புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10 
32 Posts - 82%
heezulia
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10 
5 Posts - 13%
viyasan
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10 
209 Posts - 41%
heezulia
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_m10மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி!


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri 12 Apr 2013 - 21:27

First topic message reminder :

மியான்மரில் கடந்த 2012ல் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் அராகன் பகுதி முஸ்லிம்கள் உயிரிழப்புக்கும்,பொருளாதார இழப்புக்கும் ஆளாயினர்.முஸ்லிம் கிராமங்கள் பௌத்த இனவெறியர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.

முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்ட வரலாறு காணாத வன்முறையை தடுத்து நிறுத்தும் முயற்சியில் தோல்வியடைந்தது மியான்மர் அரசு.தோல்வியடைந்தது என்பதை விட, கலவரத்தை அது மறைமுகமாகவே ஆதரித்தது என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு அரசுப் படைகள் ஒரு சார்பு தன்மையுடன் நடந்து கொண்டன.

கலவரக்காரர்களுடன் சேர்ந்து கொண்டு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தவும் தவறவில்லை அரசு படைகள்.உலக நாடுகள் கூட இந்த வன்முறையை அமைதியாக வேடிக்கைதான் பார்த்தன. இரான், எகிப்து உள்ளிட்ட சில நாடுகளைத் தவிர.

மியான்மருக்கு மிக அருகில் உள்ள உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும் மௌனம் சாதித்தது.மியான்மர் நாட்டின் இராணுவ ஆட்சிக்கு எதிரான-மியான்மர் எதிர்கட்சித் தலைவி ஆங்சாங் சூகியின் போராட்டங்களிலெல்லாம் தலையிட்ட இந்தியா, முஸ்லிம்கள் மீதான பௌத்த இன வெறித் தாக்குதல்களுக்கு எதிராக கண்டனக் குரல்கூட எழுப்பவில்லை.

இதுபோன்ற சர்வதேச நாடுகளின் மௌனம்,மியான்மர் அரசின் இனவெறிப்போக்கு ஆகியவை தந்த ஊக்கம்,அங்குள்ள பௌத்தர்களின் வன்முறைச் சிந்தனைக்கு இன்னும் வேகத்தை கொடுத்திருக்கிறது என்பதை கடந்த 20ம் தேதி மியான்மரில் மீண்டும் நிகழ்ந்த முஸ்லிம்களின் மீதான பௌத்த இனவெறியர்களின் தாக்குதல் நிரூபிப்பதாக உள்ளது.

முதல்முறை நடந்த வன்முறைக்கு காரணம் பௌத்த இனப் பெண் ஒருத்தியை முஸ்லிம் இளைஞர்கள் சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக பரவிய வதந்திதான் என்று கூறப்பட்டது.இந்த வதந்தியை அடுத்து,மியான்மரில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது பௌத்த இன வெறியர்கள் நடத்திய தாக்குதல் பெரும் கலவரமாக வெடித்தது.

இக்கலவரம் பல நாட்கள் நீடித்தது.வரலாறு காணாத இழப்பை முஸ்லிம்களுக்கும் மியான்மர் நாட்டுக்கும் ஏற்படுத்தியது.

இதில் 200க்கும் மேற்பட்ட ராக்கைன் பகுதி முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வீடுகளை இழந்தனர்.

தற்போது மியான்மர் நகரின் மத்திய பகுதியில் நிகழ்ந்துள்ள வன்முறையில் 47 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருப்பதாக கடந்த 24ம் தேதிவரை கிடைத்த தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

இரண்டாவது முறையாக நிகழ்ந்திருக்கும் இந்த வன்முறைக்கு காரணம் முஸ்லிம் நகைக்கடை அதிபருக்கும்,பௌத்த இன வாடிக்கையாளர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவு என்று கூறப்படுகிறது.

கடந்த 22ம் தேதி வெள்ளிக்கிழமை இந்த வன்முறை வேகமெடுத்திருக்கிறது.நகரில் பதற்றமான நிலையே நிலவுகிறது என தெரிவித்திருக்கிறார் மியான்மரின் எதிர்கட்சியான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரானவின் டெய்ன்.

வின்டெய்ன் கூறியதை மெய்ப்பிக்கும் வகையில்,“மெய்க்டிலியா நகரின் பல பகுதிகளில் சுற்றி வந்த பௌத்த இன குழுவினர் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு வீடுகள், கட்டிடங்களுக்கு தீ வைத்துள்ளனர்''என்கிறார் அல்ஜஸீரா தொலைக்காட்சியின் செய்தியாளர் வேனேஹே.

கலவரத்திற்கு பயந்து மெயக்டிலா நகரை விட்டு பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களும் வெளியேறியுள்ளனர். அவர்களில் பலர், நிலைமையை சீர்படுத்த பாதுகாப்புப் படைகள் ஒன்றுமே செய்யவில்லை எனத் தெரிவித் துள்ளனர்.

முஸ்லிம் வீடுகளுக்குத் தீ வைக்கும் பௌத்த இனவெறி இளைஞர்களும்,பிக்குகளும் அந்தத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடும் அதிகாரிகளை தடுத்து விடுவதாக செய்தி வெளிப்பட்டுள்ளஅல்ஜசீரா,கடந்த22ம்தேதிவரை5பள்ளிவாசல்கள்தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நகைக்கடை அதிபருடன் நடந்த தகராறில் புத்த பிக்கு ஒருவர் கொல்லப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து முஸ்லிம் பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர் மியான்மரின் முக்கிய நகரமான யங்கூனிலிருந்து வடக்கில் சுமார் 550 கி.மீ. தொலைவில் உள்ளது மெய்திலா நகரம்.

இங்குள்ள சுமார் 1லட்சம் மக்கள் தொகையில் 75ஆயிரம் பேர் முஸ்லிம்கள். இருக்கிறார்கள்.இங்கு 17பள்ளிவாசல்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன் இருந்தன. அவற்றில் பல தீக்கிரையாக்கப்பட்டு விட்டன.

இங்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்து தீர்மானமாக எதையும் கொல்ல முடியவில்லை. இது குறித்து தகவல்களைத் திரட்ட மிகவும் சிரமமாக உள்ளது.

ஏனெனில்,இப்பகுதி முஸ்லிம்கள் தெருக்களில் நடமாமிகவும் பயப்படுகிறார்கள். வன்முறையிலிருந்து தப்பிப் பிழைக்கவேறு பாதுகாப்பான இடங்களுக்கும், மதரஸாக்களுக்கும் சென்று தங்கியுள்ளனர்...''என்கிறார் அல் ஜசீரா தொலைக் காட்சியின் செய்தியாளரானவின் டெய்ன்.

“நாங்கள் பாதுகாப்பற்ற தன்மையை உணருகிறோம். அதனால் நாங்கள் பாதுகாப்பு நாடி இப்போது மதரஸா மற்றும் வழிபாட்டுத் தலங்களில் தஞ்சம் அடைந்து இருக்கிறோம்...'' என செய்ன் ஷ்வே என்ற ஒரு கடை முதலாளி தெரிவித்ததாக கூறும் அல் ஜசீரா செய்தி யாளர்,இந்த சூழ்நிலை முன் கூட்டியே எதையும் அறிய முடியாத வகையில் மிக ஆபத்தானதாக இருக்கிறது என்று கவலை தெரிவித்துள்ளார்.

தற்போது மியான்மரில் ஏற்பட்டிருக்கும் கலவரம் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.அதோடு,வன்முறையில் ஈடுபட்டவர்கள்யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.இதற்கென மியான்மர் அரசு கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பதை அமைதியை விரும்பும் மியான்மர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நன்றி கீற்று


raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 15/03/2013

Postraja sekar.v Sat 13 Apr 2013 - 17:16

மதவெறியும் இனவெறியும் என்று தான் இந்த உலகை விட்டு ஒழியுமோ??


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 13 Apr 2013 - 17:19

raja sekar.v wrote:மதவெறியும் இனவெறியும் என்று தான் இந்த உலகை விட்டு ஒழியுமோ??

2012 லேயே நடக்க வேண்டியது நடக்கல இப்போ 2032ன்னு சொல்லிருக்காங்க பாப்போம் அப்பவாவது நடக்குதானு



ஈகரை தமிழ் களஞ்சியம் மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun 14 Apr 2013 - 0:01

balakarthik wrote:
raja sekar.v wrote:மதவெறியும் இனவெறியும் என்று தான் இந்த உலகை விட்டு ஒழியுமோ??

2012 லேயே நடக்க வேண்டியது நடக்கல இப்போ 2032ன்னு சொல்லிருக்காங்க பாப்போம் அப்பவாவது நடக்குதானு

2032 அல்ல 3000 வந்தாலும் ஒழியாது




மியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Mமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Uமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Tமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Hமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Uமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Mமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Oமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Hமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Aமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Mமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 Eமியான்மரில் மீண்டும் வன்முறை பௌத்தர்களின் கொலை வெறி! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 14 Apr 2013 - 16:35

மதம் பிடித்த வெறியர்கள் அனைவரையும் இறைவன் எடுத்துக்கொண்டால் என்ன? மனிதனை மனிதன் கொல்லும் கொடூரம் இந்த நூற்றான்டின் அவலம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக