்ணை மூடிக் கொண்டு பானைக்குள் கைவிட்டு ஒரு கூழாங்கல்லை எடுக்க வேண்டும். அது வெள்ளையாக இருந்தால், நீ உன் காதலனைத் திருமணம் செய்து கொள்ளலாம். கருப்பாக இருந்தால் நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்!'' என்றார்.

பெண் அதற்குச் சம்மதித்தாள். அரசர் இரண்டு கூழாங்கற்களைப் பொறுக்கிப் பானைக்குள் போட்டார். இரண்டுமே கருப்புக் கற்களாக இருப்பதை அழகி பார்த்து விட்டாள். ஆனால், தான் அதைக் கவனித்ததாக அவள் காட்டிக் கொள்ள வில்லை.

நீதிபதி அவளிடம், ""கண்ணை மூடிக் கொண்டு பானைக்குள் கை விட்டு ஒரு கூழாங்கல்லை எடு,'' என்றார்.

பானைக்குள் போட்டிருக்கும் இரண்டுமே கருப்புக் கற்கள். எதை எடுத்தாலும் அரசனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். என்ன செய்வது என்று அவள் கவலையுடன் சற்று நேரம் யோசித்தாள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய் கண்ணை மூடியபடி பானைக்குள் கைவிட்டு ஒரு கூழாங்கல்லை எடுத்தாள். எடுத்ததுமே ஏதோ கை தவறி நழுவி விட்டது போல அந்தக் கல்லைக் கீழே போட்டு விட்டாள். முன்னதாகப் பானையைச் சுற்றி நிறைய கற்கள் இருந்ததால், அவள் தவறவிட்ட கல் எது என்று கண்டுபிடிக்க இயலாதபடி ஆயிற்று.

""நான் எடுத்தது வெள்ளைக் கூழாங்கல்தான். கைதவறிக் கீழே விழுந்து விட்டது. மன்னிக்க வேண்டும்,'' என்று கூறியபடி கீழே கிடந்த கற்களில் ஒரு வெள்ளைக் கல்லை எடுத்து நீட்டினாள் அந்தப் பெண்.

நீதிபதிக்குச் சந்தேகம் வந்தது.

""நீ எடுத்தது வெள்ளைக் கல்தான் என்று எப்படி நம்புவது?'' என்று கேட்டார்.

""நீதிபதி அவர்களே! அப்படி என் மீது உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், பானைக்குள் இருக்கும் இன்னொரு கல்லை எடுத்துப் பார்க்கலாமே!'' என்றாள் அழகி.

அதன்படி பானைக்குள் இருந்த கல் எடுக்கப்பட்டது. அது கருப்புக்கல்!

""அது கருப்புக்கல் என்பதால் பெண் எடுத்தது வெள்ளைக் கல்தான்,'' என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

அரசர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு அரண்மனை திரும்பினர்.

சிறுவர் மலர்



வெள்ளைக் கல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
physeelan
physeelan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 15/04/2013

Postphyseelan Mon Apr 15, 2013 3:15 pm

நல்ல கதை... நல்ல கதை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 15, 2013 3:21 pm

இதுத்தான் கல்லானாலும் கணவனோ



ஈகரை தமிழ் களஞ்சியம் வெள்ளைக் கல்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 15, 2013 4:01 pm

நல்ல கதை ..தேங்க்ஸ் அங்கிள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 15, 2013 4:11 pm

புத்திசாலிப் பெண் - சின்ன கல்லு மேட்டர்லு பெத்த லாபம் பார்த்துடுச்சு




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 15, 2013 4:18 pm

யினியவன் wrote:புத்திசாலிப் பெண் - சின்ன கல்லு மேட்டர்லு பெத்த லாபம் பார்த்துடுச்சு
எங்கண்ணே பார்த்துச்சு அதான் நம்ம ராஜாவை கோட்டை விட்டுடுச்சே



ஈகரை தமிழ் களஞ்சியம் வெள்ளைக் கல்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 15, 2013 4:21 pm

balakarthik wrote:எங்கண்ணே பார்த்துச்சு அதான் நம்ம ராஜாவை கோட்டை விட்டுடுச்சே
இந்த ராஜா கல்லு மேட்டர்லு வீக்கு - ஊரெல்லாம் நிறைய கல்லு இருக்கே பாலா அதான் பொண்ணு வேண்டான்னு கோட்டை விட்டுச்சு




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 15, 2013 4:27 pm

யினியவன் wrote:
balakarthik wrote:எங்கண்ணே பார்த்துச்சு அதான் நம்ம ராஜாவை கோட்டை விட்டுடுச்சே
இந்த ராஜா கல்லு மேட்டர்லு வீக்கு - ஊரெல்லாம் நிறைய கல்லு இருக்கே பாலா அதான் பொண்ணு வேண்டான்னு கோட்டை விட்டுச்சு
அடடா அப்போ பாலில் விழவேண்டிய கனி கல் தடுக்கி கிழே விழுந்துவிட்டதோ



ஈகரை தமிழ் களஞ்சியம் வெள்ளைக் கல்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 15, 2013 4:30 pm

balakarthik wrote:அடடா அப்போ பாலில் விழவேண்டிய கனி கல் தடுக்கி கிழே விழுந்துவிட்டதோ
மாமன் மேல தில் தடுக்கி தில் தடுக்கி அப்படி ஆயிடுச்சாம்




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 15, 2013 4:32 pm

அடுத்தமுறை பாறங்கல்லை தான் உபயோகபடுத்தனும் ....

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக