புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழனின் எல்லைகள் பெரியது - நம்மவரின் மனமோ சிறியது
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
தமிழன் உலகம் முழுதும் பரவி இருக்கிறான். அவனின் எல்லைகள் பெரியது , உலகம் முழுதும் அவனின் கால்தடம் விரிந்து உள்ளது, ஆனால் தமிழ் நாட்டில் உள்ள ஊடகங்கள் எப்போது பார்த்தாலும், இந்த தமிழ்நாடு, இந்திய மற்றும் சில உலக செய்திகள் என்ற அளவிலேயே நிறுத்திகொள்கிறன. ஏன் இந்த தாழ்வுமனப்பன்மை நமக்கு, இந்த தாழ்வு மனப்பான்மை தான் இன்று செயலற்று கிடக்கும் தமிழனின் பெரிய பிரச்னை.
நம் தமிழ்நாடில் உள்ள எந்தனை பேருக்கு தெரியும் தமிழன் உலகம் முழுதும் சுமார் 125 நாடுகளில் வாழ்ந்துவருகிறான் என்று. இது எப்படி சாதாரண மக்களுக்கு தெரியவரும்? ஊடகங்கள் மூலம் மட்டுமே. இது போன்று தெரியவரும் போது தான் நம் சிறுபான்மை கொண்டவர்கள் இல்லை நாம் ஒரு பெரிய சாம்ராஜ்யமாக உலகம் முழுதும் வாழ்ந்துவருகின்றோம், நாம் ஹிந்திகாரனுக்கோ , மலையாளிகோ, கன்னடகாரனுக்கோ சளைத்தவர் இல்லை வேறு எவரும் எங்கள் முன் நிற்க முடியாது என்ற கர்வம் வரும், இந்த கர்வம் நாளையடைவில் நம் இரத்தில் ஊறி போகி நம் சமுகத்தில் பல நல்ல வித முன்னேற்றங்களை உருவாக்கும்.
பக்கத்தில் இருக்கும் மலையாளியை பாருங்கள் அவர்கள் உலகத்தில் அணைத்து பகுதிலும் வாழ்ந்துவருகின்றனர், குறிப்பாக வளைகுடா நாடுகளில் அவர்கள் சற்று பெருன்பான்மை கொண்டவர்கள். நம் நாட்டில் உள்ளது போல் வெளிநாட்டு நபர்கள் கட்சி ஆரம்பித்து ஆட்சி கூட செய்யலாம் என்ற நிலை ஒருவேளை வளைகுடா நாடுகளில் வந்தால் அங்கு ஆட்சியில் யார் அமரவேண்டும் என்பதை எந்த மலையாளிகள் தான் முடிவு செய்வார்கள். இந்த அளவிற்கு அங்கு பரவியுள்ள அவர்களை பற்றிய செய்திகளை , அங்குள்ள நிகழ்வுகளை இங்கு இந்தியாவில் உள்ள கைரளி,ஆசியாநெட் போன்ற பல ஊடகங்கள் தனி செய்திதொகுப்பாக தினமும் ஒளிபரப்புகின்றனர். இதில் என்ன கூத்து என்றால் இங்கு உள்ள ஊடகங்களுக்கு வளைகுடா நாடுகளில் உள்ள நிறுவனங்கள் ஸ்பான்சர் வேறு செய்கின்றன.
அவர்கள் தொகையை விட அதிக தொகை கொண்ட நாம், சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா,கனடா, ஜெர்மனி,பிரிட்டன் என பலநாடுகளில் வாழும் நாம், சிங்கப்பூரில், சிறிலங்காவில் தமிழ் ஆட்சி மொழியாக (திட்டுவது கேட்கிறது) கொண்ட நமக்கு மலையாளிகளுக்கு உள்ள உணர்வு போல் ஏன் வரமாட்டேங்குது. இதனால் தான் மலையாளி தமிழனை அவனை பற்றி தெரியாதா வீண் பயல் என்று அடிக்கிறானோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.
தமிழன் எங்கெல்லாம் இருகிறனோ அங்கெல்லாம் நடைபெறும் நிகழ்வுகளை,செய்திகளை(குறிப்பாக உள்ளூர் செய்திகள்) உலகம் முழுதும் பரவி இருக்கும் தமிழர்கள் தெரிந்துகொள்ளும் வண்ணம் தமிழ் ஊடகங்கள் செயல்பட முன்வரவேண்டும். ஆனால் நம் ஈகரை போன்ற எண்ணற்ற இணையதளங்கள் இந்த செயலை செவ்வன செய்து வருகின்றன.
இப்போது நம் நிறுவனர் சிவா அவர்கள் மலேசியாவின் தேர்தல் பற்றி "மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள்" என்ற தலைப்பில் செய்தியை உண்மையில் நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். இதை பார்த்தவுடன் இதை பற்றிய ஒரு பதிவை செய்து விடலாம் என்று இப்பதிவை செய்தேன். இது போன்று கூடுமானவரை அணைத்து செய்திகளை தினமும் பகிர்ந்தால் நன்றாக இருக்கும் தலைவரே.
தமிழனின் எல்லைகள் பெரியது.
நம்மவரின் மனமோ சிறியது
என்ற நிலை மாற போராடுவோம்.
தமிழன் உலகம் முழுதும் பரவி இருக்கிறான். அவனின் எல்லைகள் பெரியது , உலகம் முழுதும் அவனின் கால்தடம் விரிந்து உள்ளது, ஆனால் தமிழ் நாட்டில் உள்ள ஊடகங்கள் எப்போது பார்த்தாலும், இந்த தமிழ்நாடு, இந்திய மற்றும் சில உலக செய்திகள் என்ற அளவிலேயே நிறுத்திகொள்கிறன. ஏன் இந்த தாழ்வுமனப்பன்மை நமக்கு, இந்த தாழ்வு மனப்பான்மை தான் இன்று செயலற்று கிடக்கும் தமிழனின் பெரிய பிரச்னை.
நம் தமிழ்நாடில் உள்ள எந்தனை பேருக்கு தெரியும் தமிழன் உலகம் முழுதும் சுமார் 125 நாடுகளில் வாழ்ந்துவருகிறான் என்று. இது எப்படி சாதாரண மக்களுக்கு தெரியவரும்? ஊடகங்கள் மூலம் மட்டுமே. இது போன்று தெரியவரும் போது தான் நம் சிறுபான்மை கொண்டவர்கள் இல்லை நாம் ஒரு பெரிய சாம்ராஜ்யமாக உலகம் முழுதும் வாழ்ந்துவருகின்றோம், நாம் ஹிந்திகாரனுக்கோ , மலையாளிகோ, கன்னடகாரனுக்கோ சளைத்தவர் இல்லை வேறு எவரும் எங்கள் முன் நிற்க முடியாது என்ற கர்வம் வரும், இந்த கர்வம் நாளையடைவில் நம் இரத்தில் ஊறி போகி நம் சமுகத்தில் பல நல்ல வித முன்னேற்றங்களை உருவாக்கும்.
பக்கத்தில் இருக்கும் மலையாளியை பாருங்கள் அவர்கள் உலகத்தில் அணைத்து பகுதிலும் வாழ்ந்துவருகின்றனர், குறிப்பாக வளைகுடா நாடுகளில் அவர்கள் சற்று பெருன்பான்மை கொண்டவர்கள். நம் நாட்டில் உள்ளது போல் வெளிநாட்டு நபர்கள் கட்சி ஆரம்பித்து ஆட்சி கூட செய்யலாம் என்ற நிலை ஒருவேளை வளைகுடா நாடுகளில் வந்தால் அங்கு ஆட்சியில் யார் அமரவேண்டும் என்பதை எந்த மலையாளிகள் தான் முடிவு செய்வார்கள். இந்த அளவிற்கு அங்கு பரவியுள்ள அவர்களை பற்றிய செய்திகளை , அங்குள்ள நிகழ்வுகளை இங்கு இந்தியாவில் உள்ள கைரளி,ஆசியாநெட் போன்ற பல ஊடகங்கள் தனி செய்திதொகுப்பாக தினமும் ஒளிபரப்புகின்றனர். இதில் என்ன கூத்து என்றால் இங்கு உள்ள ஊடகங்களுக்கு வளைகுடா நாடுகளில் உள்ள நிறுவனங்கள் ஸ்பான்சர் வேறு செய்கின்றன.
அவர்கள் தொகையை விட அதிக தொகை கொண்ட நாம், சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா,கனடா, ஜெர்மனி,பிரிட்டன் என பலநாடுகளில் வாழும் நாம், சிங்கப்பூரில், சிறிலங்காவில் தமிழ் ஆட்சி மொழியாக (திட்டுவது கேட்கிறது) கொண்ட நமக்கு மலையாளிகளுக்கு உள்ள உணர்வு போல் ஏன் வரமாட்டேங்குது. இதனால் தான் மலையாளி தமிழனை அவனை பற்றி தெரியாதா வீண் பயல் என்று அடிக்கிறானோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.
தமிழன் எங்கெல்லாம் இருகிறனோ அங்கெல்லாம் நடைபெறும் நிகழ்வுகளை,செய்திகளை(குறிப்பாக உள்ளூர் செய்திகள்) உலகம் முழுதும் பரவி இருக்கும் தமிழர்கள் தெரிந்துகொள்ளும் வண்ணம் தமிழ் ஊடகங்கள் செயல்பட முன்வரவேண்டும். ஆனால் நம் ஈகரை போன்ற எண்ணற்ற இணையதளங்கள் இந்த செயலை செவ்வன செய்து வருகின்றன.
இப்போது நம் நிறுவனர் சிவா அவர்கள் மலேசியாவின் தேர்தல் பற்றி "மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள்" என்ற தலைப்பில் செய்தியை உண்மையில் நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். இதை பார்த்தவுடன் இதை பற்றிய ஒரு பதிவை செய்து விடலாம் என்று இப்பதிவை செய்தேன். இது போன்று கூடுமானவரை அணைத்து செய்திகளை தினமும் பகிர்ந்தால் நன்றாக இருக்கும் தலைவரே.
தமிழனின் எல்லைகள் பெரியது.
நம்மவரின் மனமோ சிறியது
என்ற நிலை மாற போராடுவோம்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
தமிழனின் எல்லைகள் பெரியது தான்
ஆனால் பயம், தயக்கம், அடங்கி போகுதல், பொறுமை,
இது போன்ற எண்ணங்கள் தான் மனதை சிறிதாக்கி விட்டது
போல்ட்லெட்டர்ஸ் எனக்கு கொஞ்சம் ஓவரா இருக்கு
ஆனால் பயம், தயக்கம், அடங்கி போகுதல், பொறுமை,
இது போன்ற எண்ணங்கள் தான் மனதை சிறிதாக்கி விட்டது
போல்ட்லெட்டர்ஸ் எனக்கு கொஞ்சம் ஓவரா இருக்கு
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா wrote:தமிழனின் எல்லைகள் பெரியது தான்
ஆனால் பயம், தயக்கம், அடங்கி போகுதல், பொறுமை,
இது போன்ற எண்ணங்கள் தான் மனதை சிறிதாக்கி விட்டது
போல்ட்லெட்டர்ஸ் எனக்கு கொஞ்சம் ஓவரா இருக்கு
இதையாவது கொஞ்சம் போல்ட்டா போடலாமென்று நினைத்திருப்பார் நண்பரே
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
இல்ல பாஸ் இந்த பிரச்சனை எனக்கு கொஞ்சம் ஓவரா இருக்கு. இதை தவிர்க்க முடியாம ஈகரை மாதிரி எடத்துல கொஞ்சம் ஓவரா பேசி மாட்டிகிருவேன்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Muthumohamed wrote:தர்மா wrote:செய்வதற்கு முன் அனைத்துமே நடை முறைக்கு ஒத்து வராதவைகள் தான் முத்து தம்பி
புரிந்தது ஆனால் மலையின் ஒரு பகுதியை தகர்க்க முடியுமா?
முடியும் நண்பரே துபாயில் பாருங்கள் சில கனரக வாகன போக்குவரத்துக்காக மழையின் பாதியை கேக் வெட்டியது போல் வெட்டி எடுத்து பிரமாண்ட சாலைகள் போட்டு இருப்பார்கள்(துபாய் to ஓமன் என நினைகிறேன் )
(இது போல் திட்டங்கள் வந்தால் அரசியில்வதிகள் ஒரே குஷியகிவிடுவர்)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அண்ணே எங்க மாட்டினாலும் ஆடு ஆடு தான் அருவா அருவா தான்தர்மா wrote:இல்ல பாஸ் இந்த பிரச்சனை எனக்கு கொஞ்சம் ஓவரா இருக்கு. இதை தவிர்க்க முடியாம ஈகரை மாதிரி எடத்துல கொஞ்சம் ஓவரா பேசி மாட்டிகிருவேன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ராஜு சரவணன் wrote:Muthumohamed wrote:தர்மா wrote:செய்வதற்கு முன் அனைத்துமே நடை முறைக்கு ஒத்து வராதவைகள் தான் முத்து தம்பி
புரிந்தது ஆனால் மலையின் ஒரு பகுதியை தகர்க்க முடியுமா?
முடியும் நண்பரே துபாயில் பாருங்கள் சில கனரக வாகன போக்குவரத்துக்காக மழையின் பாதியை கேக் வெட்டியது போல் வெட்டி எடுத்து பிரமாண்ட சாலைகள் போட்டு இருப்பார்கள்(துபாய் to ஓமன் என நினைகிறேன் )
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒ தகர்த்து தான் செஞ்சாங்களா?ராஜு சரவணன் wrote:
முடியும் நண்பரே துபாயில் பாருங்கள் சில கனரக வாகன போக்குவரத்துக்காக மழையின் பாதியை கேக் வெட்டியது போல் வெட்டி எடுத்து பிரமாண்ட சாலைகள் போட்டு இருப்பார்கள்(துபாய் to ஓமன் என நினைகிறேன் )
(இது போல் திட்டங்கள் வந்தால் அரசியில்வதிகள் ஒரே குஷியகிவிடுவர்)
நம்ம பாலா கார்த்திக் கம்பீரமா போனப்ப செதறி உண்டாச்சு அந்த சாலைன்னு சொன்னாக - நம்பிட்டேன்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
துபாய்காரன் துபாய்காரன் தான்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன் wrote:ஒ தகர்த்து தான் செஞ்சாங்களா?ராஜு சரவணன் wrote:
முடியும் நண்பரே துபாயில் பாருங்கள் சில கனரக வாகன போக்குவரத்துக்காக மழையின் பாதியை கேக் வெட்டியது போல் வெட்டி எடுத்து பிரமாண்ட சாலைகள் போட்டு இருப்பார்கள்(துபாய் to ஓமன் என நினைகிறேன் )
(இது போல் திட்டங்கள் வந்தால் அரசியில்வதிகள் ஒரே குஷியகிவிடுவர்)
நம்ம பாலா கார்த்திக் கம்பீரமா போனப்ப செதறி உண்டாச்சு அந்த சாலைன்னு சொன்னாக - நம்பிட்டேன்
அப்படிதான் என் நண்பர் சொன்னார்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தர்மா wrote:துபாய்காரன் துபாய்காரன் தான்
இந்தியாகாரன் இந்தியாகாரன் தான் இதில் என்ன சந்தேகம் ?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|