புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_m10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_m10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10 
48 Posts - 32%
i6appar
எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_m10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_m10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_m10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_m10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_m10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_m10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
prajai
எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_m10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_m10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_m10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_m10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10 
48 Posts - 32%
i6appar
எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_m10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_m10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_m10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_m10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_m10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_m10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
prajai
எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_m10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_m10எப்படி எப்படி - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி எப்படி - சிறுவர் கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 06, 2013 1:26 pm



ஆதனார் என்ற அரசர் தென்றல் நாட்டை நல்லாட்சி செய்து வந்தார். மக்களுக்கு ஏதேனும் குறை உள்ளதா என்பதை அறிய விரும்பினார். வணிகனைப் போல மாறுவேடம் போட்டுக் கொண்டு குதிரையில் அமர்ந்தார்.

ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டு வந்தார்.

வழியில் வழிப் போக்கன் ஒருவன் நின்று இருந்தான். குதிரையில் அவர் வருவதைப் பார்த்த அவன் கை காட்டினான்.

அவரும் குதிரையை நிறுத்தினார்.

""ஐயா! நீண்ட தொலைவு நடந்து வந்ததால் களைப்பு அடைந்து உள்ளேன். பக்கத்து ஊர் செல்ல வேண்டும். உங்கள் குதிரையில் என்னையும் ஏற்றிச் செல்லுங்கள். இந்த உதவியை என்றும் மறக்க மாட்டேன்,'' என்று வேண்டினான்.

இரக்கப்பட்ட அவர், ""குதிரையில் ஏறிக் கொள்,'' என்றார்.

அவனும் குதிரையில் ஏறி அமர்ந்தான்.

இருவரையும் சுமந்து கொண்டு குதிரை பக்கத்து ஊரை அடைந்தது.

""உன் ஊர் வந்துவிட்டது இறங்கிக் கொள்,'' என்றார் அரசர்.

""இது என் குதிரை... நான் ஏன் இறங்க வேண்டும்? இரக்கப்பட்டு உன்னைக் குதிரையில் ஏற்றி வந்தேன். பெரிய ஏமாற்றுக்காரனாக இருப்பாய் போல இருக்கிறதே. நீ கீழே இறங்கு,'' என்று அதட்டினான் வழிப்போக்கன்.

""இது என் குதிரை. நீ கீழே இறங்கு,'' என்றார் அரசர்.

அங்கே கூட்டம் கூடி விட்டது.

"தான் யார் என்ற உண்மையைச் சொல்ல வேண்டாம். என்னதான் நடக்கிறது பார்ப்போம்' என்று நினைத்தார் அரசர்.

கூட்டத்தினரைப் பார்த்து, ""ஐயா! இது என் குதிரை... வழியில் இவன் குதிரையில் தன்னை ஏற்றிச் செல்லுமாறு கெஞ்சினான். நானும் குதிரையில் ஏற்றி வந்தேன். இங்கே வந்ததும் இதைத் தன் குதிரை என்று அடாவடியாகப் பேசுகிறான்,'' என்றார்.

அவனோ, ""இது என் குதிரை. இவனை நான் ஏற்றி வந்தேன். உங்கள் எல்லாரையும் இவன் ஏமாற்றப் பார்க்கிறான்,'' என்றான்.

அங்கே இருந்தவர்களால் குதிரைக்குச் சொந்தக்காரர் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இருவரையும் பார்த்து, ""இந்த ஊர் நீதிபதியிடம் செல்லுங்கள். அவர் உங்கள் வழக்கைத் தீர்த்து வைப்பார்,'' என்றனர்.

அவர்கள் இருவரும் குதிரையுடன் நீதிபதியிடம் வந்தனர். தான் அரசன் என்ற உண்மையை அவர் வெளிப்படுத்தவில்லை.

"நீதிபதி எப்படி தீர்ப்பு வழங்குகிறார்? பார்ப்போம்,' என்று நினைத்தார்.

இருவரையும் பார்த்து நீதிபதி, ""உங்களுக்குள் என்ன வழக்கு?'' என்று கேட்டார்.

""நீதிபதி அவர்களே! நான் குதிரையில் வந்து கொண்டிருந்தேன். வழியில் இவர் குதிரையில் தன்னை ஏற்றி வரும்படி வேண்டினார். நான் இவரை ஏற்றி வந்தேன். இந்த ஊர் வந்ததும் இவர், இது தன் குதிரை என்கிறார். என்னை ஏற்றி வந்ததாகச் சொல்கிறார். என் குதிரைக்கு உரிமை கொண்டாடுகிறார். நீங்கள்தான் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்,'' என்றார் அவர்.

""நீ என்ன சொல்கிறாய்?'' என்று அரசரைப் பார்த்து கேட்டார் நீதிபதி.

""நீதிபதி அவர்களே! இது என் குதிரை. இரக்கப்பட்டு இவனை ஏற்றி வந்தேன். இப்போது இந்தக் குதிரையே இவனுடையது என்கிறார். இப்படி ஒரு ஏமாற்றுக்காரனை நான் பார்த்தது இல்லை. நீங்கள்தான் என் குதிரையை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்,'' என்றான் அவன்.

அங்கிருந்த வீரர்களை அழைத்தார் நீதிபதி.

""இந்தக் குதிரையைக் கொட்டடியில் அடையுங்கள். மற்ற குதிரைகளுடன் இது இருக்கட்டும்,'' என்றார்.

அவர்களும் அந்தக் குதிரையை மற்ற குதிரைகளுடன் சேர்த்துக் கட்டினர்.

சிறிது நேரம் சென்றது. குதிரைகள் கட்டப்பட்டு இருந்த இடத்திற்கு நீதிபதி வந்தார்.

அவர்கள் இருவரையும் ஒவ்வொருவராக அழைத்தார்.

""உங்கள் குதிரையை அடையாளம் காட்டுங்கள்,'' என்றார்.

இருவருமே, அந்தக் குதிரையைச் சரியாக அடையாளம் காட்டினர்.

மாறுவேடத்தில் இருந்த அரசரைப் பார்த்த நீதிபதி, ""இது உங்கள் குதிரை. இவன் ஏமாற்ற முயன்று இருக்கிறான்,'' என்றார்.

இதைக் கேட்ட அரசர் வியப்பு அடைந்தார். தன் மாறுவேடத்தை நீக்கினார்.

அரசரைப் பார்த்த நீதிபதி அவரை வணங்கினார்.

""நீதிபதி அவர்களே! நாங்கள் இருவருமே குதிரையைச் சரியாக அடையாளம் காட்டினோம். நான்தான் குதிரையின் சொந்தக்காரன் என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?'' என்று கேட்டார்.

""அரசர் பெருமானே! நீங்கள் குதிரையின் அருகே சென்றதும், அது மகிழ்ச்சியாகக் கனைத்தது. உங்களை உரசிக் கொண்டு நின்றது. ஆனால், அவன் அருகில் சென்றதும் அந்தக் குதிரை அவனை உதைத்தது. இதைப் பார்த்த நான் நீங்கள்தான் குதிரையின் சொந்தக்காரன் என்பதை அறிந்து கொண்டேன்,'' என்று விளக்கம் தந்தார் நீதிபதி.

""உங்கள் அறிவுக்கூர்மையைப் பாராட்டுகிறேன்,'' என்ற அரசன் அவர்களுக்கு பரிசுகளை கொடுத்தார்.

ஏமாற்ற முயன்ற வழிப்போக்கனுக்கு, தக்க தண்டணை கொடுத்தார் அரசர்.

சிறுவர் மலர்



எப்படி எப்படி - சிறுவர் கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 06, 2013 1:37 pm

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி

இது போல அய்யாவும்,அம்மாவும் நகர் வலம் வருவாங்களா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 06, 2013 1:53 pm

நல்ல கதை ... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 06, 2013 1:54 pm

ஜாஹீதாபானு wrote:
இது போல அய்யாவும்,அம்மாவும் நகர் வலம் வருவாங்களா

வருவாங்க , வந்து பொறம்போக்கு நிலம் எதாவது உள்ளதா என்று பார்ப்பார்கள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 06, 2013 1:54 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
இது போல அய்யாவும்,அம்மாவும் நகர் வலம் வருவாங்களா

வருவாங்க , வந்து பொறம்போக்கு நிலம் எதாவது உள்ளதா என்று பார்ப்பார்கள்

சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Apr 06, 2013 1:59 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
இது போல அய்யாவும்,அம்மாவும் நகர் வலம் வருவாங்களா

வருவாங்க , வந்து பொறம்போக்கு நிலம் எதாவது உள்ளதா என்று பார்ப்பார்கள்

உண்மையை போட்டு உடைத்து விட்டீர்களே அண்ணா




எப்படி எப்படி - சிறுவர் கதை Mஎப்படி எப்படி - சிறுவர் கதை Uஎப்படி எப்படி - சிறுவர் கதை Tஎப்படி எப்படி - சிறுவர் கதை Hஎப்படி எப்படி - சிறுவர் கதை Uஎப்படி எப்படி - சிறுவர் கதை Mஎப்படி எப்படி - சிறுவர் கதை Oஎப்படி எப்படி - சிறுவர் கதை Hஎப்படி எப்படி - சிறுவர் கதை Aஎப்படி எப்படி - சிறுவர் கதை Mஎப்படி எப்படி - சிறுவர் கதை Eஎப்படி எப்படி - சிறுவர் கதை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 06, 2013 2:08 pm

Muthumohamed wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
இது போல அய்யாவும்,அம்மாவும் நகர் வலம் வருவாங்களா

வருவாங்க , வந்து பொறம்போக்கு நிலம் எதாவது உள்ளதா என்று பார்ப்பார்கள்

உண்மையை போட்டு உடைத்து விட்டீர்களே அண்ணா

பொறம்போக்கு நிலம் என்றுதான் சொன்னேன் , இன்னொன்றை மறந்து விட்டேன் முக்கியமான இடங்களில் உள்ள சொத்துகளை அபகரிக்கவும் .( நில மோசடி வழக்கு மறந்துவிட்டதா தம்பி )





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Apr 06, 2013 4:31 pm

பாலாஜி wrote:
Muthumohamed wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
இது போல அய்யாவும்,அம்மாவும் நகர் வலம் வருவாங்களா

வருவாங்க , வந்து பொறம்போக்கு நிலம் எதாவது உள்ளதா என்று பார்ப்பார்கள்

உண்மையை போட்டு உடைத்து விட்டீர்களே அண்ணா

பொறம்போக்கு நிலம் என்றுதான் சொன்னேன் , இன்னொன்றை மறந்து விட்டேன் முக்கியமான இடங்களில் உள்ள சொத்துகளை அபகரிக்கவும் .( நில மோசடி வழக்கு மறந்துவிட்டதா தம்பி )


மறக்கவில்லை அண்ணா




எப்படி எப்படி - சிறுவர் கதை Mஎப்படி எப்படி - சிறுவர் கதை Uஎப்படி எப்படி - சிறுவர் கதை Tஎப்படி எப்படி - சிறுவர் கதை Hஎப்படி எப்படி - சிறுவர் கதை Uஎப்படி எப்படி - சிறுவர் கதை Mஎப்படி எப்படி - சிறுவர் கதை Oஎப்படி எப்படி - சிறுவர் கதை Hஎப்படி எப்படி - சிறுவர் கதை Aஎப்படி எப்படி - சிறுவர் கதை Mஎப்படி எப்படி - சிறுவர் கதை Eஎப்படி எப்படி - சிறுவர் கதை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக