புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள் - புத்தகத்தில் புதைந்துள்ளாரா? சத்குரு
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
"முந்நூறு பக்கங்களை முழுமூச்சில் வாசிப்பேன்; கிரைம் நாவல் கிடைத்தால் முற்றுப் புள்ளி வரை படிப்பேன்; காதல் கதைகள் என்றாலோ கண்கள் இமைக்காது." இப்படியானப் புத்தகப் புழுக்களுக்கு பகவத் கீதை, பைபிள், குரான் போன்ற புனித நூல்களைப் படித்து முடிப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை. சரி! அப்படி அவர்கள் படித்து விட்டால் இறையருள் கிடைத்துவிடுமா? ஆம் என்றால், படிப்பறிவற்ற ஒருவருக்கு கடவுள் மறுக்கப்படுகிறாரா? சத்குருவிடம் கேட்ட போது...
கேள்வி:
பகவத் கீதை, பைபிள், குரான் போன்ற புத்தகங்களைப் படிப்பதால் மனம் தெளிவாகுமா? புரியாவிட்டாலும், படிப்பதால் புண்ணியமா?
சத்குரு:
மனித குலம் மேன்மையுற வேண்டுமென்றால், இந்தப் புத்தகங்களையெல்லாம் யார் கையிலும் கிடைக்காமல், நூறு வருடங்களுக்காவது பூட்டிவைக்க வேண்டும்.
கேள்வி:
அப்படியென்ன தவறு இந்தப் புனித நூல்களில் இருக்கிறது?
சத்குரு:
கோளாறு புத்தகங்களில் இல்லை. படித்து அர்த்தம் பண்ணிக்கொள்பவர்களிடம்தான்.
மனித வாழ்வு எவ்வளவு உன்னதமானது, மனிதனின் அரும்பெரும் திறன் என்ன என்பவற்றை இப்புத்தகங்கள் பேசுகின்றன. மனிதன் எப்படித் தெய்வமாகலாம் என்று வழிகாட்டுகின்றன. ஆனால் கிருஷ்ணனையும், கிறிஸ்துவையும், முகமது நபியையும் தங்கள் வசதிக்கேற்ப வளைத்துக் கொள்பவர்களிடம் இப்புனித நூல்கள் சிக்கிக்கொண்டதுதான் பெரும்பிரச்சனை.
எதையும் ஒழுங்காகப் புரிந்துகொள்ளாதவர்கள், கடவுள்களின் பெயரைச் சொல்லி கட்சி பிரித்திருக்கிறார்கள். இந்நூல்களில் சொல்லப்பட்டிருப்பதை அரைகுறையாகப் புரிந்துகொள்ளும் அம்மனிதர்களுக்கு மத்தியில் இவை சச்சரவுகளையும் போர்களையுமே பரிசாகக் கொண்டு வந்திருக்கின்றன.
கிருஷ்ணனையும், கிறிஸ்துவையும், நபிகளையும் துணைக்குக் கூப்பிட்டு தொந்தரவு செய்யாமல், உங்கள் வாழ்க்கையை நீங்களே வாழ்ந்து பாருங்கள். இப்புத்தகங்களில் சொல்லப்பட்டிருப்பவற்றை நேரடியாக நீங்களே உணரும் வாய்ப்பு இருக்கிறது.
சகமனிதருடன் அன்பாகப் பழகக்கூடத் தெரியாதவர்களுக்கு இப்புத்தகங்களால் எந்தப் பயனும் இல்லை. அதனால்தான் சொல்கிறேன். முதலில் புத்திசாலித்தனமாக வாழ்ந்து பாருங்கள். அப்புறம் இப்புத்தகங்களை எடுங்கள்!..
சத்குரு .
வெப்துனியா
கேள்வி:
பகவத் கீதை, பைபிள், குரான் போன்ற புத்தகங்களைப் படிப்பதால் மனம் தெளிவாகுமா? புரியாவிட்டாலும், படிப்பதால் புண்ணியமா?
சத்குரு:
மனித குலம் மேன்மையுற வேண்டுமென்றால், இந்தப் புத்தகங்களையெல்லாம் யார் கையிலும் கிடைக்காமல், நூறு வருடங்களுக்காவது பூட்டிவைக்க வேண்டும்.
கேள்வி:
அப்படியென்ன தவறு இந்தப் புனித நூல்களில் இருக்கிறது?
சத்குரு:
கோளாறு புத்தகங்களில் இல்லை. படித்து அர்த்தம் பண்ணிக்கொள்பவர்களிடம்தான்.
மனித வாழ்வு எவ்வளவு உன்னதமானது, மனிதனின் அரும்பெரும் திறன் என்ன என்பவற்றை இப்புத்தகங்கள் பேசுகின்றன. மனிதன் எப்படித் தெய்வமாகலாம் என்று வழிகாட்டுகின்றன. ஆனால் கிருஷ்ணனையும், கிறிஸ்துவையும், முகமது நபியையும் தங்கள் வசதிக்கேற்ப வளைத்துக் கொள்பவர்களிடம் இப்புனித நூல்கள் சிக்கிக்கொண்டதுதான் பெரும்பிரச்சனை.
எதையும் ஒழுங்காகப் புரிந்துகொள்ளாதவர்கள், கடவுள்களின் பெயரைச் சொல்லி கட்சி பிரித்திருக்கிறார்கள். இந்நூல்களில் சொல்லப்பட்டிருப்பதை அரைகுறையாகப் புரிந்துகொள்ளும் அம்மனிதர்களுக்கு மத்தியில் இவை சச்சரவுகளையும் போர்களையுமே பரிசாகக் கொண்டு வந்திருக்கின்றன.
கிருஷ்ணனையும், கிறிஸ்துவையும், நபிகளையும் துணைக்குக் கூப்பிட்டு தொந்தரவு செய்யாமல், உங்கள் வாழ்க்கையை நீங்களே வாழ்ந்து பாருங்கள். இப்புத்தகங்களில் சொல்லப்பட்டிருப்பவற்றை நேரடியாக நீங்களே உணரும் வாய்ப்பு இருக்கிறது.
சகமனிதருடன் அன்பாகப் பழகக்கூடத் தெரியாதவர்களுக்கு இப்புத்தகங்களால் எந்தப் பயனும் இல்லை. அதனால்தான் சொல்கிறேன். முதலில் புத்திசாலித்தனமாக வாழ்ந்து பாருங்கள். அப்புறம் இப்புத்தகங்களை எடுங்கள்!..
சத்குரு .
வெப்துனியா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நல்ல அருமையான பகிர்வுசத்குரு:
மனித குலம் மேன்மையுற வேண்டுமென்றால், இந்தப் புத்தகங்களையெல்லாம் யார் கையிலும் கிடைக்காமல், நூறு வருடங்களுக்காவது பூட்டிவைக்க வேண்டும்.
கேள்வி:
அப்படியென்ன தவறு இந்தப் புனித நூல்களில் இருக்கிறது?
சத்குரு:
கோளாறு புத்தகங்களில் இல்லை. படித்து அர்த்தம் பண்ணிக்கொள்பவர்களிடம்தான்.
- gsoundaryபண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 01/04/2013
சத்குரு அவர்களே படித்து அர்த்தம் சொல்ல வேண்டும். எதையும் நம்பாமல் மனம் சொல்லும்படி நடக்கக் கூடாது. தவறு என உலகமே வரையறுப்பதைத்தான் மதமும் சொல்கிறது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நன்றாக படித்து கருத்தை சொல்லுங்கள் சவுந்தரி.
சத்குரு மதத்தையும், மத நூல்களையும் தவறு என்று சொல்லவில்லை.
அதை படித்து அதில் சொல்லிருப்பவற்றை தன் நலனுக்காக பயன்படுத்தி மக்களை திசை திருப்பும் கூட்டத்தை பற்றிததான் சொல்லி இருக்கிறார்.
சத்குரு மதத்தையும், மத நூல்களையும் தவறு என்று சொல்லவில்லை.
அதை படித்து அதில் சொல்லிருப்பவற்றை தன் நலனுக்காக பயன்படுத்தி மக்களை திசை திருப்பும் கூட்டத்தை பற்றிததான் சொல்லி இருக்கிறார்.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|