புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள் - புத்தகத்தில் புதைந்துள்ளாரா? சத்குரு
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
"முந்நூறு பக்கங்களை முழுமூச்சில் வாசிப்பேன்; கிரைம் நாவல் கிடைத்தால் முற்றுப் புள்ளி வரை படிப்பேன்; காதல் கதைகள் என்றாலோ கண்கள் இமைக்காது." இப்படியானப் புத்தகப் புழுக்களுக்கு பகவத் கீதை, பைபிள், குரான் போன்ற புனித நூல்களைப் படித்து முடிப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை. சரி! அப்படி அவர்கள் படித்து விட்டால் இறையருள் கிடைத்துவிடுமா? ஆம் என்றால், படிப்பறிவற்ற ஒருவருக்கு கடவுள் மறுக்கப்படுகிறாரா? சத்குருவிடம் கேட்ட போது...
கேள்வி:
பகவத் கீதை, பைபிள், குரான் போன்ற புத்தகங்களைப் படிப்பதால் மனம் தெளிவாகுமா? புரியாவிட்டாலும், படிப்பதால் புண்ணியமா?
சத்குரு:
மனித குலம் மேன்மையுற வேண்டுமென்றால், இந்தப் புத்தகங்களையெல்லாம் யார் கையிலும் கிடைக்காமல், நூறு வருடங்களுக்காவது பூட்டிவைக்க வேண்டும்.
கேள்வி:
அப்படியென்ன தவறு இந்தப் புனித நூல்களில் இருக்கிறது?
சத்குரு:
கோளாறு புத்தகங்களில் இல்லை. படித்து அர்த்தம் பண்ணிக்கொள்பவர்களிடம்தான்.
மனித வாழ்வு எவ்வளவு உன்னதமானது, மனிதனின் அரும்பெரும் திறன் என்ன என்பவற்றை இப்புத்தகங்கள் பேசுகின்றன. மனிதன் எப்படித் தெய்வமாகலாம் என்று வழிகாட்டுகின்றன. ஆனால் கிருஷ்ணனையும், கிறிஸ்துவையும், முகமது நபியையும் தங்கள் வசதிக்கேற்ப வளைத்துக் கொள்பவர்களிடம் இப்புனித நூல்கள் சிக்கிக்கொண்டதுதான் பெரும்பிரச்சனை.
எதையும் ஒழுங்காகப் புரிந்துகொள்ளாதவர்கள், கடவுள்களின் பெயரைச் சொல்லி கட்சி பிரித்திருக்கிறார்கள். இந்நூல்களில் சொல்லப்பட்டிருப்பதை அரைகுறையாகப் புரிந்துகொள்ளும் அம்மனிதர்களுக்கு மத்தியில் இவை சச்சரவுகளையும் போர்களையுமே பரிசாகக் கொண்டு வந்திருக்கின்றன.
கிருஷ்ணனையும், கிறிஸ்துவையும், நபிகளையும் துணைக்குக் கூப்பிட்டு தொந்தரவு செய்யாமல், உங்கள் வாழ்க்கையை நீங்களே வாழ்ந்து பாருங்கள். இப்புத்தகங்களில் சொல்லப்பட்டிருப்பவற்றை நேரடியாக நீங்களே உணரும் வாய்ப்பு இருக்கிறது.
சகமனிதருடன் அன்பாகப் பழகக்கூடத் தெரியாதவர்களுக்கு இப்புத்தகங்களால் எந்தப் பயனும் இல்லை. அதனால்தான் சொல்கிறேன். முதலில் புத்திசாலித்தனமாக வாழ்ந்து பாருங்கள். அப்புறம் இப்புத்தகங்களை எடுங்கள்!..
சத்குரு .
வெப்துனியா
கேள்வி:
பகவத் கீதை, பைபிள், குரான் போன்ற புத்தகங்களைப் படிப்பதால் மனம் தெளிவாகுமா? புரியாவிட்டாலும், படிப்பதால் புண்ணியமா?
சத்குரு:
மனித குலம் மேன்மையுற வேண்டுமென்றால், இந்தப் புத்தகங்களையெல்லாம் யார் கையிலும் கிடைக்காமல், நூறு வருடங்களுக்காவது பூட்டிவைக்க வேண்டும்.
கேள்வி:
அப்படியென்ன தவறு இந்தப் புனித நூல்களில் இருக்கிறது?
சத்குரு:
கோளாறு புத்தகங்களில் இல்லை. படித்து அர்த்தம் பண்ணிக்கொள்பவர்களிடம்தான்.
மனித வாழ்வு எவ்வளவு உன்னதமானது, மனிதனின் அரும்பெரும் திறன் என்ன என்பவற்றை இப்புத்தகங்கள் பேசுகின்றன. மனிதன் எப்படித் தெய்வமாகலாம் என்று வழிகாட்டுகின்றன. ஆனால் கிருஷ்ணனையும், கிறிஸ்துவையும், முகமது நபியையும் தங்கள் வசதிக்கேற்ப வளைத்துக் கொள்பவர்களிடம் இப்புனித நூல்கள் சிக்கிக்கொண்டதுதான் பெரும்பிரச்சனை.
எதையும் ஒழுங்காகப் புரிந்துகொள்ளாதவர்கள், கடவுள்களின் பெயரைச் சொல்லி கட்சி பிரித்திருக்கிறார்கள். இந்நூல்களில் சொல்லப்பட்டிருப்பதை அரைகுறையாகப் புரிந்துகொள்ளும் அம்மனிதர்களுக்கு மத்தியில் இவை சச்சரவுகளையும் போர்களையுமே பரிசாகக் கொண்டு வந்திருக்கின்றன.
கிருஷ்ணனையும், கிறிஸ்துவையும், நபிகளையும் துணைக்குக் கூப்பிட்டு தொந்தரவு செய்யாமல், உங்கள் வாழ்க்கையை நீங்களே வாழ்ந்து பாருங்கள். இப்புத்தகங்களில் சொல்லப்பட்டிருப்பவற்றை நேரடியாக நீங்களே உணரும் வாய்ப்பு இருக்கிறது.
சகமனிதருடன் அன்பாகப் பழகக்கூடத் தெரியாதவர்களுக்கு இப்புத்தகங்களால் எந்தப் பயனும் இல்லை. அதனால்தான் சொல்கிறேன். முதலில் புத்திசாலித்தனமாக வாழ்ந்து பாருங்கள். அப்புறம் இப்புத்தகங்களை எடுங்கள்!..
சத்குரு .
வெப்துனியா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நல்ல அருமையான பகிர்வுசத்குரு:
மனித குலம் மேன்மையுற வேண்டுமென்றால், இந்தப் புத்தகங்களையெல்லாம் யார் கையிலும் கிடைக்காமல், நூறு வருடங்களுக்காவது பூட்டிவைக்க வேண்டும்.
கேள்வி:
அப்படியென்ன தவறு இந்தப் புனித நூல்களில் இருக்கிறது?
சத்குரு:
கோளாறு புத்தகங்களில் இல்லை. படித்து அர்த்தம் பண்ணிக்கொள்பவர்களிடம்தான்.
- gsoundaryபண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 01/04/2013
சத்குரு அவர்களே படித்து அர்த்தம் சொல்ல வேண்டும். எதையும் நம்பாமல் மனம் சொல்லும்படி நடக்கக் கூடாது. தவறு என உலகமே வரையறுப்பதைத்தான் மதமும் சொல்கிறது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நன்றாக படித்து கருத்தை சொல்லுங்கள் சவுந்தரி.
சத்குரு மதத்தையும், மத நூல்களையும் தவறு என்று சொல்லவில்லை.
அதை படித்து அதில் சொல்லிருப்பவற்றை தன் நலனுக்காக பயன்படுத்தி மக்களை திசை திருப்பும் கூட்டத்தை பற்றிததான் சொல்லி இருக்கிறார்.
சத்குரு மதத்தையும், மத நூல்களையும் தவறு என்று சொல்லவில்லை.
அதை படித்து அதில் சொல்லிருப்பவற்றை தன் நலனுக்காக பயன்படுத்தி மக்களை திசை திருப்பும் கூட்டத்தை பற்றிததான் சொல்லி இருக்கிறார்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|