புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_m10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10 
81 Posts - 65%
heezulia
கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_m10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10 
26 Posts - 21%
வேல்முருகன் காசி
கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_m10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_m10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10 
5 Posts - 4%
eraeravi
கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_m10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_m10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_m10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_m10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10 
273 Posts - 45%
heezulia
கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_m10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10 
223 Posts - 37%
mohamed nizamudeen
கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_m10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_m10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_m10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10 
18 Posts - 3%
prajai
கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_m10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_m10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_m10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_m10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_m10கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள்


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Apr 08, 2013 10:59 pm

கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Medicinepills

பெட்ரோல், மளிகை, போன்ற பொருட்களைப் போல கண்ணுக்கே தெரியாமல் இன்னொரு விஷயமும் விலை ஏறிக் கொண்டே போகிறது. அது மருந்துகளின் விலை. ஒரு மருந்துக்கான விலையை எப்படி நிர்ணையிக்கிறார்கள்? எவ்வளவு முறை விலையேற்றலாம் என்ற சட்டங்கள் எல்லாம் இருக்கிறதா இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் இவர்கள் அடிக்கும் கொள்ளை நிச்சயமாய் மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டியது அவசியமாகிக் கொண்டிருக்கிறது.

உதாரணமாய் எனக்கு நினைவு தெரிந்து ஷுகருக்காக காலையில் ஒர் மாத்திரை இரவு ஒரு மாத்திரை என்று சாப்பிட்டு வருகிறேன். மூன்று வருடங்களுக்கு முன் பத்து மாத்திரைகள் கொண்ட ஸ்ட்ரிபின் அதிகபட்ச விலை 35 ரூபாய். ஆனால் ஆறு மாதங்களுக்கு ஒர் முறை கொஞ்சம் கொஞ்சமாய் விலையேற்றி இன்று பதினைந்து மாத்திரைகள் அடங்கிய ஸ்ட்ரிபின் விலை 108 ரூபாய். கணக்கிட்டு பாருங்கள் மூன்று வருடங்களில் இதன் விலை எப்படி ஏறியிருக்கிறது என்று. இதில் பத்து மாத்திரை இருந்த ஸ்ட்ரிப்பை பதினைந்தாக மாற்றியதால் பத்து மாத்திரையாக கேட்டால் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் மெடிக்கல் ஷாப்காரர்கள். வாங்கினால் பதினைந்தாகத்தான் வாங்க வேண்டும் என்று சட்டம் பேசுகிறார்கள். ஏன் கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டால் லூசுல கொடுத்தா மிஞ்சிப் போவுது. அதான். என்கிறார்கள். அது மட்டுமில்லாமல் எப்படி நீங்க தெனம் சாப்பிட்டுத்தானே ஆகணும் வாங்கி வச்சிக்கங்க.என்று சொல்கிறார்.

இதாவது பரவாயில்லை சுகர் மாத்திரை தினமும் சாப்பிடுவது. வேறு உடல் உபாதைகளுக்காக டாக்டர் பிரிஸ்கிரைப் செய்யும் மருந்துகள் அவரின் க்ளினிக்கின் பக்கத்திலிருக்கும் மெடிக்கல் ஷாப்பைத் தவிர வேறெங்கும் கிடைக்காது. அதற்கு டாக்டர், மெடிக்கல்ஷாப், மருந்து கம்பெனியின் உள்குத்து ஒன்று இருக்கிறது. அதை விடுங்கள் அப்படி டாக்டர் எழுதிக் கொடுக்கும் நான்கு வேலை மருந்துக்கு முழு ஸ்ட்ரிப்பையே வாங்கச் சொல்லும் மெடிக்கல் ஷாப்புகள் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. உனக்கு தேவையோ இல்லையோ நான்கு வேலைக்கு பிறகு வேறு மருந்துகள் தேவையில்லாத போது நாம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எப்படி சரி என்றாகும்.

சமீபத்தில் நண்பரின் மனைவியின் உடல் நிலை சரியில்லாததால் அதற்கு ஒர் ஆண்டிபயாட்டிக் மருந்தை எழுதியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட பத்து ஊசிகளுக்கு மேல் போட்டாக வேண்டிய கட்டாயம். அந்த மருந்தின் அதிக பட்ச விலை 2200. நண்பருக்கு தெரிந்தவர் ஸ்டாகிஸ்டாக இருப்பதால் அவரிடம் இந்த மருந்தை வாங்க விலை கேட்டிருக்கிறார். ஸ்டாகிஸ்டின் விலை வெறும்520தானாம். ஸ்டாகிஸ்டுகளிடமிருந்து, டிஸ்ட்ரிப்யூட்டர், அங்கிருந்து ரீடெயில் மெடிக்கல் ஷாப்புக்கு வரும் போது இதன் விலை 2200. என்ன அநியாயம் பாருங்கள். இதை விடக் கொடுமை என்னவென்றால் அந்த மருத்துவமனையில் ஸ்டாகிஸ்டமிருந்து நான் மருந்து வாங்கி வருகிறேன் உபயோகியுங்கள் என்றால் முடியாது அவர்களது மருத்துக்கடையில் 2200 கொடுத்து வாங்கினால் தான் போடுவோம் என்கிறார்களாம். என்ன ஒரு பச்சை அயோக்கியத்தனம்.

மருந்து கம்பெனிகளுக்கு வியாதிக்கான மருந்துகளை தயாரிப்பதை விட அதன் மூலம் மருந்து விற்று கிடைக்ககூடிய லாபம்தான் முதலில் இருக்கிறது. அந்த வகையில் புற்றுநோய்க்கான மருந்துக்கு பேட்டண்ட் கொடுப்பதை தடை செய்த சுப்ரீம் கோர்ட்டுக்கு வாழ்த்துகள். இதனால் இந்தியாவில் வெளிநாட்டு மருந்து கம்பெனிகள் R&Dயில் முதலீடு செய்ய மாட்டார்கள் என்று பயமுறுத்துகிறார்கள் மருந்து கம்பெனி முதலாளிகள். இவர்களின் அச்சுறுத்தலுக்கெல்லாம் பயப்படாமல் மந்திய அரசு மருந்துக் கம்பெனிகளையும், அதற்கான விலையை நிர்ணையிக்கும் முறையையும் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுத்தே ஆக வேண்டும்.

நன்றி
கேபிள் சங்கர்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Apr 08, 2013 11:15 pm

என் வீட்டில் இருந்து பக்கத்துக்கு ஏரியாவில் உள்ள ஒரு மருந்துவரிடம் சிகிச்சை முடித்து விட்டு அவர் எழுதி கொடுத்த மருந்தை மருத்துவமனையின் பக்கத்தில் இருந்த மருந்து கடையில் வாங்கி ஒரு வாரம் சாப்பிட்டு வந்தேன்.

ஒரு வார முடிவில் மருந்து தீரவே சரி அருகில் உள்ள மருந்து கடையில் வாங்கலாம் என்று மருந்து கடைக்கு சென்றேன் அவர்கள் இந்த மருந்து இங்கு இல்லை என்று சொன்னார்கள், சரி என்று பக்கத்துக்கு கடையில் கேட்டேன் அங்கும் இல்லை,அடுத்து ஒரு கடை, ஒரு கடை என்று சுமார் 10 கடையில் கேட்டு பார்த்து எங்கும் இல்லாத காரணத்தால் கடைசியா கேட்ட கடையில் சண்டையும் போட்டு விட்டு விட்டுக்கு வந்து விட்டேன்.

அன்று தான் முடிவு செய்தேன் இனிமேல் சென்னையில் எங்கு மருந்து வாங்குகிரோமோ அங்கு தான் திரும்ப வாங்க வேண்டும் என்று.

இந்த கொடுமை எனக்கு தெரிந்து இங்குதான்(சென்னை) ரொம்ப அதிகம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 08, 2013 11:27 pm

மருந்துக் கம்பெனிகள் மட்டும் அல்ல மருத்துவர்களும் இதற்கு காரணம்.

இந்த மாதிரி நீங்க ஆத்திரப் பட்டா அப்புறம் பிரெஷர், ஸ்ட்ரெஸ் இரண்டுக்கும் மாத்திரைக்கு அலையணும் ராஜூ - ஜாக்கிரதை.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Apr 09, 2013 12:13 am

யினியவன் wrote:மருந்துக் கம்பெனிகள் மட்டும் அல்ல மருத்துவர்களும் இதற்கு காரணம்.

இந்த மாதிரி நீங்க ஆத்திரப் பட்டா அப்புறம் பிரெஷர், ஸ்ட்ரெஸ் இரண்டுக்கும் மாத்திரைக்கு அலையணும் ராஜூ - ஜாக்கிரதை.

உண்மை தான் இனியவரே




கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Mகொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Uகொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Tகொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Hகொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Uகொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Mகொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Oகொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Hகொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Aகொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Mகொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Eகொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 09, 2013 12:28 am

லண்டனில் மட்டும் மருந்து கம்பெனிகள் ஆண்டுக்கு 2800 கோடி ரூபாய்
அளவுக்கு அங்குள்ள மருத்துவர்களுக்கு தருகிறார்கள் என்று இன்று
அதிகாரபூர்வமாக செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.

உலகளாவிய பிரச்சினை இது என்பதில் சந்தேகமே இல்லை.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Apr 09, 2013 12:33 am

யினியவன் wrote:லண்டனில் மட்டும் மருந்து கம்பெனிகள் ஆண்டுக்கு 2800 கோடி ரூபாய்
அளவுக்கு அங்குள்ள மருத்துவர்களுக்கு தருகிறார்கள் என்று இன்று
அதிகாரபூர்வமாக செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.

உலகளாவிய பிரச்சினை இது என்பதில் சந்தேகமே இல்லை.

லண்டனிலுமா ? பயம் பயம் பயம் உள்ளது




கொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Mகொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Uகொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Tகொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Hகொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Uகொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Mகொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Oகொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Hகொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Aகொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Mகொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் Eகொள்ளையடிக்கும் மருந்து நிறுவனங்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக