புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
4 Posts - 3%
bala_t
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
1 Post - 1%
prajai
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
1 Post - 1%
Kavithas
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
290 Posts - 42%
heezulia
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
6 Posts - 1%
prajai
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
5 Posts - 1%
manikavi
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_m10அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 21 Oct 2009 - 7:16

குழந்தைகளின் உண்மையான வளர்ச்சிக்கு உணவு மட்டுமல்ல, அன்பு, அரவணைப்பு, ஆறுதல் ஊக்கப்படுத்துதல், பாராட்டுதல், ஏற்றுக்கொள்ளுதல். மதிப்புத் தருதல், பாதுகாப்புத் தருதல் போன்ற காரணிகள் மிக மிகத் தேவை.



இவை குழந்தைகளின்பிஞ்சுப் பருவத்தில் கொடுக்கப்படாத்போது, அவர்களின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படுகிறது என்பதை உளவியல் வல்லுநர்கள் பல ஆராய்ச்சிகளின் மூலம் தெளிவாக்கியுள்ளனர்.





குழந்தைகள் தங்கள இரண்டு வயதுக்குள் பெறும் அறிவே அவர்களுக்கு வாழ்வின் ஆணிவேராக அமைகின்றன. பெற்றோர்களின் அன்பு, முத்தம், அரவணைப்பு, தாலாட்டு, இன்முகம் காட்டல் எல்லாம் குழந்தையின் வளமான வாழ்வுக்குக் கொடுக்கப்படும் சத்துணவு. ஆனால், பெற்றோர்களின் கோபம், வெறுப்பு, கடுமை, கண்டுகொள்ளாமை, பாராட்டாமை இவைகள் எல்லாம் அவர்களின் வளார்ச்சியைக் கொல்லும் நஞ்சு என்றே கூறலாம்.



மனித உள்ளம் இயங்கிக்கொண்டே இருக்கும் ஒரு டேப் ரிக்கார்டர். எக்காலத்திலோ பதிந்த குரல்கள் அதில் கேட்கும். அதில் கடந்த காலம் நிகழ்காலமாகி, நினைவுகள் நிகழ்ச்சியாகின்றன. பேசாப் பருவத்தில் பதிவான இவ்வுணர்ச்சிகள், பேசும் பருவத்தில் உறுதியடைகின்றன.


குழந்தைகளைக் கொஞ்சும்போது நாம் கூறும் அன்பு வார்த்தைகள் குழந்தைகளின் உள்ளத்தில் பதிந்து அவர்களுக்கு பாதுகாப்பை உணர்த்துகின்றன.



அன்போடு சொல்லும் அறிவுரைகள் அவர்கள் உள்ளத்தில் ஆழப்பதிந்து அவர்களை இயக்குகின்றன. கல்வி பற்றிய முக்கியத்துவத்தை அறிவுறுத்தும்போதும்கூட. இத பாரும்மா செல்லம்.......நீ இப்பவே நல்லாப் படிச்சீன்னாதான், நம்ம பூங்குழலி ஆன்ட்டி மாதிரி பெரிய டாக்டரா ஆகலாம்! சாந்தி ஆன்ட்டி மாதிரி வெளிநாட்டுல பெரிய கம்பெனில வேலைக்குப் போலாம்!" ...இப்படி!



அதேபோல் எதிர்மறையான செய்திகளை குழந்தையின் மனத்தில் விதைத்துவிடாதீர்கள். இப்பவே படிக்காம எல்லா பாடத்திலேயும் கொறச்சல்லா மார்க் வாங்கினேன்னா அவ்வளவுதான்! சரியா படிக்காம், ஒவ்வொரு வருஷமும் பெயிலாகி, எல்ல பிள்ளைகளும் உன்னை கேலி பண்ணும்!".....இப்படி!



ஆனால் அதே அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால், அது அவர்களிடத்தில் பல்வேறு உணர்ச்சிகளை உருவாக்கிவிடும்.



எடுத்துக்காட்டாக

, "நீ நான் சொல்றதக் கேட்டீன்னாத்தான் உனக்கு சாக்லெட், ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கித்தருவேன்! அண்ணன் மாதிரி நீ நல்லாப் படிச்சாத்தான் உனக்கு ந்ல்ல ட்ரஸ் எல்லாம் வாங்கித்தருவேன்!" என்று நிபந்தனைக்ளோடு அன்பு காட்டும்போது, பிறரது விருப்பத்தை நிறை வேற்றுவதிலோ, நிறைவேற்றாமல் இருப்பதிலோதான் தன் வாழ்வின் வெற்றி அடங்கியுள்ளதாக நினைத்துக்கொண்டுவிடுகிறது. தன்னைவிட, தன் திறமைகள்தான் பெற்றோரால் மதிக்கப்படுகின்றன என்று குழந்தை உணர்வதால், அது தன்னையே வெறுக்கத்துவங்கிவிடும்.தன்னை வெறுப்பது' என்பது ஒரு கொடிய நோய்.

அது சிறு வயதிலேயே குழந்தைகளின் உள்ளத்தைப் பாதித்து, அதன் எதிர்காலத்தை கெடுத்துவிடும்.



ஆகவேதான் பெற்றோர்கள் குழந்தைகள்மீது நிபந்தனையோடு அன்பு செலுத்துவதை, "தாய்ப்பாலை விலைக்கு விற்பதற்குச் சமம்." என்று ஒரு உளவியல் நிபுணர் தெரிவிக்கிறார்.



குழந்தையின் உடலை மட்டும் பெற்றெடுப்பவள் அல்ல தாய் அதன் புகழையும் பெற்றெடுப்பவள் என்று கூறியுள்ளார் ஒரு அறிஞர். குழந்தையின் மேம்பாட்டிற்கு தாயின் எண்னமும் காரணமாக அமைகிறது.



எந்த எண்ணத்துடன் தன்னுடைய பாலை குழந்தைகு ஊட்டுகிறாளோ அந்த எண்ணம்தான் குழந்தைக்கு உருவாகும். இதைத்தான் "தாயைப்போல் பிள்ளை, நூலைப்போல் சேலை" என்னும் பழமொழியும் தெரிவிக்கிறது



நன்றி

தமிழ்குடும்பம்
நிஷா


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed 21 Oct 2009 - 10:57

தாமு wrote:குழந்தைகளின் உண்மையான வளர்ச்சிக்கு உணவு மட்டுமல்ல, அன்பு, அரவணைப்பு, ஆறுதல் ஊக்கப்படுத்துதல், பாராட்டுதல், ஏற்றுக்கொள்ளுதல். மதிப்புத் தருதல், பாதுகாப்புத் தருதல் போன்ற காரணிகள் மிக மிகத் தேவை.


அருமையான ஓர் பதிவு. நன்றி தாமு!



அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 21 Oct 2009 - 11:21

நன்றி கிருபை அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் 733974 அன்பை, "நிபந்தனை"யோடு குழந்தைகளுக்குக் கொடுத்தால் 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக