புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தி நகரம்...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 08, 2013 8:12 pm

நகரம்...
கைக்குட்டையாய்
முகம் துடைத்துக் கொண்டிருக்கிறது.

சிலுவைகள்...
வீதியோரங்களில்...
சரிந்து கிடக்கின்றன.

கட்-அவுட்களில் பால் வழிய..
வீதியோரக் குழந்தைகளிடம்
வழிகிறது....
கண்ணீர்ப் பால்.

செல் போன்களில்...
வந்து வந்து செல்கிறது...
செத்துப் போன...
சிட்டுக் குருவியின் முகம்.

கிராமங்கள்...
நகரங்களில்...
வியர்வையாகிக் கொண்டிருக்க...
முகம் துடைத்த படி...

பொழுது போக்குகளுக்கும்...
சினிமாக்களுக்கும்...
தயாராகிக் கொண்டிருக்கிறது...

அந்திப் பொழுதில்
இருக்கும் இந்த நகரம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 08, 2013 8:31 pm

அழிவு நெருங்கிடிச்சுன்னு சொல்லுங்க!!!

நன்று ரமேஷ்




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 08, 2013 8:38 pm

//க்ட்டவுட்டில் பால் கண்களில் கண்ணீர்//
நரகத்தில் நகரம் என்று சொல்கிறீர்கள். நல்ல கவிதை ரமேஷ் நாகா அருமையிருக்கு



அந்தி நகரம்... Aஅந்தி நகரம்... Aஅந்தி நகரம்... Tஅந்தி நகரம்... Hஅந்தி நகரம்... Iஅந்தி நகரம்... Rஅந்தி நகரம்... Aஅந்தி நகரம்... Empty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Apr 08, 2013 9:24 pm

கவிதை சூப்பருங்க நன்றி




அந்தி நகரம்... Mஅந்தி நகரம்... Uஅந்தி நகரம்... Tஅந்தி நகரம்... Hஅந்தி நகரம்... Uஅந்தி நகரம்... Mஅந்தி நகரம்... Oஅந்தி நகரம்... Hஅந்தி நகரம்... Aஅந்தி நகரம்... Mஅந்தி நகரம்... Eஅந்தி நகரம்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Apr 09, 2013 10:53 am

ரொம்பவும் நன்றி! யினியவன்., ஆதிரா., முத்து முகமது.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 09, 2013 2:24 pm

நல்ல கவிதை வரிகள் அருமை சார் ஆனால் இன்று நகரம் மட்டுமல்ல கிராமங்களிலும் சிலது இப்படி ஆகிவிட்டது என்றே நினைக்க தோன்றுகிறது நாட்டில் நடப்பவை பார்த்து சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அந்தி நகரம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Apr 09, 2013 2:39 pm

ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக்.

Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Tue Apr 09, 2013 3:03 pm

rameshnaga wrote:நகரம்...
கைக்குட்டையாய்
முகம் துடைத்துக் கொண்டிருக்கிறது.

சிலுவைகள்...
வீதியோரங்களில்...
சரிந்து கிடக்கின்றன.

கட்-அவுட்களில் பால் வழிய..
வீதியோரக் குழந்தைகளிடம்
வழிகிறது....
கண்ணீர்ப் பால்.

செல் போன்களில்...
வந்து வந்து செல்கிறது...
செத்துப் போன...
சிட்டுக் குருவியின் முகம்.

கிராமங்கள்...
நகரங்களில்...
வியர்வையாகிக் கொண்டிருக்க...
முகம் துடைத்த படி...

பொழுது போக்குகளுக்கும்...
சினிமாக்களுக்கும்...
தயாராகிக் கொண்டிருக்கிறது...

அந்திப் பொழுதில்
இருக்கும் இந்த நகரம்.

கவிதை அருமை சூப்பருங்க மப்பு ஏறிப்போச்சு
அனைத்தும் தெரிந்தும் உண்மையை மறைத்து வாழவே பார்க்கிறது மனிதகுலம்
அதான் மனிதனை மறந்தது இயற்கை

நகர சுகத்திற்கு பழகி விட்டோம் நரகத்தை நோக்கி .....

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Apr 09, 2013 3:45 pm

ரொம்பவும் நன்றி! அனாமிகா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Apr 10, 2013 11:41 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அனாமிகா.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக