புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது
Page 1 of 1 •
புகழ் மிக்க வரலாற்று சின்னமாக திகழும் சார்மினார் அருகே உள்ள கோவில் சட்டவிரோதமானது என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஹைதராபாத்தை சார்ந்த மசூத் என்பவர் சார்மினார் அருகே உள்ள கோவிலின் சட்ட அந்தஸ்தை குறித்தும் அதற்கான ஆதாரங்களையும் இந்திய தொல்லியல் துறையிடம் கேட்டிருந்தார்.
அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில் புராதன சின்னங்கள் சட்டத்தின் படி சார்மினார் அருகே கட்டப்பட்டுள்ள கோவிலை சட்டவிரோதமானது என்று கருதுவதாக கூறியுள்ள தொல்லியல் துறை மூன்று புகைப்படங்களையும் அளித்துள்ளது. 1960ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சார்மினார் மாத்திரம் இருக்க 1980 எடுக்கப்பட்ட படத்தில் சிறிய கோவிலும் 2003ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கோவில் மேல் சிறிய கூரையும் உள்ளது.
மேலும் இப்புகைப்படங்கள் தொல்லியல் துறையால் எடுக்கப்பட்டது என்பதால் இதன் நம்பகத்தன்மையில் யாரும் சந்தேகப்பட முடியாது என்று கூறியுள்ள தொல்லியல் துறை இது தொடர்பான ஆவணங்களை மனுதாரார் எப்போது வேண்டுமானாலும் பார்வையிடலாம் என்று கூறியுள்ளது.
சார்மினார் அருகே உள்ள கோவில் பிரச்னையை வைத்து தான் சில மாதங்களுக்கு முன் பிரவீண் தொகாடியா இக்கோவிலை கட்ட அனுமதிக்கவில்லையென்றால் ஹைதராபாத்தை அயோத்தியாக்குவோம் என்று கூறியதும் அதை தொடர்ந்து ஹைதராபாத் நகர் பதற்ற நிலையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
வெப்துனியா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேலோட்டமாக பார்த்தால் ரொம்ப சரி நீங்கள் சொல்லுவது.ராஜா wrote: சட்டவிரோதமா கட்டப்பட்டுள்ள கோவிலாக இருந்தாலும் மசூதியாக் இருந்தாலும் சர்ச் ஆக இருந்தாலும் அப்புறபடுத்த வேண்டும்
ஆனால் கூர்ந்து கவனித்தால் - நாட்டில் உள்ள பல சர்ச்சுகளும், மசூதிகளும் காணாமல் போய்விடும் - காரணம் அனைவருக்குமே தெரியும்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:மேலோட்டமாக பார்த்தால் ரொம்ப சரி நீங்கள் சொல்லுவது.ராஜா wrote: சட்டவிரோதமா கட்டப்பட்டுள்ள கோவிலாக இருந்தாலும் மசூதியாக் இருந்தாலும் சர்ச் ஆக இருந்தாலும் அப்புறபடுத்த வேண்டும்
ஆனால் கூர்ந்து கவனித்தால் - நாட்டில் உள்ள பல சர்ச்சுகளும், மசூதிகளும் காணாமல் போய்விடும் - காரணம் அனைவருக்குமே தெரியும்.
என்ன காரணம் இனியவரே (தெரியாமல் தான் கேட்கிறேன்)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ராஜா wrote: சட்டவிரோதமா கட்டப்பட்டுள்ள கோவிலாக இருந்தாலும் மசூதியாக் இருந்தாலும் சர்ச் ஆக இருந்தாலும் அப்புறபடுத்த வேண்டும்
நானும் உங்களின் கருத்தை முன்மொழிகிறேன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முகலாயர்கள், கிருத்தவர்கள் வருகைக்கு முன், பின் என்ற கால கட்டத்தை பார்க்கணும் முகம்மத்.Muthumohamed wrote:என்ன காரணம் இனியவரே (தெரியாமல் தான் கேட்கிறேன்)
அவர்களின் வருகைக்கு பின்னர் தான் புதிதாய் நம் நாட்டுக்கு இந்த மதங்கள் வந்தன.
அந்த காலத்தில் பல்வேறு காரணங்களால் மக்கள் மதம் மாறினார், மாற்றபட்டனர்.
அந்த சமயத்தில் ஒரு மதத்தின் சின்னத்தை அழித்து பிற மதத்தின் சின்னம் நிறுவப்பட்ட நிகழ்வுகள் நிறைய உண்டு.
ஒரு 300 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது வரை அல்லது ஒரு 50 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது வரை நாம் விட்டு விடவேண்டும். காரணம் ஏதாவது செய்ய நினைத்தால் நாட்டின் அமைதி கெடும்.
இதற்கு எவ்வகையிலும் இன்று வாழும் அந்த மதத்தவர் பொறுப்பல்ல - காரணம் அந்த மத பெற்றோருக்கு பிறந்ததனால் அவர்கள் அந்த மதத்தை சார்ந்தவர்கள்.
எனவே பழைய மத சின்னங்கள் (50 வருடங்களுக்கு முன்பு) உள்ளவை எதுவாக இருந்தாலும் அப்படியே இருக்க வேண்டும் - இடிக்கவோ, இடித்து மாற்றவோ கூடாது.
இன்று கோவிலை இடிக்கனும், மசூதியை இடிக்கனும், சர்ச்சை இடிக்கனும்ன்னு சர்ச்சையை கிளப்பும் எந்த மதவாதிகளையும் குழப்பம் விளைவித்து நாட்டின் அமைதியை குலைக்க விடக் கூடாது.
அதே போல் மதம் மாற்றும் பிரச்சாரத்தையும் அனுமதிக்கக் கூடாது - தடை செய்ய வேண்டும் இதுபோல் முயற்சிகளை.
அப்படி செய்தால் தான் அனைத்து மதத்தினரும் அமைதியாக ஒரே நாட்டவராய் வாழ முடியும்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:முகலாயர்கள், கிருத்தவர்கள் வருகைக்கு முன், பின் என்ற கால கட்டத்தை பார்க்கணும் முகம்மத்.Muthumohamed wrote:என்ன காரணம் இனியவரே (தெரியாமல் தான் கேட்கிறேன்)
அவர்களின் வருகைக்கு பின்னர் தான் புதிதாய் நம் நாட்டுக்கு இந்த மதங்கள் வந்தன.
அந்த காலத்தில் பல்வேறு காரணங்களால் மக்கள் மதம் மாறினார், மாற்றபட்டனர்.
அந்த சமயத்தில் ஒரு மதத்தின் சின்னத்தை அழித்து பிற மதத்தின் சின்னம் நிறுவப்பட்ட நிகழ்வுகள் நிறைய உண்டு.
ஒரு 300 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது வரை அல்லது ஒரு 50 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது வரை நாம் விட்டு விடவேண்டும். காரணம் ஏதாவது செய்ய நினைத்தால் நாட்டின் அமைதி கெடும்.
இதற்கு எவ்வகையிலும் இன்று வாழும் அந்த மதத்தவர் பொறுப்பல்ல - காரணம் அந்த மத பெற்றோருக்கு பிறந்ததனால் அவர்கள் அந்த மதத்தை சார்ந்தவர்கள்.
எனவே பழைய மத சின்னங்கள் (50 வருடங்களுக்கு முன்பு) உள்ளவை எதுவாக இருந்தாலும் அப்படியே இருக்க வேண்டும் - இடிக்கவோ, இடித்து மாற்றவோ கூடாது.
இன்று கோவிலை இடிக்கனும், மசூதியை இடிக்கனும், சர்ச்சை இடிக்கனும்ன்னு சர்ச்சையை கிளப்பும் எந்த மதவாதிகளையும் குழப்பம் விளைவித்து நாட்டின் அமைதியை குலைக்க விடக் கூடாது.
அதே போல் மதம் மாற்றும் பிரச்சாரத்தையும் அனுமதிக்கக் கூடாது - தடை செய்ய வேண்டும் இதுபோல் முயற்சிகளை.
அப்படி செய்தால் தான் அனைத்து மதத்தினரும் அமைதியாக ஒரே நாட்டவராய் வாழ முடியும்.
தகவலுக்கு மிக்க நன்றி இனியவரே
நீங்க சொல்கிற இன்று கோவிலை இடிக்கனும், மசூதியை இடிக்கனும், சர்ச்சை இடிக்கனும்ன்னு சர்ச்சையை கிளப்பும் எந்த மதவாதிகளையும் குழப்பம் விளைவித்து நாட்டின் அமைதியை குலைக்க விடக் கூடாது.
அதே போல் மதம் மாற்றும் பிரச்சாரத்தையும் அனுமதிக்கக் கூடாது - தடை செய்ய வேண்டும் இதுபோல் முயற்சிகளை.
அப்படி செய்தால் தான் அனைத்து மதத்தினரும் அமைதியாக ஒரே நாட்டவராய் வாழ முடியும்
இந்த கருத்துக்களை நானும் வரவேற்கிறேன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன் wrote:முகலாயர்கள், கிருத்தவர்கள் வருகைக்கு முன், பின் என்ற கால கட்டத்தை பார்க்கணும் முகம்மத்.Muthumohamed wrote:என்ன காரணம் இனியவரே (தெரியாமல் தான் கேட்கிறேன்)
அவர்களின் வருகைக்கு பின்னர் தான் புதிதாய் நம் நாட்டுக்கு இந்த மதங்கள் வந்தன.
அந்த காலத்தில் பல்வேறு காரணங்களால் மக்கள் மதம் மாறினார், மாற்றபட்டனர்.
அந்த சமயத்தில் ஒரு மதத்தின் சின்னத்தை அழித்து பிற மதத்தின் சின்னம் நிறுவப்பட்ட நிகழ்வுகள் நிறைய உண்டு.
ஒரு 300 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது வரை அல்லது ஒரு 50 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது வரை நாம் விட்டு விடவேண்டும். காரணம் ஏதாவது செய்ய நினைத்தால் நாட்டின் அமைதி கெடும்.
இதற்கு எவ்வகையிலும் இன்று வாழும் அந்த மதத்தவர் பொறுப்பல்ல - காரணம் அந்த மத பெற்றோருக்கு பிறந்ததனால் அவர்கள் அந்த மதத்தை சார்ந்தவர்கள்.
எனவே பழைய மத சின்னங்கள் (50 வருடங்களுக்கு முன்பு) உள்ளவை எதுவாக இருந்தாலும் அப்படியே இருக்க வேண்டும் - இடிக்கவோ, இடித்து மாற்றவோ கூடாது.
இன்று கோவிலை இடிக்கனும், மசூதியை இடிக்கனும், சர்ச்சை இடிக்கனும்ன்னு சர்ச்சையை கிளப்பும் எந்த மதவாதிகளையும் குழப்பம் விளைவித்து நாட்டின் அமைதியை குலைக்க விடக் கூடாது.
அதே போல் மதம் மாற்றும் பிரச்சாரத்தையும் அனுமதிக்கக் கூடாது - தடை செய்ய வேண்டும் இதுபோல் முயற்சிகளை.
அப்படி செய்தால் தான் அனைத்து மதத்தினரும் அமைதியாக ஒரே நாட்டவராய் வாழ முடியும்.
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|