புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_m10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10 
21 Posts - 84%
heezulia
பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_m10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_m10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10 
1 Post - 4%
viyasan
பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_m10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_m10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10 
213 Posts - 42%
heezulia
பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_m10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_m10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_m10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10 
21 Posts - 4%
prajai
பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_m10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_m10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_m10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_m10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_m10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_m10பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 10, 2013 4:46 pm

http://www.vikatan.com/news/images/vadivel%201.jpg

விருதுநகர்: 'இந்தப் பொழப்பு பொழைக்கிறதுக்கு பேசாம எங்கூட வந்து பிச்சை எடுக்கலாம்" மருதமலை படத் தில் தன்னிடம் காசு பறிக்கும் ஏட்டய்யா வடிவேலுவை பார்த்து பிச்சைக்காரர் பேசும் காமெடி டயலாக் இது. இதை எல்லாம் மிஞ்சிவிட்டார்கள் விருதுநகர் காக்கிகள்!

விருதுநகர் பராசக்தி முத்து மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 7 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடந்தது. வெற்று உடம்பில் சாட்டையால் அடித்து ரத்தத்தை கசியவைத்து பிச்சை எடுக்கும் மதுரை செல்லூரைச் சேர்ந்த 20 பேர் இந்தத் திருவிழாவில் பிச்சை எடுக்க வந்திருந்தனர். விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டில் உள்ள‌ வாட்டர் டேங்கின் கீழ் பகுதியில் தங்கிக் கொண்டு, இந்த கூட்டத்தைச் சேர்ந்த‌ ஆண்கள் சாட்டையால் அடித்து பிச்சை எடுத்தனர். பொடிசுகள் எல்லாம் கூட்டத்தில் ஆட்டம் ஆடி கையேந்தினர்.

திருவிழாவின் இறுதி நாளான நேற்று அந்த கும்பல் வாட்டர் டேங்க் அருகே, கலெக் ஷன் பணத்தை கவுன்ட் பண்ணிக் கொண்டிருந்தனர். மொத்தம் சுமார் ஐயாயிரம் வசூல். சந்தோஷத்துடன் அவர்கள் ஊருக்கு கிளம்ப இருந்த நேரத்தில் அந்த வழியாக ரோந்து சென்ற விருதுநகர் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் போலீஸாருக்கு அந்த அப்பாவிக் கும்பலிடம் இருந்த பணம் கண்ணை உறுத்தியது.

உடனே அவர்களை அள்ளிக்கொண்டு ஸ்டேஷ‌னுக்கு பறந்தனர். 'உங்களுக்கு ஏதுடா இவ்வளவு பணம், எங்கேயாவது ஆட்டைய போட்டீங்களா?" ஏதோ அம்பானிகளிடம் விசாரிப்பது போல் சி.பி.ஐ. ரேஞ்சுக்கு விசாரித்திருக்கிறார்கள். ' 'நாங்க எங்க உடலை புண்ணாக்கி சம்பாதிச்ச பணம்யா" என்று அவர்கள் சொன்னதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் பணத்தை பிடுங்கிய‌ போலீஸார், கொஞ்ச நேரத்தில் வேறு டூட்டிக்காக(!?) வெளியில் கிளம்பி இருக் கிறார்கள்.

அப்போது ஸ்டேஷன் வாசலில் கூடியிருந்த சாட்டைக் கும்பலைச் சேர்ந்த பெண்கள், 'ஐயோ... பிச்சை எடுத்த பணத்தை பிடுங்கிக்கொண்டு அநியாயம் பண்ணுறாங்களோ.." என்று ஒப்பாரி வைத்துக் கதறி இருக்கிறார்கள். பொதுமக்கள் இந்த அவலத்தை வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். இந்தத் தகவலை யாரோ மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரனின் காதுக்கு கொண்டு போனதால், சம்பந்த‌ப்பட்ட போலீஸாரை போனில் அழைத்து வறுத்து எடுத்திருக்கிறார் எஸ்.பி. உடனே, அலறியடித்து ஸ்டேஷனுக்கு ஓடி வந்த க‌லெக் ஷன் போலீஸார், தாங்கள் பறித்து வைத்திருந்த பணத்தை அப்படியே (ஆச்சரியம் தானே!) திருப்பிக் கொடுத்து, சாட்டை கும்பலை மதுரைக்கு வழியனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இந்தத் தகவல் நமக்கு வரவே, எஸ்.பி. மகேஸ்வரனிடம் பேசினோம். ''பொது இடங்களில் வெறும் உடம்பில் சாட் டையால் அடித்து பிச்சை எடுப்பது மனித உரிமையை மீறிய செயல். அதனால் தான் போலீசார் அவர்களை அழைத்து சென்றிருக்கின்றனர். சந்தேகப்பட்டுத்தான் அவர்களிடம் இருந்த 5 ஆயிரம் ரூபாயை கைப்பற்றியிருக்கின்றனர். விசாரணையில், அது அவர்கள் பிச்சை எடுத்த‌ பணம் தான் என்று உறுதியானதால் திரும்ப ஒப்படைக்க சொல்லி உத்தரவிட்டேன்" என்றார்.

'பிச்சை எடுக்குமாம் பெருமாளு" பழமொழியை ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்காங்கப்பா..

விகடன்



பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 10, 2013 4:48 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது :அடபாவி: :அடபாவி:



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 10, 2013 4:48 pm

இந்தத் தகவல் நமக்கு வரவே, எஸ்.பி. மகேஸ்வரனிடம் பேசினோம். ''பொது இடங்களில் வெறும் உடம்பில் சாட் டையால் அடித்து பிச்சை எடுப்பது மனித உரிமையை மீறிய செயல். அதனால் தான் போலீசார் அவர்களை அழைத்து சென்றிருக்கின்றனர். சந்தேகப்பட்டுத்தான் அவர்களிடம் இருந்த 5 ஆயிரம் ரூபாயை கைப்பற்றியிருக்கின்றனர். விசாரணையில், அது அவர்கள் பிச்சை எடுத்த‌ பணம் தான் என்று உறுதியானதால் திரும்ப ஒப்படைக்க சொல்லி உத்தரவிட்டேன்" என்றார்.
என்ன பண்ணுவது உங்க இனத்தின் மானத்தை நீங்க காப்பாத்த தானே வேண்டும்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 10, 2013 4:49 pm

விசாரணையில், அது அவர்கள் பிச்சை எடுத்த‌ பணம் தான் என்று உறுதியானதால் திரும்ப ஒப்படைக்க சொல்லி உத்தரவிட்டேன்" என்றார்
.

யாரிடம் விசாரித்தனர்...அவர்களுக்கு பிச்சை போட்டவரிடமா?
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என்ன கொடுமை....இப்படியும் சில போலிஸ்.... என்ன கொடுமை சார் இது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Apr 10, 2013 4:51 pm

இதெல்லாம் போலி ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் சத்தமா சொல்ல கூடாது ..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 10, 2013 4:52 pm

உமா wrote:யாரிடம் விசாரித்தனர்...அவர்களுக்கு பிச்சை போட்டவரிடமா?
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமை....இப்படியும் சில போலிஸ்.... என்ன கொடுமை சார் இது
சூப்பர் உமா , அருமையான பாயிண்ட் .... புன்னகை

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Apr 10, 2013 6:32 pm

விசாரணையில், அது அவர்கள் பிச்சை எடுத்த‌ பணம் தான் என்று உறுதியானதால் திரும்ப ஒப்படைக்க சொல்லி உத்தரவிட்டேன்" என்றார்

என்ன கொடுமை சார் இது

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Apr 10, 2013 7:36 pm

:அடபாவி: சியர்ஸ்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக