புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
16 Posts - 59%
heezulia
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
58 Posts - 62%
heezulia
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
32 Posts - 34%
mohamed nizamudeen
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_m10மகாவித்துவானின் மனம் வருடிய பாடல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாவித்துவானின் மனம் வருடிய பாடல்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 11, 2013 7:59 am

மகாவித்துவான்' மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்க, திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஓர் ஊரிலிருந்து "ஆரியங்காவல்' எனும் மாணவர் வந்தார். வந்திருக்கும் மாணவர் தகுதியறிந்து பாடம் கற்பிக்கும் இயல்பினராதலால், ஒரு செய்யுள் சொல்லுமாறு மகாவித்துவான் மாணவரிடம் வினவினார்.

"நீர்நாடு நீங்கியுமே நீங்காது தனைத்தொடரும்' எனும் தொடக்கத்தையுடைய பாடலை மாணவர் சொல்ல, அதைக் கேட்கும்போதே ஆசிரியரின் செவியும் உள்ளமும் குளிர்ந்தது. "இச்செய்யுள் எந்த நூலில் உள்ளது?' என அவர் வினவ, "திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய குற்றாலத் தலபுராணத்தில் உள்ளது' என ஆரியங்காவல் கூறினார். பிறகு, ஆசிரியருக்கு அந்நூலையும் வரவழைத்துக் கொடுத்தார். ஆரியங்காவலுக்கு இயல்பாகச் செய்யுள் இயற்றும் ஆற்றலும் இருந்தது. வெளியூரிலிருந்து வந்திருப்பவர் என்பதாலும், தமிழில் நல்ல பயிற்சியுடையவராக இருப்பதாலும் ஆசிரியருக்கு இவர்பால் மிக்க அன்பு உண்டாயிற்று.

ஒரு நாள் இரவில் பாடம் சொல்லிய பின்பு தனது வீட்டுத் திண்ணையில் மாணவர் ஆரியங்காவலைப் படுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு ஆசிரியர் நித்திரை கொள்ளச் சென்றுவிட்டார். நிலவு நன்றாக ஒளிவீசிக் கொண்டிருந்தது. நடுஇரவு தாண்டி தற்செயலாகக் கண் விழித்த ஆசிரியர் வெளியே திண்ணையில் பார்வையைச் செலுத்தினார். அந்த நடுநிசியில் மாணவர் நித்திரை கொள்ளாது, படுக்கையில் சாய்வதும், சற்று நேரம் கழித்து எழுவதுமாக இருந்தார். எழுந்து அமர்ந்து ஒரு பாடலை மெதுவாகப் பாடினார்; பிறகு படுத்துக்கொண்டார்; மீண்டும் எழுந்து அமர்ந்து அப்பாடலைப் பாடினார். அப்பாடலின் நயம் தெரிந்த மகாவித்துவான் மாணவரது மனத்துயரத்தையும் அறிந்து கொண்டார்.

சில நாள் சென்ற பின்னர் மாணவரிடம் தாய், தந்தை, குடும்பம் முதலிய விவரங்களைக் கேட்டறிந்தார். மாணவரின் கூற்றிலிருந்து அவருக்குச் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகியிருந்தது தெரிய வந்தது. மாணவர் அறியாத நிலையில், அவருடைய தந்தைக்கு ""தங்கள் மகன் மிகத்திறமையானவர்; முன்னுக்கு வரக்கூடியவர். அவருக்கு இங்கு உணவுப்பழக்கம் முதலியவற்றில் சில குறைபாடுகள் இருப்பதாகத் தெரியவருகிறது. தாங்கள் அவரது தாய், மனைவியுடன் இங்கு வாருங்கள்'' என்று கடிதம் எழுதி அனுப்பினார்.

சில நாள்கள் சென்றன. பிள்ளையவர்கள் கடிதத்தில் அழைத்தவாறு மாணவரது தந்தையார் தம் சுற்றத்தாருடன் மகாவித்துவானின் முகவரியைத் தேடி வந்தனர். இதைக் கண்ட மாணவர் தந்தையிடம், "நான் கடிதம் எதுவும் எழுதாத நிலையில் ஏன் வந்தீர்கள்'? என வெகுள, ஆசிரியர் மாணவரிடம், "தம்பி சினம் கொள்ள வேண்டாம், நான்தான் வரச்சொல்லி அழைத்தேன்' எனக் கையமர்த்தி ஏற்கெனவே அவர்களுக்காக ஏற்பாடு செய்து வைத்திருந்த வீட்டில் அவர்களைத் தங்கவைத்தார்.

மாணவரின் தந்தையிடம், ""நீங்கள் குடும்பத்துடன் இருந்தால் உங்கள் மகனுக்கு மிக்க நன்மை உண்டாகும், எதற்கும் கவலை கொள்ள வேண்டாம். உங்கள் தேவைகளை இங்கு இருக்கும்வரை நானே பார்த்துக் கொள்வேன்'' என்று கூறியதோடு, அந்த மாணவர் தமிழில் நல்ல பயிற்சிபெறும் வரை தனது கூற்றைச் செயல்படுத்தியும் காட்டினார். இவ்வாறு ஆசிரியரின் மனம் வருடிய } அந்த மாணவர் இயற்றிய நள்ளிரவுப் பாடல் இதுதான்!

"விடவாளை வென்ற விழியாளைப்
பூமியின் மேலதிர
நடவாளைப் பெண்கள்தம் நாயக
மாமொரு நாயகத்தை
மடவாளை யென்னுள் வதிவாளையின்ப
வடிவையென் சொற்
கடவாளை யான்றெய்வ மேயென்று
போயினிக் காண்பதுவே''

(நன்றி-தினமணி)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 11, 2013 8:18 am

மிகவும் அருமை சாமி அவர்களே மகிழ்ச்சி

chatchi
chatchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013

Postchatchi Thu Apr 11, 2013 3:03 pm

அருமை! அருமை!

raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Thu Apr 11, 2013 9:40 pm

அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக