புதிய பதிவுகள்
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
57 Posts - 68%
heezulia
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
22 Posts - 26%
வேல்முருகன் காசி
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
2 Posts - 2%
viyasan
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
236 Posts - 43%
heezulia
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10ஒரு பழங்கதையின் மரணம் Poll_m10ஒரு பழங்கதையின் மரணம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பழங்கதையின் மரணம்


   
   

Page 1 of 2 1, 2  Next

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Apr 14, 2013 8:51 pm


நான் மிகப் பழைய பழங்கதை. இப்போது இருளின் நிழல்களில் ஒளிக்குப் பயந்து வாழ்கிறேன். இது ஒரு புதிய உலகம்- பழங்கதைகளை விரும்பாத ஒரு புதிய உலகம். என்னைப் போன்ற பழங்கதைகள் இதற்கு முன்னால் வழிபடப்பட்டன. மக்கள் எனக்குப் பயந்தனர். அந்தப் பழைய உலகம் காணாமற் போய் விட்டது. இருளின் நிழல்களில், முடிவற்ற இருளில் கட்டுண்டு மறைந்து போனது. நான் இருளின் நிழல்களை விரும்புவதில்லை. அவை என்னை மூச்சுத்திணற வைக்கின்றன. ஆனால் என்னைப் போனற ஒரு பழங்கதைக்குப் போக்கிடமில்லை. புதிய உலகத்தில் நுழையும் தைரியம் பெற்றிருந்த பழங்கதைகள் திரும்பி வரவில்லை. புதிய சூரியனின் ஒளி அவற்றைக் குருடாக்கிக் கொன்றுவிட்டதாக ஒரு வதந்தி மட்டுமே திரும்பி வந்தது.

நான் சூரிய ஒளியைப் பற்றியும், கடந்து போன நாட்களைப் பற்றியும் இப்போது கனவு காண்கிறேன். அந்த நாட்கள் பொன்னாட்கள். நாங்கள் நகரங்களில் மக்களுக்கிடையிலும், காடுகளில் மிருகங்களுக்கிடையிலும் சுதந்திரமாகச் சுற்றியலைந்தோம். நாங்கள் இப்போது இரவில் வாழ்கிறோம். இரவின் இருளில் பதுங்கியே வெளி வருகிறோம்.

நாட்களின் எண்ணிக்கை எனக்கு மறந்து போனது. இருளின் கரிய இரத்தம் எனது தமனிகளிலும், சிரைகளிலும் வேகமாகப் பரவுகிறது.

நகரங்களிலும், காடுகளிலும் சூரிய ஒளியில் சுற்றித் திரிவதைப் பற்றி நான் மீண்டுமொருமுறை யோசிக்கிறேன். இன்னும் எஞ்சியிருக்கும் எனது பலவீனமான துணிவைப் பொறுக்கிக் கொண்டு இருளின் நிழல்களிலிருந்து வெளிக்கிளம்பினேன்.

அது அதிகாலை நேரம்- கதிரவன் எழும் நேரம். கதிரவன் தனது கதிர்களைப் பூமியில் பரப்பிக் கொண்டு மேல் எழுகிறான். முடிவற்ற ஒளிப்பிரளயத்தைத் தொடர்ந்து நிரந்தரமான இருள் என்னைச் சூழ்ந்து கொண்டது. இப்போது நான் குருடாகிவிட்டேன் என்பதைப் புரிந்து கொண்டேன். எனது எலும்புகள் நொறுங்கின. எனது தோல் காணாமற் போவதை என்னால் உணர முடிந்தது. அதற்குப் பின்பு எந்த உணர்ச்சியும் இல்லை. எதுவுமே எஞ்சவில்லை. வெறுமை, நிரந்தரமான வெறுமை என்னைச் சூழ்ந்து கொண்டது. நான் இறந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்....





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 14, 2013 9:02 pm

வாழ்க்கையின் விளிம்பில் தோல்விகளில் துவண்ட
இருண்ட மனதின் உணர்சிகள் ஒவ்வொரு வரியிலும்

இந்த உணர்சிகளை வடித்த மனம் அது இறக்கவில்லை
வரிகளில் வடிக்கத் தெரிந்த மனம் அது இறக்கவில்லை

நிஜத்தை எழுதத் தெரிந்த அபார திறமை கொண்ட
மனம் வாழ்கிறது என்பதும் நிஜம் நிஜம் நிஜம்




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 14, 2013 9:06 pm

இந்த பழங்கதை என்பது யார்?

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Apr 14, 2013 10:04 pm

அசுரன் wrote:இந்த பழங்கதை என்பது யார்?

சத்தியமாக அந்தப் பழங்கதை நான் அல்ல. பழமைக்கும் புதுமைக்குமிடையில் நிகழும் சிக்கல்களையே சுருக்கமாகக் கதையாகத் தரவே முயற்சித்தேன். வெற்றி பெற்றேனா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 15, 2013 2:31 pm

நிச்சயம் நீங்க வெற்றி தான். அருமையாக இருந்தது.
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Mon Apr 15, 2013 6:01 pm

அசுரன் wrote:நிச்சயம் நீங்க வெற்றி தான். அருமையாக இருந்தது.

பாராட்டுக்கு நன்றி தோழரே.





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 15, 2013 6:07 pm

Rangarajan Sundaravadivel wrote:
சத்தியமாக அந்தப் பழங்கதை நான் அல்ல. பழமைக்கும் புதுமைக்குமிடையில் நிகழும் சிக்கல்களையே சுருக்கமாகக் கதையாகத் தரவே முயற்சித்தேன். வெற்றி பெற்றேனா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
என்னத்த சொல்றது - அவ்ளோ நெஜமா இருந்தது - உங்க சொந்த கத சோகக் கதன்னே நம்பிட்டேன்




Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Mon Apr 15, 2013 6:33 pm

யினியவன் wrote:
Rangarajan Sundaravadivel wrote:
சத்தியமாக அந்தப் பழங்கதை நான் அல்ல. பழமைக்கும் புதுமைக்குமிடையில் நிகழும் சிக்கல்களையே சுருக்கமாகக் கதையாகத் தரவே முயற்சித்தேன். வெற்றி பெற்றேனா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
என்னத்த சொல்றது - அவ்ளோ நெஜமா இருந்தது - உங்க சொந்த கத சோகக் கதன்னே நம்பிட்டேன்

பரவாயில்லை. அதுவும் எனக்கு வெற்றியென்றே நினைத்துக் கொள்கிறேன்.





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 15, 2013 6:39 pm

அந்த நினைவு தோன வச்சதில் தான் முழு வெற்றியே - எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது




ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Apr 16, 2013 7:22 am

பழங்கதையை ஒரு குறியீடாக அமைத்து எழுதியது சிறப்பு.

அன்று வாழ்க்கையில் உலவிய பழங்கதைகள் இன்று தொலைக்காட்சி, திரைப்படக் காட்சியில் ஒரு வணிகப் பொருளாகிவிட்டன. அதே சமயம் இந்தப் புது யுகத்திலும் வேறு விதமாகப் பழங்கதைகள் உலவுகின்றன. இவை பழைய பழங்கதைகளின் மறுபிறப்போ என்னவோ?


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக