புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு
Page 1 of 1 •
நடுக்கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், சிறைபிடித்தல் உள்ளிட்ட அட்டகாசங்களில் இலங்கை கடற்படையினர் பலமுறை ஈடுபட்டு வந்தனர். இதனை கண்டித்து தமிழகம், புதுவையில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதுபற்றி மத்திய அரசு இலங்கை தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்தும் சிங்கள ராணுவத்தின் அட்டகாசம் முடிவுக்கு வரவில்லை.
நேற்று இரவும் இலங்கை ராணுவத்தினர் மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த விவரம் வருமாறு:-
காரைக்கால் மேடு பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 மீனவர்கள் ஒரு படகு மூலம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அதேபோல் காரைக்காலை அடுத்த பட்டினச்சேரியை சேர்ந்த 22 மீனவர்கள் 4 படகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.
நேற்று நள்ளிரவில் இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அந்த வழியாக ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படை வீரர்கள், காரைக்கால் மீனவர்கள் மீன் பிடிப்பதை கண்டவுடன் ஆத்திரமடைந்தனர். 5 படகுகளையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பிறகு அதில் இருந்த 26 மீனவர்களையும் கடுமையாக திட்டி தாக்கினர். பிறகு 26 பேரையும் 5 படகுகளுடன் சிறைபிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
இலங்கை ராணுவத்தின் அட்டகாசத்தை கண்டு தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த பிற மீனவர்கள் அதிர்ச்சி யடைந்தனர். இதுபற்றி காரைக்காலில் உள்ள கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படை வீரர்களால் காரைக்கால் பகுதி மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் காரைக்கால் மீனவ கிராம மக்களுக்கு தெரிய வந்தது. இதனால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் வடித்த நிலையில் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க அரசு உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாதை தவறி சென்ற சிறுமியை பத்திரமாக ஒப்படைத்த பாகிஸ்தான் நமக்கு பகை நாடு ..
திசை தவறிய (வேண்டுமென்றே ) மீனவர்களை கைது செய்த இலங்கை மத்திய அரசுக்கு நட்பு நாடு ..... வாழ்க காங்கிரஸ் அரசின் கொள்கை முடிவுகள்
திசை தவறிய (வேண்டுமென்றே ) மீனவர்களை கைது செய்த இலங்கை மத்திய அரசுக்கு நட்பு நாடு ..... வாழ்க காங்கிரஸ் அரசின் கொள்கை முடிவுகள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இந்த செயல்கள் இந்தியாவை எப்படியாவது வம்புக்கு இழுப்போம் என்று சீனா திட்டம் போட்டு இலங்கையை வைத்து நாடகம் போடுகிறதா என்ன என்று தெரியவில்லை.
அப்படி வம்பிழுக்க வேண்டுமென்றால் ஒரு 30 மலையாள மீனவர்களை சிறை பிடித்து செல்லுங்கள் நீங்கள் நினைப்பது நிச்சயம் நடக்கும்.
எங்களை வைத்து செய்து பார்த்தல் ஒன்னும் நடக்காது. நாங்களே இந்தியாவில் டம்மியாக இருக்கிறோம். நாங்கள் இந்தியர்களே இல்லை என்று இந்திய சொல்லும் போது உங்களுக்கு அறிவே இல்லையா.
அப்படி வம்பிழுக்க வேண்டுமென்றால் ஒரு 30 மலையாள மீனவர்களை சிறை பிடித்து செல்லுங்கள் நீங்கள் நினைப்பது நிச்சயம் நடக்கும்.
எங்களை வைத்து செய்து பார்த்தல் ஒன்னும் நடக்காது. நாங்களே இந்தியாவில் டம்மியாக இருக்கிறோம். நாங்கள் இந்தியர்களே இல்லை என்று இந்திய சொல்லும் போது உங்களுக்கு அறிவே இல்லையா.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராஜு சரவணன் wrote:இந்த செயல்கள் இந்தியாவை எப்படியாவது வம்புக்கு இழுப்போம் என்று சீனா திட்டம் போட்டு இலங்கையை வைத்து நாடகம் போடுகிறதா என்ன என்று தெரியவில்லை.
அப்படி வம்பிழுக்க வேண்டுமென்றால் ஒரு 30 மலையாள மீனவர்களை சிறை பிடித்து செல்லுங்கள் நீங்கள் நினைப்பது நிச்சயம் நடக்கும்.
எங்களை வைத்து செய்து பார்த்தல் ஒன்னும் நடக்காது. நாங்களே இந்தியாவில் டம்மியாக இருக்கிறோம். நாங்கள் இந்தியர்களே இல்லை என்று இந்திய சொல்லும் போது உங்களுக்கு அறிவே இல்லையா.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நாரவாய் நா.சாமி இதுக்கு ஏதாவது ஸ்டேட்மென்ட் விடுவாரே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ECR OMR ல பாண்டி எல்லையை தாண்டும் தமிழர்களை உள்ள புடிச்சு போடப் போறாராம்அசுரன் wrote:நாரவாய் நா.சாமி இதுக்கு ஏதாவது ஸ்டேட்மென்ட் விடுவாரே
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|