புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
17 Posts - 4%
prajai
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
8 Posts - 2%
jairam
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
4 Posts - 1%
Jenila
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
4 Posts - 1%
Rutu
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தி நகரம்...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 08, 2013 8:12 pm

நகரம்...
கைக்குட்டையாய்
முகம் துடைத்துக் கொண்டிருக்கிறது.

சிலுவைகள்...
வீதியோரங்களில்...
சரிந்து கிடக்கின்றன.

கட்-அவுட்களில் பால் வழிய..
வீதியோரக் குழந்தைகளிடம்
வழிகிறது....
கண்ணீர்ப் பால்.

செல் போன்களில்...
வந்து வந்து செல்கிறது...
செத்துப் போன...
சிட்டுக் குருவியின் முகம்.

கிராமங்கள்...
நகரங்களில்...
வியர்வையாகிக் கொண்டிருக்க...
முகம் துடைத்த படி...

பொழுது போக்குகளுக்கும்...
சினிமாக்களுக்கும்...
தயாராகிக் கொண்டிருக்கிறது...

அந்திப் பொழுதில்
இருக்கும் இந்த நகரம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 08, 2013 8:31 pm

அழிவு நெருங்கிடிச்சுன்னு சொல்லுங்க!!!

நன்று ரமேஷ்




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 08, 2013 8:38 pm

//க்ட்டவுட்டில் பால் கண்களில் கண்ணீர்//
நரகத்தில் நகரம் என்று சொல்கிறீர்கள். நல்ல கவிதை ரமேஷ் நாகா அருமையிருக்கு



அந்தி நகரம்... Aஅந்தி நகரம்... Aஅந்தி நகரம்... Tஅந்தி நகரம்... Hஅந்தி நகரம்... Iஅந்தி நகரம்... Rஅந்தி நகரம்... Aஅந்தி நகரம்... Empty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Apr 08, 2013 9:24 pm

கவிதை சூப்பருங்க நன்றி




அந்தி நகரம்... Mஅந்தி நகரம்... Uஅந்தி நகரம்... Tஅந்தி நகரம்... Hஅந்தி நகரம்... Uஅந்தி நகரம்... Mஅந்தி நகரம்... Oஅந்தி நகரம்... Hஅந்தி நகரம்... Aஅந்தி நகரம்... Mஅந்தி நகரம்... Eஅந்தி நகரம்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Apr 09, 2013 10:53 am

ரொம்பவும் நன்றி! யினியவன்., ஆதிரா., முத்து முகமது.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 09, 2013 2:24 pm

நல்ல கவிதை வரிகள் அருமை சார் ஆனால் இன்று நகரம் மட்டுமல்ல கிராமங்களிலும் சிலது இப்படி ஆகிவிட்டது என்றே நினைக்க தோன்றுகிறது நாட்டில் நடப்பவை பார்த்து சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அந்தி நகரம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Apr 09, 2013 2:39 pm

ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக்.

Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Tue Apr 09, 2013 3:03 pm

rameshnaga wrote:நகரம்...
கைக்குட்டையாய்
முகம் துடைத்துக் கொண்டிருக்கிறது.

சிலுவைகள்...
வீதியோரங்களில்...
சரிந்து கிடக்கின்றன.

கட்-அவுட்களில் பால் வழிய..
வீதியோரக் குழந்தைகளிடம்
வழிகிறது....
கண்ணீர்ப் பால்.

செல் போன்களில்...
வந்து வந்து செல்கிறது...
செத்துப் போன...
சிட்டுக் குருவியின் முகம்.

கிராமங்கள்...
நகரங்களில்...
வியர்வையாகிக் கொண்டிருக்க...
முகம் துடைத்த படி...

பொழுது போக்குகளுக்கும்...
சினிமாக்களுக்கும்...
தயாராகிக் கொண்டிருக்கிறது...

அந்திப் பொழுதில்
இருக்கும் இந்த நகரம்.

கவிதை அருமை சூப்பருங்க மப்பு ஏறிப்போச்சு
அனைத்தும் தெரிந்தும் உண்மையை மறைத்து வாழவே பார்க்கிறது மனிதகுலம்
அதான் மனிதனை மறந்தது இயற்கை

நகர சுகத்திற்கு பழகி விட்டோம் நரகத்தை நோக்கி .....

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Apr 09, 2013 3:45 pm

ரொம்பவும் நன்றி! அனாமிகா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Apr 10, 2013 11:41 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அனாமிகா.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக