புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்னக் கவிதைகள்... Poll_c10சின்னக் கவிதைகள்... Poll_m10சின்னக் கவிதைகள்... Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
சின்னக் கவிதைகள்... Poll_c10சின்னக் கவிதைகள்... Poll_m10சின்னக் கவிதைகள்... Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
சின்னக் கவிதைகள்... Poll_c10சின்னக் கவிதைகள்... Poll_m10சின்னக் கவிதைகள்... Poll_c10 
2 Posts - 4%
heezulia
சின்னக் கவிதைகள்... Poll_c10சின்னக் கவிதைகள்... Poll_m10சின்னக் கவிதைகள்... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சின்னக் கவிதைகள்... Poll_c10சின்னக் கவிதைகள்... Poll_m10சின்னக் கவிதைகள்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்னக் கவிதைகள்... Poll_c10சின்னக் கவிதைகள்... Poll_m10சின்னக் கவிதைகள்... Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
சின்னக் கவிதைகள்... Poll_c10சின்னக் கவிதைகள்... Poll_m10சின்னக் கவிதைகள்... Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
சின்னக் கவிதைகள்... Poll_c10சின்னக் கவிதைகள்... Poll_m10சின்னக் கவிதைகள்... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சின்னக் கவிதைகள்... Poll_c10சின்னக் கவிதைகள்... Poll_m10சின்னக் கவிதைகள்... Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்னக் கவிதைகள்...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 15, 2013 3:08 pm

மழைக்காலம்...
*********************************

மழைக்காலம்...

ஊடலில் ...
நீ அற்ற தருணங்கள்..

கண் பிரியும்
நீர்ச் சொட்டுக்கள்
நிலம் தேங்க...

கோடையாகிறது...
நான் நகரும் காலம்.

***************************************************************************

அழகாய் இருந்த தருணம்...
*********************************************

என்னை உட்காரச் சொல்லி...
குழந்தை வரைகிறாள்
என் உருவத்தை.

கோணல் வட்டமாய் ஒரு தலை...
குச்சிக் குச்சி முடிகள்...
நசுங்கிய முட்டையாய் கண்கள்...
எண்ணிலடங்கா பற்கள்.
நெற்றிக்கு மேல் காது...
ஒரு கோடாய்...
என் எழுபது கிலோ உடம்பு...
பிரிந்த கிளையாய் என் கையும்..காலும்...

வரைந்து முடித்து...
மேலே "அப்பா" என எழுதி...
பெருமையாய் என்னிடம் நீட்டுகிறாள்...
என் பெண்.

அன்று....

அந்தத் தாளில்...
நான் அழகாய் இருந்தது போல்...

எப்போதும் இருந்ததில்லை...
அத்தனை அழகாய்....

என் நிலைக் கண்ணாடியிலும் கூட.
**************************************************************************************



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 15, 2013 3:26 pm

அருமை அருமை சார் இரண்டுமே மிக அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் சின்னக் கவிதைகள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 15, 2013 3:33 pm

ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Apr 15, 2013 3:56 pm

இரண்டாம் கவிதை மிக அருமை. பாராட்டுகள். சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 15, 2013 4:11 pm

ரொம்பவும் நன்றி! பார்த்திபன்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 15, 2013 5:41 pm

ழகாய் இருந்த தருணம்...
*********************************************

என்னை உட்காரச் சொல்லி...
குழந்தை வரைகிறாள்
என் உருவத்தை.

கோணல் வட்டமாய் ஒரு தலை...
குச்சிக் குச்சி முடிகள்...
நசுங்கிய முட்டையாய் கண்கள்...
எண்ணிலடங்கா பற்கள்.
நெற்றிக்கு மேல் காது...
ஒரு கோடாய்...
என் எழுபது கிலோ உடம்பு...
பிரிந்த கிளையாய் என் கையும்..காலும்...

வரைந்து முடித்து...
மேலே "அப்பா" என எழுதி...
பெருமையாய் என்னிடம் நீட்டுகிறாள்...
என் பெண்.

அன்று....

அந்தத் தாளில்...
நான் அழகாய் இருந்தது போல்...

எப்போதும் இருந்ததில்லை...
அத்தனை அழகாய்....

என் நிலைக் கண்ணாடியிலும் கூட.
**************************************************************************************

வாவ் , சூப்பர் நாகா ..... மிக சிறப்பான கவிதை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Apr 15, 2013 5:56 pm

கவிதை அருமையாக இருக்கிறது ...........



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 15, 2013 6:15 pm

ரொம்பவும் நன்றி! பாலாஜி., DERAR BABU .

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Apr 16, 2013 10:16 am

கவிதையின் சிறப்பான கோணத்தை உங்கள் கவிதைகளின் காண முடிகிறது.
தொடருங்கள்.....கவிதை அருமை.. சூப்பருங்க



சதாசிவம்
சின்னக் கவிதைகள்... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Apr 16, 2013 11:05 am

ரொம்பவும் நன்றி! சதாசிவம் சார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக