புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_c10 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_m10 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_c10 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_m10 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_c10 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_m10 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_c10 
284 Posts - 45%
heezulia
 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_c10 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_m10 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_c10 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_m10 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_c10 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_m10 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_c10 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_m10 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_c10 
20 Posts - 3%
prajai
 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_c10 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_m10 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_c10 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_m10 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_c10 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_m10 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_c10 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_m10 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_c10 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_m10 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 06, 2013 10:32 am



நடுக்கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், சிறைபிடித்தல் உள்ளிட்ட அட்டகாசங்களில் இலங்கை கடற்படையினர் பலமுறை ஈடுபட்டு வந்தனர். இதனை கண்டித்து தமிழகம், புதுவையில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதுபற்றி மத்திய அரசு இலங்கை தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்தும் சிங்கள ராணுவத்தின் அட்டகாசம் முடிவுக்கு வரவில்லை.

நேற்று இரவும் இலங்கை ராணுவத்தினர் மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த விவரம் வருமாறு:-

காரைக்கால் மேடு பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 மீனவர்கள் ஒரு படகு மூலம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அதேபோல் காரைக்காலை அடுத்த பட்டினச்சேரியை சேர்ந்த 22 மீனவர்கள் 4 படகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.

நேற்று நள்ளிரவில் இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அந்த வழியாக ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படை வீரர்கள், காரைக்கால் மீனவர்கள் மீன் பிடிப்பதை கண்டவுடன் ஆத்திரமடைந்தனர். 5 படகுகளையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பிறகு அதில் இருந்த 26 மீனவர்களையும் கடுமையாக திட்டி தாக்கினர். பிறகு 26 பேரையும் 5 படகுகளுடன் சிறைபிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

இலங்கை ராணுவத்தின் அட்டகாசத்தை கண்டு தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த பிற மீனவர்கள் அதிர்ச்சி யடைந்தனர். இதுபற்றி காரைக்காலில் உள்ள கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படை வீரர்களால் காரைக்கால் பகுதி மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் காரைக்கால் மீனவ கிராம மக்களுக்கு தெரிய வந்தது. இதனால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் வடித்த நிலையில் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க அரசு உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

மாலைமலர்



 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 06, 2013 10:58 am

நன்றி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 06, 2013 11:03 am

பாதை தவறி சென்ற சிறுமியை பத்திரமாக ஒப்படைத்த பாகிஸ்தான் நமக்கு பகை நாடு ..
திசை தவறிய (வேண்டுமென்றே ) மீனவர்களை கைது செய்த இலங்கை மத்திய அரசுக்கு நட்பு நாடு ..... வாழ்க காங்கிரஸ் அரசின் கொள்கை முடிவுகள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Apr 06, 2013 5:58 pm

இந்த செயல்கள் இந்தியாவை எப்படியாவது வம்புக்கு இழுப்போம் என்று சீனா திட்டம் போட்டு இலங்கையை வைத்து நாடகம் போடுகிறதா என்ன என்று தெரியவில்லை.

அப்படி வம்பிழுக்க வேண்டுமென்றால் ஒரு 30 மலையாள மீனவர்களை சிறை பிடித்து செல்லுங்கள் நீங்கள் நினைப்பது நிச்சயம் நடக்கும்.

எங்களை வைத்து செய்து பார்த்தல் ஒன்னும் நடக்காது. நாங்களே இந்தியாவில் டம்மியாக இருக்கிறோம். நாங்கள் இந்தியர்களே இல்லை என்று இந்திய சொல்லும் போது உங்களுக்கு அறிவே இல்லையா.



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Apr 06, 2013 8:30 pm

சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு Ila
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 06, 2013 8:45 pm

ராஜு சரவணன் wrote:இந்த செயல்கள் இந்தியாவை எப்படியாவது வம்புக்கு இழுப்போம் என்று சீனா திட்டம் போட்டு இலங்கையை வைத்து நாடகம் போடுகிறதா என்ன என்று தெரியவில்லை.

அப்படி வம்பிழுக்க வேண்டுமென்றால் ஒரு 30 மலையாள மீனவர்களை சிறை பிடித்து செல்லுங்கள் நீங்கள் நினைப்பது நிச்சயம் நடக்கும்.

எங்களை வைத்து செய்து பார்த்தல் ஒன்னும் நடக்காது. நாங்களே இந்தியாவில் டம்மியாக இருக்கிறோம். நாங்கள் இந்தியர்களே இல்லை என்று இந்திய சொல்லும் போது உங்களுக்கு அறிவே இல்லையா.

சூப்பருங்க




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 06, 2013 9:17 pm

நாரவாய் நா.சாமி இதுக்கு ஏதாவது ஸ்டேட்மென்ட் விடுவாரே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 06, 2013 9:19 pm

அசுரன் wrote:நாரவாய் நா.சாமி இதுக்கு ஏதாவது ஸ்டேட்மென்ட் விடுவாரே
ECR OMR ல பாண்டி எல்லையை தாண்டும் தமிழர்களை உள்ள புடிச்சு போடப் போறாராம்




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக