புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_c10 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_m10 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_c10 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_m10 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_c10 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_m10 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_c10 
284 Posts - 45%
heezulia
 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_c10 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_m10 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_c10 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_m10 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_c10 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_m10 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_c10 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_m10 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_c10 
20 Posts - 3%
prajai
 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_c10 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_m10 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_c10 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_m10 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_c10 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_m10 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_c10 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_m10 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_c10 
7 Posts - 1%
mruthun
 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_c10 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_m10 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 06, 2013 10:35 am

 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Img1130405030_1_1

புகழ் மிக்க வரலாற்று சின்னமாக திகழும் சார்மினார் அருகே உள்ள கோவில் சட்டவிரோதமானது என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஹைதராபாத்தை சார்ந்த மசூத் என்பவர் சார்மினார் அருகே உள்ள கோவிலின் சட்ட அந்தஸ்தை குறித்தும் அதற்கான ஆதாரங்களையும் இந்திய தொல்லியல் துறையிடம் கேட்டிருந்தார்.

அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில் புராதன சின்னங்கள் சட்டத்தின் படி சார்மினார் அருகே கட்டப்பட்டுள்ள கோவிலை சட்டவிரோதமானது என்று கருதுவதாக கூறியுள்ள தொல்லியல் துறை மூன்று புகைப்படங்களையும் அளித்துள்ளது. 1960ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சார்மினார் மாத்திரம் இருக்க 1980 எடுக்கப்பட்ட படத்தில் சிறிய கோவிலும் 2003ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கோவில் மேல் சிறிய கூரையும் உள்ளது.

மேலும் இப்புகைப்படங்கள் தொல்லியல் துறையால் எடுக்கப்பட்டது என்பதால் இதன் நம்பகத்தன்மையில் யாரும் சந்தேகப்பட முடியாது என்று கூறியுள்ள தொல்லியல் துறை இது தொடர்பான ஆவணங்களை மனுதாரார் எப்போது வேண்டுமானாலும் பார்வையிடலாம் என்று கூறியுள்ளது.

சார்மினார் அருகே உள்ள கோவில் பிரச்னையை வைத்து தான் சில மாதங்களுக்கு முன் பிரவீண் தொகாடியா இக்கோவிலை கட்ட அனுமதிக்கவில்லையென்றால் ஹைதராபாத்தை அயோத்தியாக்குவோம் என்று கூறியதும் அதை தொடர்ந்து ஹைதராபாத் நகர் பதற்ற நிலையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியா



 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 06, 2013 10:57 am

நன்றி சட்டவிரோதமா கட்டப்பட்டுள்ள கோவிலாக இருந்தாலும் மசூதியாக் இருந்தாலும் சர்ச் ஆக இருந்தாலும் அப்புறபடுத்த வேண்டும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 06, 2013 11:55 am

ராஜா wrote: நன்றி சட்டவிரோதமா கட்டப்பட்டுள்ள கோவிலாக இருந்தாலும் மசூதியாக் இருந்தாலும் சர்ச் ஆக இருந்தாலும் அப்புறபடுத்த வேண்டும்
மேலோட்டமாக பார்த்தால் ரொம்ப சரி நீங்கள் சொல்லுவது.

ஆனால் கூர்ந்து கவனித்தால் - நாட்டில் உள்ள பல சர்ச்சுகளும், மசூதிகளும் காணாமல் போய்விடும் - காரணம் அனைவருக்குமே தெரியும்.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Apr 06, 2013 1:48 pm

யினியவன் wrote:
ராஜா wrote: நன்றி சட்டவிரோதமா கட்டப்பட்டுள்ள கோவிலாக இருந்தாலும் மசூதியாக் இருந்தாலும் சர்ச் ஆக இருந்தாலும் அப்புறபடுத்த வேண்டும்
மேலோட்டமாக பார்த்தால் ரொம்ப சரி நீங்கள் சொல்லுவது.

ஆனால் கூர்ந்து கவனித்தால் - நாட்டில் உள்ள பல சர்ச்சுகளும், மசூதிகளும் காணாமல் போய்விடும் - காரணம் அனைவருக்குமே தெரியும்.

என்ன காரணம் இனியவரே (தெரியாமல் தான் கேட்கிறேன்)




 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது M சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது U சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது T சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது H சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது U சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது M சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது O சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது H சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது A சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது M சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது E சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Apr 06, 2013 1:48 pm

ராஜா wrote: நன்றி சட்டவிரோதமா கட்டப்பட்டுள்ள கோவிலாக இருந்தாலும் மசூதியாக் இருந்தாலும் சர்ச் ஆக இருந்தாலும் அப்புறபடுத்த வேண்டும்

நானும் உங்களின் கருத்தை முன்மொழிகிறேன்




 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது M சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது U சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது T சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது H சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது U சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது M சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது O சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது H சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது A சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது M சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது E சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 06, 2013 2:04 pm

Muthumohamed wrote:என்ன காரணம் இனியவரே (தெரியாமல் தான் கேட்கிறேன்)
முகலாயர்கள், கிருத்தவர்கள் வருகைக்கு முன், பின் என்ற கால கட்டத்தை பார்க்கணும் முகம்மத்.

அவர்களின் வருகைக்கு பின்னர் தான் புதிதாய் நம் நாட்டுக்கு இந்த மதங்கள் வந்தன.

அந்த காலத்தில் பல்வேறு காரணங்களால் மக்கள் மதம் மாறினார், மாற்றபட்டனர்.

அந்த சமயத்தில் ஒரு மதத்தின் சின்னத்தை அழித்து பிற மதத்தின் சின்னம் நிறுவப்பட்ட நிகழ்வுகள் நிறைய உண்டு.

ஒரு 300 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது வரை அல்லது ஒரு 50 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது வரை நாம் விட்டு விடவேண்டும். காரணம் ஏதாவது செய்ய நினைத்தால் நாட்டின் அமைதி கெடும்.

இதற்கு எவ்வகையிலும் இன்று வாழும் அந்த மதத்தவர் பொறுப்பல்ல - காரணம் அந்த மத பெற்றோருக்கு பிறந்ததனால் அவர்கள் அந்த மதத்தை சார்ந்தவர்கள்.

எனவே பழைய மத சின்னங்கள் (50 வருடங்களுக்கு முன்பு) உள்ளவை எதுவாக இருந்தாலும் அப்படியே இருக்க வேண்டும் - இடிக்கவோ, இடித்து மாற்றவோ கூடாது.

இன்று கோவிலை இடிக்கனும், மசூதியை இடிக்கனும், சர்ச்சை இடிக்கனும்ன்னு சர்ச்சையை கிளப்பும் எந்த மதவாதிகளையும் குழப்பம் விளைவித்து நாட்டின் அமைதியை குலைக்க விடக் கூடாது.

அதே போல் மதம் மாற்றும் பிரச்சாரத்தையும் அனுமதிக்கக் கூடாது - தடை செய்ய வேண்டும் இதுபோல் முயற்சிகளை.

அப்படி செய்தால் தான் அனைத்து மதத்தினரும் அமைதியாக ஒரே நாட்டவராய் வாழ முடியும்.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Apr 06, 2013 2:09 pm

யினியவன் wrote:
Muthumohamed wrote:என்ன காரணம் இனியவரே (தெரியாமல் தான் கேட்கிறேன்)
முகலாயர்கள், கிருத்தவர்கள் வருகைக்கு முன், பின் என்ற கால கட்டத்தை பார்க்கணும் முகம்மத்.

அவர்களின் வருகைக்கு பின்னர் தான் புதிதாய் நம் நாட்டுக்கு இந்த மதங்கள் வந்தன.

அந்த காலத்தில் பல்வேறு காரணங்களால் மக்கள் மதம் மாறினார், மாற்றபட்டனர்.

அந்த சமயத்தில் ஒரு மதத்தின் சின்னத்தை அழித்து பிற மதத்தின் சின்னம் நிறுவப்பட்ட நிகழ்வுகள் நிறைய உண்டு.

ஒரு 300 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது வரை அல்லது ஒரு 50 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது வரை நாம் விட்டு விடவேண்டும். காரணம் ஏதாவது செய்ய நினைத்தால் நாட்டின் அமைதி கெடும்.

இதற்கு எவ்வகையிலும் இன்று வாழும் அந்த மதத்தவர் பொறுப்பல்ல - காரணம் அந்த மத பெற்றோருக்கு பிறந்ததனால் அவர்கள் அந்த மதத்தை சார்ந்தவர்கள்.

எனவே பழைய மத சின்னங்கள் (50 வருடங்களுக்கு முன்பு) உள்ளவை எதுவாக இருந்தாலும் அப்படியே இருக்க வேண்டும் - இடிக்கவோ, இடித்து மாற்றவோ கூடாது.

இன்று கோவிலை இடிக்கனும், மசூதியை இடிக்கனும், சர்ச்சை இடிக்கனும்ன்னு சர்ச்சையை கிளப்பும் எந்த மதவாதிகளையும் குழப்பம் விளைவித்து நாட்டின் அமைதியை குலைக்க விடக் கூடாது.

அதே போல் மதம் மாற்றும் பிரச்சாரத்தையும் அனுமதிக்கக் கூடாது - தடை செய்ய வேண்டும் இதுபோல் முயற்சிகளை.

அப்படி செய்தால் தான் அனைத்து மதத்தினரும் அமைதியாக ஒரே நாட்டவராய் வாழ முடியும்.

தகவலுக்கு மிக்க நன்றி இனியவரே

நீங்க சொல்கிற இன்று கோவிலை இடிக்கனும், மசூதியை இடிக்கனும், சர்ச்சை இடிக்கனும்ன்னு சர்ச்சையை கிளப்பும் எந்த மதவாதிகளையும் குழப்பம் விளைவித்து நாட்டின் அமைதியை குலைக்க விடக் கூடாது.

அதே போல் மதம் மாற்றும் பிரச்சாரத்தையும் அனுமதிக்கக் கூடாது - தடை செய்ய வேண்டும் இதுபோல் முயற்சிகளை.

அப்படி செய்தால் தான் அனைத்து மதத்தினரும் அமைதியாக ஒரே நாட்டவராய் வாழ முடியும்


இந்த கருத்துக்களை நானும் வரவேற்கிறேன்




 சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது M சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது U சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது T சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது H சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது U சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது M சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது O சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது H சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது A சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது M சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது E சார்மினார் மசூதியை ஒட்டியுள்ள கோவில் சட்டவிரோதமானது D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sat Apr 06, 2013 2:24 pm

யினியவன் wrote:
Muthumohamed wrote:என்ன காரணம் இனியவரே (தெரியாமல் தான் கேட்கிறேன்)
முகலாயர்கள், கிருத்தவர்கள் வருகைக்கு முன், பின் என்ற கால கட்டத்தை பார்க்கணும் முகம்மத்.

அவர்களின் வருகைக்கு பின்னர் தான் புதிதாய் நம் நாட்டுக்கு இந்த மதங்கள் வந்தன.

அந்த காலத்தில் பல்வேறு காரணங்களால் மக்கள் மதம் மாறினார், மாற்றபட்டனர்.

அந்த சமயத்தில் ஒரு மதத்தின் சின்னத்தை அழித்து பிற மதத்தின் சின்னம் நிறுவப்பட்ட நிகழ்வுகள் நிறைய உண்டு.

ஒரு 300 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது வரை அல்லது ஒரு 50 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது வரை நாம் விட்டு விடவேண்டும். காரணம் ஏதாவது செய்ய நினைத்தால் நாட்டின் அமைதி கெடும்.

இதற்கு எவ்வகையிலும் இன்று வாழும் அந்த மதத்தவர் பொறுப்பல்ல - காரணம் அந்த மத பெற்றோருக்கு பிறந்ததனால் அவர்கள் அந்த மதத்தை சார்ந்தவர்கள்.

எனவே பழைய மத சின்னங்கள் (50 வருடங்களுக்கு முன்பு) உள்ளவை எதுவாக இருந்தாலும் அப்படியே இருக்க வேண்டும் - இடிக்கவோ, இடித்து மாற்றவோ கூடாது.

இன்று கோவிலை இடிக்கனும், மசூதியை இடிக்கனும், சர்ச்சை இடிக்கனும்ன்னு சர்ச்சையை கிளப்பும் எந்த மதவாதிகளையும் குழப்பம் விளைவித்து நாட்டின் அமைதியை குலைக்க விடக் கூடாது.

அதே போல் மதம் மாற்றும் பிரச்சாரத்தையும் அனுமதிக்கக் கூடாது - தடை செய்ய வேண்டும் இதுபோல் முயற்சிகளை.

அப்படி செய்தால் தான் அனைத்து மதத்தினரும் அமைதியாக ஒரே நாட்டவராய் வாழ முடியும்.
ஆமோதித்தல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக