புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm
» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am
» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm
by heezulia Today at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm
» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am
» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்!
Page 3 of 9 •
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
First topic message reminder :
பிறருக்கு தீங்கு செய்கிறவன் பின்னால் துன்பமடைந்தே தீர வேண்டும். இது உலகப்பொதுமறையாம் திருக்குறளின் வாக்கு. இதை உணர்ந்து மதமாற்றம் எனும் கொடிய பாவத்தைச் செய்யாமல், தானுண்டு தன் தெய்வம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்துவ சகோதரர்கள் பலர் உண்டு. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
என்னைப் பொறுத்தவரை மதமா... மனிதமா... என்று கேட்டால் மனிதம் என்றுதான் சொல்வேன். மதத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் போடு என்பேன். எல்லா மதங்களும் அடைய நினைப்பது கடவுளைத்தான். பாதைதான் வேறு வேறு. முந்தாநாள் ‘TIMES OF INDIA’ வைப் படிக்கும் போது ஒரு செய்தி என்னைக் கவனிக்க வைத்தது.
அது என்னவெனில், வெள்ளை மாளிகையில் ‘யோகா’ கற்றுக் கொடுக்க செய்வதற்கு அதிபர் ஒபாமா ஏற்பாடு செய்திருந்தாராம். பொதுவாகவே யோகா கற்றுக்கொள்ள அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காரணம் என்ன தெரியுமா?
யோகாவினால் பயன் இல்லை என்பதாலா?
இல்லை!
யோகாவை விட சிறந்த உடற்பயிற்சி அமெரிக்காவில் உள்ளது என்பதாலா?
இல்லை!
யோகா VALIDATE பண்ணப்படாத ஒரு பயிற்சி என்பதாலா?
இல்லை!
பின் என்னவாம்?
இந்து மதம் வளர்ந்துவிடுமாம்! கேட்டீர்களா சேதியை…
சரி இவர்கள் என்ன செய்கிறார்கள். வேற்று நாட்டின் மக்களை அவர்களுடைய படிப்பறிவு, பொருளாதாரம், குடும்ப சூழ்நிலையை பயன்படுத்தி கொத்து கொத்தாக மதம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கு கடவுள் கொள்கையைப் பரப்புவதற்காகவா? தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்குத்தானே?
இதில் அதிகம் பாதிக்கப்படுவது (படப் போவது) இந்தியாதான். நம்ம வீட்டுக்குள்ளேயே வந்து என்ன செய்தாலும் கூட நாம் பொறுத்துக் கொள்வோம். ஏனென்றால்…
நாம்தான் SECULAR நாடாயிற்றே!
SECULAR க்கும் முட்டாள்தனத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
இயக்குனர் பாலா சமீபத்தில் எடுத்த ‘பரதேசி’ படத்தில், இந்த அட்டூழியத்தை அழகாக எடுத்துக்காட்டினார். ஆனால் இதைப்பற்றி எழுதக்கூட நமது நாட்டு பத்திரிக்கைகள் தயங்குகின்றன. ஏனெனில் நாம் SECULAR ஆம். இயக்குனர் பாலா காட்டியது வரலாற்றுப் பதிவைத்தானே!
திரும்பவும் சொல்கிறேன். நான் பிறப்பால் ஒரு மதத்தைச் சார்ந்தவனே தவிர மதம் பிடித்தவன் அல்ல.
பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழ்நாட்டில் நடந்த மதமாற்றத்தைத்தான் பாலா காட்டினார். சுதந்திர இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இன்று நடக்கும் மதமாற்றம் எவ்வளவு பயங்கரம் என்று தெரியுமா?
நான் இன்று நடந்து கொண்டிருக்கும் விஷயத்தைச் சொல்ல ஆசைப்படுகிறேன். தயவு செய்து உறவுகள் இதை சார்புடையதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். தாயா... புள்ளையா... பழகிக் கொண்டிருக்கும் நம்மை மதம் என்ற பெயரால் பிரிவினை ஏற்படுத்த முயலும் செயல்களைத்தான் கண்டிக்க ஆசைப்படுகிறேன்.
(மனிதம் வளரும்)
பிறருக்கு தீங்கு செய்கிறவன் பின்னால் துன்பமடைந்தே தீர வேண்டும். இது உலகப்பொதுமறையாம் திருக்குறளின் வாக்கு. இதை உணர்ந்து மதமாற்றம் எனும் கொடிய பாவத்தைச் செய்யாமல், தானுண்டு தன் தெய்வம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்துவ சகோதரர்கள் பலர் உண்டு. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
என்னைப் பொறுத்தவரை மதமா... மனிதமா... என்று கேட்டால் மனிதம் என்றுதான் சொல்வேன். மதத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் போடு என்பேன். எல்லா மதங்களும் அடைய நினைப்பது கடவுளைத்தான். பாதைதான் வேறு வேறு. முந்தாநாள் ‘TIMES OF INDIA’ வைப் படிக்கும் போது ஒரு செய்தி என்னைக் கவனிக்க வைத்தது.
அது என்னவெனில், வெள்ளை மாளிகையில் ‘யோகா’ கற்றுக் கொடுக்க செய்வதற்கு அதிபர் ஒபாமா ஏற்பாடு செய்திருந்தாராம். பொதுவாகவே யோகா கற்றுக்கொள்ள அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காரணம் என்ன தெரியுமா?
யோகாவினால் பயன் இல்லை என்பதாலா?
இல்லை!
யோகாவை விட சிறந்த உடற்பயிற்சி அமெரிக்காவில் உள்ளது என்பதாலா?
இல்லை!
யோகா VALIDATE பண்ணப்படாத ஒரு பயிற்சி என்பதாலா?
இல்லை!
பின் என்னவாம்?
இந்து மதம் வளர்ந்துவிடுமாம்! கேட்டீர்களா சேதியை…
சரி இவர்கள் என்ன செய்கிறார்கள். வேற்று நாட்டின் மக்களை அவர்களுடைய படிப்பறிவு, பொருளாதாரம், குடும்ப சூழ்நிலையை பயன்படுத்தி கொத்து கொத்தாக மதம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கு கடவுள் கொள்கையைப் பரப்புவதற்காகவா? தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்குத்தானே?
இதில் அதிகம் பாதிக்கப்படுவது (படப் போவது) இந்தியாதான். நம்ம வீட்டுக்குள்ளேயே வந்து என்ன செய்தாலும் கூட நாம் பொறுத்துக் கொள்வோம். ஏனென்றால்…
நாம்தான் SECULAR நாடாயிற்றே!
SECULAR க்கும் முட்டாள்தனத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
இயக்குனர் பாலா சமீபத்தில் எடுத்த ‘பரதேசி’ படத்தில், இந்த அட்டூழியத்தை அழகாக எடுத்துக்காட்டினார். ஆனால் இதைப்பற்றி எழுதக்கூட நமது நாட்டு பத்திரிக்கைகள் தயங்குகின்றன. ஏனெனில் நாம் SECULAR ஆம். இயக்குனர் பாலா காட்டியது வரலாற்றுப் பதிவைத்தானே!
திரும்பவும் சொல்கிறேன். நான் பிறப்பால் ஒரு மதத்தைச் சார்ந்தவனே தவிர மதம் பிடித்தவன் அல்ல.
பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழ்நாட்டில் நடந்த மதமாற்றத்தைத்தான் பாலா காட்டினார். சுதந்திர இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இன்று நடக்கும் மதமாற்றம் எவ்வளவு பயங்கரம் என்று தெரியுமா?
நான் இன்று நடந்து கொண்டிருக்கும் விஷயத்தைச் சொல்ல ஆசைப்படுகிறேன். தயவு செய்து உறவுகள் இதை சார்புடையதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். தாயா... புள்ளையா... பழகிக் கொண்டிருக்கும் நம்மை மதம் என்ற பெயரால் பிரிவினை ஏற்படுத்த முயலும் செயல்களைத்தான் கண்டிக்க ஆசைப்படுகிறேன்.
(மனிதம் வளரும்)
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
பிறருக்கு தீங்கு செய்கிறவன் பின்னால் துன்பமடைந்தே தீர வேண்டும். இது உலகப்பொதுமறையாம் திருக்குறளின் வாக்கு. இதை உணர்ந்து மதமாற்றம் எனும் கொடிய பாவத்தைச் செய்யாமல், தானுண்டு தன் தெய்வம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்துவ சகோதரர்கள் பலர் உண்டு. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்
அட்டூழியம்-2
நடந்த கதை: - 1
எனக்குத்தெரிந்த பெண்மணி ஒருவர், பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தார். சீட் காலியாக இருந்ததால் ஒரு பெண்மணிக்கு அருகில் அமர்ந்தார். இவர் கையில் திருவாசகம் புத்தகம் இருந்திருக்கிறது. அதை எடுத்து படிக்க ஆரம்பித்திருக்கிறார். பக்கத்தில் இருந்த பெண்மணி “என்ன படிக்கிறீங்க” என்று கேட்டிருக்கிறார். இவர் திருவாசகம் புத்தகத்தை எடுத்து அவரிடம் கொடுக்க, அவர் தீயைத்தொட்டது போல் விலகி, “நான் இதைக்கேட்கலே... படிக்கிறீங்களா? வேலைக்குப் போறீங்களான்னு தெரிஞ்சிக்க கேட்டேன்” என்றிருக்கிறார்.
இவர் வேலைக்குப் போகிறேன் என்றதும், “ஃப்ரீயா இருந்தா ஒருமுறை சர்ச்சுக்கு போங்க” என்று சொல்லியிருக்கிறார்.
“ஏன்? சர்ச்சுக்கு போகணும்!”
“நீங்க சும்மா போய்ப் பாருங்க! உங்களுக்கே தெரியும்” என்று சொல்லிவிட்டு கையில் இருந்த பிரச்சாரத் தாள்களைக் கொடுத்திருக்கிறார்.
“இல்லைங்க.. எங்க கடவுள் மேல எனக்கு நம்பிக்கையிருக்கு. இது தேவையில்லை” என்றாராம் இந்தப் பெண்மணி.
“சர்ச்சு பெண்மணி முகத்தை திருப்பிக் கொண்டு அதற்குப்பின் சர்ச்சைக்கு வரவேயில்லையாம்!
நடந்த கதை: - 2
கடந்த வாரம் ஞாயிறு, வீடு வாடகைக்குப் பார்ப்பதற்காக, கொளத்தூர் பக்கம் போயிருந்தோம் நானும் என் நண்பரும். மதியம் இரண்டு மணியிருக்கும். ஒரு வீட்டின் முன் இரண்டு இளைஞர்கள், அவர்களின் கூட 10 வயது மதிக்கத்தக்க ஒரு பையனும் நின்று கொண்டு வீட்டுக்காரருடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அவர்களைத்தாண்டிச் சென்றுவிட்டு 10 நிமிடம் கழித்து அந்த பக்கம் திரும்பி வந்து கொண்டிருந்தோம். இன்னும் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அந்த இளைஞர்களைப் பார்க்கும்போதே தெரிந்தது. அவர்கள் மதப்பிரச்சாரம் செய்பவர்கள் என்று.
ஆர்வக்கோளாறினால், பக்கத்தில் சென்றோம். குங்குமப் பொட்டு வைத்திருந்த வீட்டுக்காரரிடம், “என்ன சார் ஏதாவது பிரச்சினையா” என்று கேட்டோம். கூட்டம் கூடியதும் இவரை விட்டு விலகி அடுத்தவீட்டு கதவைத் தட்ட ஆரம்பித்தார்கள் அந்த இளைஞர்கள்.
நம்மைப்பார்த்த அவர் “இவனுங்க தொல்லை தாங்க முடியலீங்க. இந்த பேப்பரைக் கையிலே கொடுத்துட்டு பேசிக்கிட்டே இருக்கானுங்க! போய்த் தொலய மாட்டேங்குறானுங்க. கிட்டத்தட்ட அரைமணி நேரமா கர்த்தர், ஜீஸஸ், கிறித்து, சிலுவை அப்படீப்படின்னு பேசிக்கிட்டேயிருக்கானுங்க தம்பி! என்ன சொன்னாலும் போகலை. ஆளுங்க வந்ததும் போயிட்டானுங்க” என்றார்.
எனக்கு ஒரு டவுட்டு! என்று என் நண்பனிடம் சொன்னேன். “இரண்டு இளைஞர்கள் சரி! எதுக்கு அந்த சின்னப்பையன் ?” என்றேன். இதைக்கேட்ட அந்த வீட்டுக்காரர் சொன்னார் “என்ன தம்பி பச்சைப் புள்ளையா இருக்கீங்க. இது ஒரு மார்க்கெட்டிங் டெக்னிக். தனியா வந்தா வீட்டுக்குள்ள விட மாட்டாங்க இல்லை. குழந்தையோட வந்தா குடும்ப அட்மாஸ்பியர் வரும் இல்ல. அதுக்குத்தான்!”
என் நண்பன் சொன்னான், “அட லூஸு, ரோட்டுல சிக்னல்ல பிச்சை எடுக்குற பொம்பள கையில குழந்தை வச்சிருக்காள்ளே எதுக்கு? SYMPATHIY கிரியேட் பண்ணத்தானே. அப்பதானே நீ இரக்கப்பட்டு பிச்சைப்போடுவே. அது மாதிரிதான் இதுவும்”
“உட்காந்து யோசிப்பாய்ங்களோ!”
இந்த இரண்டு நிகழ்வுகளையும் பார்க்கும் போது எனக்கு என்னுடைய இந்நாள் கிறித்தவ சகோதரனை சகோதரியைப் பார்த்து சில கேள்விகள் கேட்கத்த் தோன்றுகின்றன.
1. சகோதரனே முன்பின் தெரியாதவரிடம் மத மார்க்கெட்டிங்க் வேலை செய்யலாமா? இது அடிப்படை நாகரீகம் இல்லாத செயல் அல்லவா? இந்த அநாகரீகத்தைத்தான் உனக்கு புகுந்த மதம் சொல்லிக் கொடுத்ததா?
2. பொருட்களை மார்க்கெட்டிங்க் செய்யலாம். மதத்தை மார்க்கெட்டிங்க் செய்யலாமா? அப்படியென்றால் நீ புகுந்த மதம் ஒரு பொருளா?
3. சரி புகுந்த மதம் கடவுளை காட்டுகிறது என்றே வைத்துக் கொள்வோம். நீ அந்தக் கடவுளை பார்த்து விட்டாயா? பார்த்து அனுபவித்தபின் தானே அதை மற்றவர்களிடம் சொல்லி மாறச் சொல்ல வேண்டும்?
4. இப்போது கையில் பைபிள் வைத்திருக்கிறாயே! இதற்கு முன் நீ இருந்த இந்து மதத்தின் புத்தகங்களையெல்லாம் படித்துவிட்டு அதில் ஒன்றுமேயில்லை என்று சலித்துப்போய்தான் பைபிளுக்கு வந்திருக்கிறாயா?
5. சரி பைபிளை முழுவதுமாக படித்து விட்டாயானால் பைபிளுக்கும் இந்து மத புத்தகங்கள் சொல்லும் கடவுள் கொள்கைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அறிவுப் பூர்வமாய், தர்க்க ரீதியாய் உன்னால் பேச முடியுமா?
6. சரி! நீ இந்த பிரச்சாரத்தை இந்து சமயத்தாரிடம்தானே செய்கிறாய்? உன்னால் ஒரு முஸ்லீம் சகோதரனிடம் இந்த பிரச்சாரத்தை செய்ய முடியுமா? ஏன் செய்வதில்லை?
7. நீ இவ்வளவு ஃப்ரீயாக என்னுடன் என் சமயத்தைக் (உன்னுடைய முன்னாள் சமயம்) கேலி செய்து பிரச்சாரம் செய்கிறாயே! இதைப்போல் நான் உன் வீட்டிற்கு வந்து என் மதத்தைப் பற்றி பேச அனுமதிப்பாயா?
8. சகோதரனே! நீ இப்படி பேசுவது சட்டப்படி குற்றம் என்று உனக்குத் தெரியுமா?
9. நம் இந்தியத் திருநாடு வேற்றுமையில் ஒற்றுமையுடன் இருப்பது. இங்கு பல சாதி, பல மதம், பல மொழி, பல இனம் இப்படி எல்லாமே பலப்பல. அதற்கு குந்தகம் விளைவிக்கிறாயே, இது சரியா?
10. இப்படி செய்வதற்கு நீ ‘புரோக்ராம்’ செய்யப்பட்டிருக்கிறாயே? உன்னுடைய முன்னால் மதத்தில் இப்படியெல்லாம் ஆள்பிடிக்கச் சொல்லியிருக்கிறதா?
11. எதிராளியின் பலவீனத்தைப் (பொருளாதாரம், குடும்பச் சூழ்நிலை) பயன்படுத்தித்தானே நீ ஆள் பிடிக்கிறாய்? இது பாவச் செயல் இல்லையா? பாவச் செயல் செய்யச் சொல்லித்தான் இயேசுநாதர் சொன்னாரா?
என் சகோதரனே! இப்படி நிறைய கேள்வி கேட்கலாம் உன்னிடம்! ஆனால் உன்னிடம் இருந்து ஒரு பதில்தான் வரும்.
என்ன தெரியுமா அது?
என்னை சாத்தான் என்பாய்!
பாவம் நீ புரோக்ராம் செய்யப்பட்டுவிட்டாய்? அதை மீறி உன்னால் வேறு எதுவும் சிந்திக்க முடியாது.
‘வால் அறுந்த நரி’ கதை கேள்விப்பட்டிருக்கிறாயா? கேள்!
அது ஒரு செழிப்பான கிராமம். அங்கே பக்கத்தில் இருந்த காட்டில் ஒரு நரி இருந்தது. அது அந்த கிராமத்தில் இரவில் நுழைந்து, பயிரிட்டிருந்த வெள்ளரிக்காய்களை திருடி தின்று விடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தது. திருடி தின்றதோடல்லாமல் மலம் கழித்துவிட்டு தன்னுடைய பின்புறத்தை வெள்ளரிக்காய்களில் தேய்த்து, துடைத்துக் கொள்ளுமாம்.
பார்த்துப்பார்த்து கடுப்பாகிப்போன விவசாயி, சில வெள்ளரிக்காய்களில் பிளேடை சொருகி வைத்தான். வழக்கம் போல, காய்களை தின்றுவிட்டு பின்புறத்தைத் துடைக்கும் போது வால் துண்டாகி விழுந்து விட்டது. வருத்தப்பட்ட நரி, காயம் ஆறியவுடன் சில நாட்கள் கழிந்து காட்டுக்குள் போனது.
மற்ற நரிகள் எல்லாம் வாலில்லாத நரியைப்பார்த்து என்ன ஆச்சு என்று கேட்டது. அவமானப்பட்டதை மறைக்க நினைத்த நரி, வேறு ஒரு திட்டமும் தீட்டியது.
“நண்பர்களே, அந்த கிராமத்திலே ஒரு அதிசயத் தோட்டம் ஒன்று இருக்கிறது. அங்கே உள்ள வெள்ளரிக்காயைத் தின்றுவிட்டு பின்புறத்தைத் துடைத்துக் கொண்டால் வால் தானாக உதிர்ந்து விடுகிறது. அதற்குப்பின் உடல் பலம் கூடிவிடும். பசியே இருக்காது. என்னைப்பார். நான் சாப்பிட்டு பத்து நாள் ஆகிவிட்டது. சுத்தமாக பசியே இல்லை. சோர்வும் இல்லை...” என்று பலப்பல பொய்களை அவிழ்த்து விட்டது நரி.
இதை நம்பிய சில நரிகள் இந்த நரியைப்பின்பற்றி வாலை இழந்தனவாம். இப்படி ஒரு கதை சின்னவயதில் சொல்லக் கேள்வி.
(மனிதம் வளரும்)
அட்டூழியம்-2
நடந்த கதை: - 1
எனக்குத்தெரிந்த பெண்மணி ஒருவர், பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தார். சீட் காலியாக இருந்ததால் ஒரு பெண்மணிக்கு அருகில் அமர்ந்தார். இவர் கையில் திருவாசகம் புத்தகம் இருந்திருக்கிறது. அதை எடுத்து படிக்க ஆரம்பித்திருக்கிறார். பக்கத்தில் இருந்த பெண்மணி “என்ன படிக்கிறீங்க” என்று கேட்டிருக்கிறார். இவர் திருவாசகம் புத்தகத்தை எடுத்து அவரிடம் கொடுக்க, அவர் தீயைத்தொட்டது போல் விலகி, “நான் இதைக்கேட்கலே... படிக்கிறீங்களா? வேலைக்குப் போறீங்களான்னு தெரிஞ்சிக்க கேட்டேன்” என்றிருக்கிறார்.
இவர் வேலைக்குப் போகிறேன் என்றதும், “ஃப்ரீயா இருந்தா ஒருமுறை சர்ச்சுக்கு போங்க” என்று சொல்லியிருக்கிறார்.
“ஏன்? சர்ச்சுக்கு போகணும்!”
“நீங்க சும்மா போய்ப் பாருங்க! உங்களுக்கே தெரியும்” என்று சொல்லிவிட்டு கையில் இருந்த பிரச்சாரத் தாள்களைக் கொடுத்திருக்கிறார்.
“இல்லைங்க.. எங்க கடவுள் மேல எனக்கு நம்பிக்கையிருக்கு. இது தேவையில்லை” என்றாராம் இந்தப் பெண்மணி.
“சர்ச்சு பெண்மணி முகத்தை திருப்பிக் கொண்டு அதற்குப்பின் சர்ச்சைக்கு வரவேயில்லையாம்!
நடந்த கதை: - 2
கடந்த வாரம் ஞாயிறு, வீடு வாடகைக்குப் பார்ப்பதற்காக, கொளத்தூர் பக்கம் போயிருந்தோம் நானும் என் நண்பரும். மதியம் இரண்டு மணியிருக்கும். ஒரு வீட்டின் முன் இரண்டு இளைஞர்கள், அவர்களின் கூட 10 வயது மதிக்கத்தக்க ஒரு பையனும் நின்று கொண்டு வீட்டுக்காரருடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அவர்களைத்தாண்டிச் சென்றுவிட்டு 10 நிமிடம் கழித்து அந்த பக்கம் திரும்பி வந்து கொண்டிருந்தோம். இன்னும் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அந்த இளைஞர்களைப் பார்க்கும்போதே தெரிந்தது. அவர்கள் மதப்பிரச்சாரம் செய்பவர்கள் என்று.
ஆர்வக்கோளாறினால், பக்கத்தில் சென்றோம். குங்குமப் பொட்டு வைத்திருந்த வீட்டுக்காரரிடம், “என்ன சார் ஏதாவது பிரச்சினையா” என்று கேட்டோம். கூட்டம் கூடியதும் இவரை விட்டு விலகி அடுத்தவீட்டு கதவைத் தட்ட ஆரம்பித்தார்கள் அந்த இளைஞர்கள்.
நம்மைப்பார்த்த அவர் “இவனுங்க தொல்லை தாங்க முடியலீங்க. இந்த பேப்பரைக் கையிலே கொடுத்துட்டு பேசிக்கிட்டே இருக்கானுங்க! போய்த் தொலய மாட்டேங்குறானுங்க. கிட்டத்தட்ட அரைமணி நேரமா கர்த்தர், ஜீஸஸ், கிறித்து, சிலுவை அப்படீப்படின்னு பேசிக்கிட்டேயிருக்கானுங்க தம்பி! என்ன சொன்னாலும் போகலை. ஆளுங்க வந்ததும் போயிட்டானுங்க” என்றார்.
எனக்கு ஒரு டவுட்டு! என்று என் நண்பனிடம் சொன்னேன். “இரண்டு இளைஞர்கள் சரி! எதுக்கு அந்த சின்னப்பையன் ?” என்றேன். இதைக்கேட்ட அந்த வீட்டுக்காரர் சொன்னார் “என்ன தம்பி பச்சைப் புள்ளையா இருக்கீங்க. இது ஒரு மார்க்கெட்டிங் டெக்னிக். தனியா வந்தா வீட்டுக்குள்ள விட மாட்டாங்க இல்லை. குழந்தையோட வந்தா குடும்ப அட்மாஸ்பியர் வரும் இல்ல. அதுக்குத்தான்!”
என் நண்பன் சொன்னான், “அட லூஸு, ரோட்டுல சிக்னல்ல பிச்சை எடுக்குற பொம்பள கையில குழந்தை வச்சிருக்காள்ளே எதுக்கு? SYMPATHIY கிரியேட் பண்ணத்தானே. அப்பதானே நீ இரக்கப்பட்டு பிச்சைப்போடுவே. அது மாதிரிதான் இதுவும்”
“உட்காந்து யோசிப்பாய்ங்களோ!”
இந்த இரண்டு நிகழ்வுகளையும் பார்க்கும் போது எனக்கு என்னுடைய இந்நாள் கிறித்தவ சகோதரனை சகோதரியைப் பார்த்து சில கேள்விகள் கேட்கத்த் தோன்றுகின்றன.
1. சகோதரனே முன்பின் தெரியாதவரிடம் மத மார்க்கெட்டிங்க் வேலை செய்யலாமா? இது அடிப்படை நாகரீகம் இல்லாத செயல் அல்லவா? இந்த அநாகரீகத்தைத்தான் உனக்கு புகுந்த மதம் சொல்லிக் கொடுத்ததா?
2. பொருட்களை மார்க்கெட்டிங்க் செய்யலாம். மதத்தை மார்க்கெட்டிங்க் செய்யலாமா? அப்படியென்றால் நீ புகுந்த மதம் ஒரு பொருளா?
3. சரி புகுந்த மதம் கடவுளை காட்டுகிறது என்றே வைத்துக் கொள்வோம். நீ அந்தக் கடவுளை பார்த்து விட்டாயா? பார்த்து அனுபவித்தபின் தானே அதை மற்றவர்களிடம் சொல்லி மாறச் சொல்ல வேண்டும்?
4. இப்போது கையில் பைபிள் வைத்திருக்கிறாயே! இதற்கு முன் நீ இருந்த இந்து மதத்தின் புத்தகங்களையெல்லாம் படித்துவிட்டு அதில் ஒன்றுமேயில்லை என்று சலித்துப்போய்தான் பைபிளுக்கு வந்திருக்கிறாயா?
5. சரி பைபிளை முழுவதுமாக படித்து விட்டாயானால் பைபிளுக்கும் இந்து மத புத்தகங்கள் சொல்லும் கடவுள் கொள்கைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அறிவுப் பூர்வமாய், தர்க்க ரீதியாய் உன்னால் பேச முடியுமா?
6. சரி! நீ இந்த பிரச்சாரத்தை இந்து சமயத்தாரிடம்தானே செய்கிறாய்? உன்னால் ஒரு முஸ்லீம் சகோதரனிடம் இந்த பிரச்சாரத்தை செய்ய முடியுமா? ஏன் செய்வதில்லை?
7. நீ இவ்வளவு ஃப்ரீயாக என்னுடன் என் சமயத்தைக் (உன்னுடைய முன்னாள் சமயம்) கேலி செய்து பிரச்சாரம் செய்கிறாயே! இதைப்போல் நான் உன் வீட்டிற்கு வந்து என் மதத்தைப் பற்றி பேச அனுமதிப்பாயா?
8. சகோதரனே! நீ இப்படி பேசுவது சட்டப்படி குற்றம் என்று உனக்குத் தெரியுமா?
9. நம் இந்தியத் திருநாடு வேற்றுமையில் ஒற்றுமையுடன் இருப்பது. இங்கு பல சாதி, பல மதம், பல மொழி, பல இனம் இப்படி எல்லாமே பலப்பல. அதற்கு குந்தகம் விளைவிக்கிறாயே, இது சரியா?
10. இப்படி செய்வதற்கு நீ ‘புரோக்ராம்’ செய்யப்பட்டிருக்கிறாயே? உன்னுடைய முன்னால் மதத்தில் இப்படியெல்லாம் ஆள்பிடிக்கச் சொல்லியிருக்கிறதா?
11. எதிராளியின் பலவீனத்தைப் (பொருளாதாரம், குடும்பச் சூழ்நிலை) பயன்படுத்தித்தானே நீ ஆள் பிடிக்கிறாய்? இது பாவச் செயல் இல்லையா? பாவச் செயல் செய்யச் சொல்லித்தான் இயேசுநாதர் சொன்னாரா?
என் சகோதரனே! இப்படி நிறைய கேள்வி கேட்கலாம் உன்னிடம்! ஆனால் உன்னிடம் இருந்து ஒரு பதில்தான் வரும்.
என்ன தெரியுமா அது?
என்னை சாத்தான் என்பாய்!
பாவம் நீ புரோக்ராம் செய்யப்பட்டுவிட்டாய்? அதை மீறி உன்னால் வேறு எதுவும் சிந்திக்க முடியாது.
‘வால் அறுந்த நரி’ கதை கேள்விப்பட்டிருக்கிறாயா? கேள்!
அது ஒரு செழிப்பான கிராமம். அங்கே பக்கத்தில் இருந்த காட்டில் ஒரு நரி இருந்தது. அது அந்த கிராமத்தில் இரவில் நுழைந்து, பயிரிட்டிருந்த வெள்ளரிக்காய்களை திருடி தின்று விடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தது. திருடி தின்றதோடல்லாமல் மலம் கழித்துவிட்டு தன்னுடைய பின்புறத்தை வெள்ளரிக்காய்களில் தேய்த்து, துடைத்துக் கொள்ளுமாம்.
பார்த்துப்பார்த்து கடுப்பாகிப்போன விவசாயி, சில வெள்ளரிக்காய்களில் பிளேடை சொருகி வைத்தான். வழக்கம் போல, காய்களை தின்றுவிட்டு பின்புறத்தைத் துடைக்கும் போது வால் துண்டாகி விழுந்து விட்டது. வருத்தப்பட்ட நரி, காயம் ஆறியவுடன் சில நாட்கள் கழிந்து காட்டுக்குள் போனது.
மற்ற நரிகள் எல்லாம் வாலில்லாத நரியைப்பார்த்து என்ன ஆச்சு என்று கேட்டது. அவமானப்பட்டதை மறைக்க நினைத்த நரி, வேறு ஒரு திட்டமும் தீட்டியது.
“நண்பர்களே, அந்த கிராமத்திலே ஒரு அதிசயத் தோட்டம் ஒன்று இருக்கிறது. அங்கே உள்ள வெள்ளரிக்காயைத் தின்றுவிட்டு பின்புறத்தைத் துடைத்துக் கொண்டால் வால் தானாக உதிர்ந்து விடுகிறது. அதற்குப்பின் உடல் பலம் கூடிவிடும். பசியே இருக்காது. என்னைப்பார். நான் சாப்பிட்டு பத்து நாள் ஆகிவிட்டது. சுத்தமாக பசியே இல்லை. சோர்வும் இல்லை...” என்று பலப்பல பொய்களை அவிழ்த்து விட்டது நரி.
இதை நம்பிய சில நரிகள் இந்த நரியைப்பின்பற்றி வாலை இழந்தனவாம். இப்படி ஒரு கதை சின்னவயதில் சொல்லக் கேள்வி.
(மனிதம் வளரும்)
மலேசியாவிலும் யோகாவைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது, மலாய்க்காரர்கள் யோகா கற்றுக் கொள்ளக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது, காரணம் ஒன்றேதான். இந்துமதம் மலேசிய நாட்டில் வளர்ந்துவிடும்!
உடற்பயிற்சிக்கும் மதத்திற்கும் என்ன தொடர்பு எனச் சிறிதும் சிந்திக்க மாட்டார்கள் போலிருக்கிறது!
உடற்பயிற்சிக்கும் மதத்திற்கும் என்ன தொடர்பு எனச் சிறிதும் சிந்திக்க மாட்டார்கள் போலிருக்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இன்றைய தேதியில் மிகவும் அவசியமான விழிப்புணர்வு கட்டுரை ஆரூரன்.
தொடருங்கள்!
தொடருங்கள்!
நல்ல விழிப்புணர்வு தொடர் பதிவு .. மனிதம் வளரட்டும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
1 இல் இருந்து 11 கேள்விகள் நச்சென்ற கேள்விகள். பதில் கிடைக்குமா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதம் மாற்ற நினைக்கும் நரிகளுக்கும்
மதம் மாறும் சிலரையும் சிந்திக்க தூண்டும் பதிவு
தானாகவே ஒரு தேடலில் ஒருவர் மதம் மாறினால் அது அவரவர் விருப்பத்தையும், புரிதலையும் பொறுத்து - அதில் தவறில்லை.
மாறாக இதுபோல் போலி மதப் பிரச்சாரத்தையும், மக்களின் பொருளாதார நிலைமையை பயன்படுத்தியும் அவர்களை மூளை சலவை செய்து மாற்றுவது எந்த விதத்திலும் சகித்துக் கொள்ள முடியாதது.
மதம் மாறும் சிலரையும் சிந்திக்க தூண்டும் பதிவு
தானாகவே ஒரு தேடலில் ஒருவர் மதம் மாறினால் அது அவரவர் விருப்பத்தையும், புரிதலையும் பொறுத்து - அதில் தவறில்லை.
மாறாக இதுபோல் போலி மதப் பிரச்சாரத்தையும், மக்களின் பொருளாதார நிலைமையை பயன்படுத்தியும் அவர்களை மூளை சலவை செய்து மாற்றுவது எந்த விதத்திலும் சகித்துக் கொள்ள முடியாதது.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
யினியவன் wrote:மதம் மாற்ற நினைக்கும் நரிகளுக்கும்
மதம் மாறும் சிலரையும் சிந்திக்க தூண்டும் பதிவு
தானாகவே ஒரு தேடலில் ஒருவர் மதம் மாறினால் அது அவரவர் விருப்பத்தையும், புரிதலையும் பொறுத்து - அதில் தவறில்லை.
மாறாக இதுபோல் போலி மதப் பிரச்சாரத்தையும், மக்களின் பொருளாதார நிலைமையை பயன்படுத்தியும் அவர்களை மூளை சலவை செய்து மாற்றுவது எந்த விதத்திலும் சகித்துக் கொள்ள முடியாதது.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:மதம் மாற்ற நினைக்கும் நரிகளுக்கும்
மதம் மாறும் சிலரையும் சிந்திக்க தூண்டும் பதிவு
தானாகவே ஒரு தேடலில் ஒருவர் மதம் மாறினால் அது அவரவர் விருப்பத்தையும், புரிதலையும் பொறுத்து - அதில் தவறில்லை.
மாறாக இதுபோல் போலி மதப் பிரச்சாரத்தையும், மக்களின் பொருளாதார நிலைமையை பயன்படுத்தியும் அவர்களை மூளை சலவை செய்து மாற்றுவது எந்த விதத்திலும் சகித்துக் கொள்ள முடியாதது.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
» உங்களை நீங்கள் பேணிக்காக்கா விட்டால் உங்களை வைத்தியர்
» பிள்ளைகளை மதம் மாற்ற முற்படும் கணவன் : தடை கோரி மலேசியாவில் இந்திய பெண் மனு
» கிளிநொச்சி கிளர்ந்தெழுகிறது! கறுப்பு யூலையின் நினைவு நாளில் வரலாற்றை மாற்ற உங்களை அழைக்கிறது!!
» உஷார் ....உஷார் ...உங்கள் கணவர் குறட்டை விடுபவரா உஷார் ...?
» உங்களை நீங்கள் பேணிக்காக்கா விட்டால் உங்களை வைத்தியர்
» பிள்ளைகளை மதம் மாற்ற முற்படும் கணவன் : தடை கோரி மலேசியாவில் இந்திய பெண் மனு
» கிளிநொச்சி கிளர்ந்தெழுகிறது! கறுப்பு யூலையின் நினைவு நாளில் வரலாற்றை மாற்ற உங்களை அழைக்கிறது!!
» உஷார் ....உஷார் ...உங்கள் கணவர் குறட்டை விடுபவரா உஷார் ...?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 9
|
|