புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
6 Posts - 24%
heezulia
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
5 Posts - 20%
i6appar
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
88 Posts - 37%
i6appar
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
7 Posts - 3%
Guna.D
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையாய் இருக்கும் வரம்...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Apr 06, 2013 4:22 pm

பெய்யும் அடைமழையை...
கைகளில் ஏந்தி...
பாத்திரத்தில்
நிரப்பிக் கொண்டிருந்தது
குழந்தை.
காகிதத்தைக் கிழித்து
மழையில் வீசி எறிந்து...
கப்பல் செல்வதாய்க் கைதட்டியது.
அம்மாவின் அதட்டலில்...
குழந்தை அழுது உள் சென்றுவிட...

வருந்தி...
மழையை நிறுத்திவிட்டது மழை.
***********************************************************************
மழை பெய்து கொண்டிருப்பதால்...
பள்ளிக்கூடம் போகவேண்டாம் ....
என்று சொல்லிவிட்டாள் அம்மா.
மழையைத் திட்டியபடி...
காலணியைக் கழற்றி எறிந்துவிட்டு..
அடுத்த தெருவில் இருக்கும் மைதானத்தில்...
கிரிக்கெட் விளையாடப் போய்விட்டான் குழந்தை.
*****************************************************************************
தினமும்...
வீட்டின் மரக்கிளையில் வந்தமரும் பறவைக்கு...
"குட்மார்னிங்" சொல்லுவான் குழந்தை.
பறவை ஒரு நாள் வராதிருந்துவிட....
வாடிய முகத்தோடு இருந்தவன்...
மாலையில் என்னிடம்...
"பேர்ட் எல்லாம் காணாமப் போனா...
எந்த போலீஸ் ஸ்டேஷனில் அப்பா
கம்ப்ளைன்ட் பண்ணனும்?"..
என்றான்.
*********************************************************************************


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 06, 2013 4:53 pm

மூன்றும் அருமை அண்ணா சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Apr 06, 2013 4:55 pm

சிறந்த புதுக்கவிதைகள் நன்றி நன்றி நன்றி




குழந்தையாய் இருக்கும் வரம்... Mகுழந்தையாய் இருக்கும் வரம்... Uகுழந்தையாய் இருக்கும் வரம்... Tகுழந்தையாய் இருக்கும் வரம்... Hகுழந்தையாய் இருக்கும் வரம்... Uகுழந்தையாய் இருக்கும் வரம்... Mகுழந்தையாய் இருக்கும் வரம்... Oகுழந்தையாய் இருக்கும் வரம்... Hகுழந்தையாய் இருக்கும் வரம்... Aகுழந்தையாய் இருக்கும் வரம்... Mகுழந்தையாய் இருக்கும் வரம்... Eகுழந்தையாய் இருக்கும் வரம்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Apr 06, 2013 4:59 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதாபானு.,முத்துமுஹமது.

Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Sat Apr 06, 2013 5:15 pm

குழந்தைகள் என்றாலே சிறப்பு அதிலும் உங்களது கவிதை மிக சிறப்பு

நன்றி ரமேஷ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 06, 2013 5:17 pm

rameshnaga wrote:பெய்யும் அடைமழையை...
கைகளில் ஏந்தி...
பாத்திரத்தில்
நிரப்பிக் கொண்டிருந்தது
குழந்தை.
காகிதத்தைக் கிழித்து
மழையில் வீசி எறிந்து...
கப்பல் செல்வதாய்க் கைதட்டியது.
அம்மாவின் அதட்டலில்...
குழந்தை அழுது உள் சென்றுவிட...

வருந்தி...
மழையை நிறுத்திவிட்டது மழை.
***********************************************************************
மழை பெய்து கொண்டிருப்பதால்...
பள்ளிக்கூடம் போகவேண்டாம் ....
என்று சொல்லிவிட்டாள் அம்மா.
மழையைத் திட்டியபடி...
காலணியைக் கழற்றி எறிந்துவிட்டு..
அடுத்த தெருவில் இருக்கும் மைதானத்தில்...
கிரிக்கெட் விளையாடப் போய்விட்டான் குழந்தை.
*****************************************************************************
தினமும்...
வீட்டின் மரக்கிளையில் வந்தமரும் பறவைக்கு...
"குட்மார்னிங்" சொல்லுவான் குழந்தை.
பறவை ஒரு நாள் வராதிருந்துவிட....
வாடிய முகத்தோடு இருந்தவன்...
மாலையில் என்னிடம்...
"பேர்ட் எல்லாம் காணாமப் போனா...
எந்த போலீஸ் ஸ்டேஷனில் அப்பா
கம்ப்ளைன்ட் பண்ணனும்?"..
என்றான்.
*********************************************************************************
அனைத்தும் அருமை அண்ணா ஒரு சிறு டவுட்டு மழை மழையை நிறுத்தியதா இல்லை வானம் மழையை நிறுத்தியதா சிரி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தையாய் இருக்கும் வரம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Apr 06, 2013 5:32 pm

ரொம்பவும் நன்றி! அனாமிகா., பாலா கார்த்திக். மழை மழையை நிறுத்தியதாக
எழுதுவதில்தான்...கவிதையின் வீச்சு தெரியும் என்பதால் அப்படி எழுதினேன்...
(உ-ம் ) காதல் என்னைக் காதலிக்கவில்லை.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 06, 2013 5:40 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அனாமிகா., பாலா கார்த்திக். மழை மழையை நிறுத்தியதாக
எழுதுவதில்தான்...கவிதையின் வீச்சு தெரியும் என்பதால் அப்படி எழுதினேன்...
(உ-ம் ) காதல் என்னைக் காதலிக்கவில்லை.
அடடே அப்படி ஒன்னு இருக்குல்ல So Sad துயரமே என்னை பார்த்து துயரப்படுகிறது நன்றி சிரி சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தையாய் இருக்கும் வரம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Apr 06, 2013 5:56 pm

சாதாரணமான விஷயம்தான் அந்தக் கவிதை. ஆனால்...அதைக் கவிதையாக மாற்றித் தருவதே....அந்தக் கடைசி வரிதான். கவிதை எழுதுவதில் இதுவும் எல்லோராலும் கையாளப்படும் ஒரு உத்திதான் பாலா கார்த்திக்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 06, 2013 6:03 pm

rameshnaga wrote:சாதாரணமான விஷயம்தான் அந்தக் கவிதை. ஆனால்...அதைக் கவிதையாக மாற்றித் தருவதே....அந்தக் கடைசி வரிதான். கவிதை எழுதுவதில் இதுவும் எல்லோராலும் கையாளப்படும் ஒரு உத்திதான் பாலா கார்த்திக்.
விளக்கத்திற்கு நன்றி சார் நாங்கெல்லெல்லாம் கவிக்குதைக்கு ஸ்பெல்லிங்கே தெரியாதவர்கள் நிஜமாவே தெரியாமத்தான் கேட்டேன் கேள்வி கேட்டே பெயர் வாங்கும் நாட்டி நக்கீரர் பரம்பரையாச்சே அதான் வேறோன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்றும் நானறியேன்
(பாடறியேன் படிப்பறியேன் சிந்து பைரவி சுஹாசினி மாதிரி ஆயிட்டேன் போலிருக்கு)



ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தையாய் இருக்கும் வரம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக