புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
96 Posts - 49%
heezulia
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
7 Posts - 4%
prajai
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
2 Posts - 1%
Barushree
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
2 Posts - 1%
cordiac
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
223 Posts - 52%
heezulia
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
16 Posts - 4%
prajai
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
5 Posts - 1%
Barushree
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையாய் இருக்கும் வரம்...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Apr 06, 2013 4:22 pm

பெய்யும் அடைமழையை...
கைகளில் ஏந்தி...
பாத்திரத்தில்
நிரப்பிக் கொண்டிருந்தது
குழந்தை.
காகிதத்தைக் கிழித்து
மழையில் வீசி எறிந்து...
கப்பல் செல்வதாய்க் கைதட்டியது.
அம்மாவின் அதட்டலில்...
குழந்தை அழுது உள் சென்றுவிட...

வருந்தி...
மழையை நிறுத்திவிட்டது மழை.
***********************************************************************
மழை பெய்து கொண்டிருப்பதால்...
பள்ளிக்கூடம் போகவேண்டாம் ....
என்று சொல்லிவிட்டாள் அம்மா.
மழையைத் திட்டியபடி...
காலணியைக் கழற்றி எறிந்துவிட்டு..
அடுத்த தெருவில் இருக்கும் மைதானத்தில்...
கிரிக்கெட் விளையாடப் போய்விட்டான் குழந்தை.
*****************************************************************************
தினமும்...
வீட்டின் மரக்கிளையில் வந்தமரும் பறவைக்கு...
"குட்மார்னிங்" சொல்லுவான் குழந்தை.
பறவை ஒரு நாள் வராதிருந்துவிட....
வாடிய முகத்தோடு இருந்தவன்...
மாலையில் என்னிடம்...
"பேர்ட் எல்லாம் காணாமப் போனா...
எந்த போலீஸ் ஸ்டேஷனில் அப்பா
கம்ப்ளைன்ட் பண்ணனும்?"..
என்றான்.
*********************************************************************************


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 06, 2013 4:53 pm

மூன்றும் அருமை அண்ணா சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Apr 06, 2013 4:55 pm

சிறந்த புதுக்கவிதைகள் நன்றி நன்றி நன்றி




குழந்தையாய் இருக்கும் வரம்... Mகுழந்தையாய் இருக்கும் வரம்... Uகுழந்தையாய் இருக்கும் வரம்... Tகுழந்தையாய் இருக்கும் வரம்... Hகுழந்தையாய் இருக்கும் வரம்... Uகுழந்தையாய் இருக்கும் வரம்... Mகுழந்தையாய் இருக்கும் வரம்... Oகுழந்தையாய் இருக்கும் வரம்... Hகுழந்தையாய் இருக்கும் வரம்... Aகுழந்தையாய் இருக்கும் வரம்... Mகுழந்தையாய் இருக்கும் வரம்... Eகுழந்தையாய் இருக்கும் வரம்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Apr 06, 2013 4:59 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதாபானு.,முத்துமுஹமது.

Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Sat Apr 06, 2013 5:15 pm

குழந்தைகள் என்றாலே சிறப்பு அதிலும் உங்களது கவிதை மிக சிறப்பு

நன்றி ரமேஷ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 06, 2013 5:17 pm

rameshnaga wrote:பெய்யும் அடைமழையை...
கைகளில் ஏந்தி...
பாத்திரத்தில்
நிரப்பிக் கொண்டிருந்தது
குழந்தை.
காகிதத்தைக் கிழித்து
மழையில் வீசி எறிந்து...
கப்பல் செல்வதாய்க் கைதட்டியது.
அம்மாவின் அதட்டலில்...
குழந்தை அழுது உள் சென்றுவிட...

வருந்தி...
மழையை நிறுத்திவிட்டது மழை.
***********************************************************************
மழை பெய்து கொண்டிருப்பதால்...
பள்ளிக்கூடம் போகவேண்டாம் ....
என்று சொல்லிவிட்டாள் அம்மா.
மழையைத் திட்டியபடி...
காலணியைக் கழற்றி எறிந்துவிட்டு..
அடுத்த தெருவில் இருக்கும் மைதானத்தில்...
கிரிக்கெட் விளையாடப் போய்விட்டான் குழந்தை.
*****************************************************************************
தினமும்...
வீட்டின் மரக்கிளையில் வந்தமரும் பறவைக்கு...
"குட்மார்னிங்" சொல்லுவான் குழந்தை.
பறவை ஒரு நாள் வராதிருந்துவிட....
வாடிய முகத்தோடு இருந்தவன்...
மாலையில் என்னிடம்...
"பேர்ட் எல்லாம் காணாமப் போனா...
எந்த போலீஸ் ஸ்டேஷனில் அப்பா
கம்ப்ளைன்ட் பண்ணனும்?"..
என்றான்.
*********************************************************************************
அனைத்தும் அருமை அண்ணா ஒரு சிறு டவுட்டு மழை மழையை நிறுத்தியதா இல்லை வானம் மழையை நிறுத்தியதா சிரி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தையாய் இருக்கும் வரம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Apr 06, 2013 5:32 pm

ரொம்பவும் நன்றி! அனாமிகா., பாலா கார்த்திக். மழை மழையை நிறுத்தியதாக
எழுதுவதில்தான்...கவிதையின் வீச்சு தெரியும் என்பதால் அப்படி எழுதினேன்...
(உ-ம் ) காதல் என்னைக் காதலிக்கவில்லை.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 06, 2013 5:40 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அனாமிகா., பாலா கார்த்திக். மழை மழையை நிறுத்தியதாக
எழுதுவதில்தான்...கவிதையின் வீச்சு தெரியும் என்பதால் அப்படி எழுதினேன்...
(உ-ம் ) காதல் என்னைக் காதலிக்கவில்லை.
அடடே அப்படி ஒன்னு இருக்குல்ல So Sad துயரமே என்னை பார்த்து துயரப்படுகிறது நன்றி சிரி சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தையாய் இருக்கும் வரம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Apr 06, 2013 5:56 pm

சாதாரணமான விஷயம்தான் அந்தக் கவிதை. ஆனால்...அதைக் கவிதையாக மாற்றித் தருவதே....அந்தக் கடைசி வரிதான். கவிதை எழுதுவதில் இதுவும் எல்லோராலும் கையாளப்படும் ஒரு உத்திதான் பாலா கார்த்திக்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 06, 2013 6:03 pm

rameshnaga wrote:சாதாரணமான விஷயம்தான் அந்தக் கவிதை. ஆனால்...அதைக் கவிதையாக மாற்றித் தருவதே....அந்தக் கடைசி வரிதான். கவிதை எழுதுவதில் இதுவும் எல்லோராலும் கையாளப்படும் ஒரு உத்திதான் பாலா கார்த்திக்.
விளக்கத்திற்கு நன்றி சார் நாங்கெல்லெல்லாம் கவிக்குதைக்கு ஸ்பெல்லிங்கே தெரியாதவர்கள் நிஜமாவே தெரியாமத்தான் கேட்டேன் கேள்வி கேட்டே பெயர் வாங்கும் நாட்டி நக்கீரர் பரம்பரையாச்சே அதான் வேறோன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்றும் நானறியேன்
(பாடறியேன் படிப்பறியேன் சிந்து பைரவி சுஹாசினி மாதிரி ஆயிட்டேன் போலிருக்கு)



ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தையாய் இருக்கும் வரம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக