புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னடி உலகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 11:34 am

எதனால் பெண்களுக்கு மட்டும் ..இந்த நிலைமைவஞ்சிக்கப்பட்ட தன் கற்பிற்காக என்ன கொடுமை சார் இது

வழக்கு தொடர்ந்தாள் பேதைபெண்ணொருத்தி

வழக்கு தொடர்ந்தது வாழ்வு தொலைந்தது

குறுக்கு விசாரனையில் குன்றிபோனது மனம்

மீண்டும் கலங்கப்படுத்தபட்டது மானம் குமுறியழுதது மனம்



தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு

வெளியில் வந்ததும் பளிச் பளிச்—என

பத்திரிக்கைக்காரர்களின் கேமராக்களும்

கேள்விகளும் காதையும் கண்ணையும் கூச

மேலும் காற்றில்விடப்பட்டது மானம் கலங்கியது மனம்



குமுறிய மனதோடும் கொட்டுகின்ற கண்ணீரோடும்

இருதலை கொல்லியாய் இரவு விடிய

இருட்டு முடியும்முன்னே வெட்டவெளிச்சமானது

இருட்டில்இவளுக்கு நடந்தகொடுமை முதன்மைச்செய்தியாய்

மீண்டும் கலங்கடிக்கப்பட்டது மானம் கதறியது மனம்



தவறாதபோதும் தனகிந்த நிலையா

பொன்மானும் துடித்தாள் கண்ணீரும் வடித்தாள்

தன்மானம்காக்க தன்னிலையை மறந்தாள்

தீர்ப்பெழுதும் முன்பே தன்தேகம் முழுதும்

தீ யிற்கு இரைத்தந்தாள் தனக்கே தீர்ப்பெழுதிக்கொண்டாள்



மதியிருந்தும் கெட்ட மாந்தரை நினைக்கையில்

மதியில்லா மிருகம் தேவலை

இவள் செய்துகொண்ட தற்கொலை

அதுவும் இவளுக்கு இழிநிலை



இது என்ன மனித இனம்

இது என்ன மனித குணம் என்று

எங்கிருந்தோ ஒரு ஓநாயின் ஊலைகேட்டது

அது மனித மனச்செவியை சுட்டது...



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Oct 21, 2009 11:36 am

மிகவும் உணர்ச்சிபுர்வமான உண்மை கவிதை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 21, 2009 11:37 am

மீனு உண்மையில் படிக்கும் போது அழுகையா வருது... என்னடி உலகம் 67637 என்னடி உலகம் 67637 என்னடி உலகம் 67637
உணர்வு பூர்வமான வரிகள்... என்னடி உலகம் 678642 என்னடி உலகம் 678642

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 21, 2009 11:37 am

மீனு wrote:எதனால் பெண்களுக்கு மட்டும் ..இந்த நிலைமைவஞ்சிக்கப்பட்ட தன் கற்பிற்காக என்ன கொடுமை சார் இது

இது என்ன மனித இனம்

இது என்ன மனித குணம் என்று

எங்கிருந்தோ ஒரு ஓநாயின் ஊலைகேட்டது

அது மனித மனச்செவியை சுட்டது...

நல்ல பதிவு, நன்றி மீனு!



என்னடி உலகம் Skirupairajahblackjh18
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Wed Oct 21, 2009 11:39 am


மதியிருந்தும் கெட்ட மாந்தரை நினைக்கையில்

மதியில்லா மிருகம் தேவலை

இவள் செய்துகொண்ட தற்கொலை

அதுவும் இவளுக்கு இழிநிலை


இதுதான் பெண்களின் நிலை...........



என்னடி உலகம் Eegaraitkmkhan
என்னடி உலகம் Logo12
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 11:42 am

அழுகை அழுகை



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Oct 21, 2009 11:45 am

மீனு wrote:அழுகை அழுகை
என்ன ஆச்சு மீனு

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Oct 21, 2009 11:47 am

மீனு, ஒரு நல்ல கவிதையை கொடுத்தீர்கள்!

இது என்ன மனித இனம்

இது என்ன மனித குணம் என்று

எங்கிருந்தோ ஒரு ஓநாயின் ஊலைகேட்டது

அது மனித மனச்செவியை சுட்டது...


இந்த வரிகள் மனித மிருககங்களை வழிநடத்தும்!

Kaa.Na.Kalyaanasundaram.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 12:09 pm

நன்றிகள் கல்யாணம்..
பெண்களை நினைத்தது அழுகிறேன் அபி..



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Oct 21, 2009 12:12 pm

மீனு wrote:நன்றிகள் கல்யாணம்..
பெண்களை நினைத்தது அழுகிறேன் அபி..
அழுகின்றகாலம் இல்லை மீனு சிந்திக்கும் நேரம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக