புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடையில் அறிமுகமாகிறேன் இந்த மழைவாசி...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மழைவாசிபுதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 28/03/2013
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் !
காலப் பயணத்தின் அவசர அவசரமான நகர்வுகளில் நானும் ஒருவனாய் கடந்து கொண்டிருக்கையில் சற்றே நின்று திரும்பி பார்க்க வைத்தது ஒரு ஒற்றைச் சாளரம்.
மழைக்கும் எனக்கும் என்ன பந்தமென்று தெரியவில்லை, எந்தன் சிறு சிறு அணுக்களிலும் கூட அமிர்தமாய் அறியப்படுகிறது மழை .. அத்தனை ஆசை எனக்கு.. மழைத்துளிகளால் ஆசிர்வதிக்கப்படுக்கொண்டிருக்கும் ஒற்றை பூவாய் ஒரு நாளேனும் இதழ் சிரிக்க வேண்டும் , நிரந்தரம் துறந்த பறவையாய் ஏதோ ஒரு தேசம் தேடிப்போகையில், திடீரென்று கொட்டும் மழையில் சிலிர்த்துக்கொண்டே சிறகுலர்த்த வேண்டும், மழையின் துளிகள் பட்டுப் பட்டு கறை துடைக்கப்பட்ட காற்றாய் சுற்றித்திரிய வேண்டும் ஒரு சனமேனும், இப்படி மழையோடு நெருங்கிய பந்தம் வேண்டுமென்று , மழை தேடி, மழை விரும்பி நானும் ஒரு மழைவாசியாய்... ஆனால் நிஜத்தினில் ஐடி துறையில் பணிபுரியும் ஒரு சராசரி இளைஞனாய் தான் இங்கே என் அடையாளம்.
எனக்கு நிறைய கேட்கப் பிடிக்கும், காரணம், எனக்கும் சொல்வதற்க்குண்டு நிறைய நிறைய. ஆஹா, சொல்ல வந்ததையே மறந்துவிட்டேன், என்னை திரும்பிப் பார்க்க வைத்த ஒற்றை சாளரம் , அதன் வழி எட்டிப்பார்த்ததும் லயித்துப்போனேன் என்னை அறியாமல். ஏதோ ஈகரையாம், அங்கே அத்தனை அன்னியோன்யமாய் எதை எதையோ பேசிக்கொண்டு மனிதர்கள். வியப்பின் உச்சத்தில் நானும் செவிகொடுத்தேன். உரக்கச் சொல்லப்பட வேண்டியவைகள் இங்கே பல உரைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. வார்த்தைகளில் உணர்வுகளின் அளவைக்கண்டு அதிசயித்துப் போனேன். எனது இருப்பினை காட்ட இதுவும் ஒரு இடமாகக் கூடுமென்றெண்ணி நானும் கூடுகிறேன் இந்த கூட்டினில். இதோ இணைந்தே விட்டேன் இணையத்தின் வழி அடியெடுத்து வைக்கிறேன் ஈகரையின் நுழைவாயிலில்..
காலப் பயணத்தின் அவசர அவசரமான நகர்வுகளில் நானும் ஒருவனாய் கடந்து கொண்டிருக்கையில் சற்றே நின்று திரும்பி பார்க்க வைத்தது ஒரு ஒற்றைச் சாளரம்.
மழைக்கும் எனக்கும் என்ன பந்தமென்று தெரியவில்லை, எந்தன் சிறு சிறு அணுக்களிலும் கூட அமிர்தமாய் அறியப்படுகிறது மழை .. அத்தனை ஆசை எனக்கு.. மழைத்துளிகளால் ஆசிர்வதிக்கப்படுக்கொண்டிருக்கும் ஒற்றை பூவாய் ஒரு நாளேனும் இதழ் சிரிக்க வேண்டும் , நிரந்தரம் துறந்த பறவையாய் ஏதோ ஒரு தேசம் தேடிப்போகையில், திடீரென்று கொட்டும் மழையில் சிலிர்த்துக்கொண்டே சிறகுலர்த்த வேண்டும், மழையின் துளிகள் பட்டுப் பட்டு கறை துடைக்கப்பட்ட காற்றாய் சுற்றித்திரிய வேண்டும் ஒரு சனமேனும், இப்படி மழையோடு நெருங்கிய பந்தம் வேண்டுமென்று , மழை தேடி, மழை விரும்பி நானும் ஒரு மழைவாசியாய்... ஆனால் நிஜத்தினில் ஐடி துறையில் பணிபுரியும் ஒரு சராசரி இளைஞனாய் தான் இங்கே என் அடையாளம்.
எனக்கு நிறைய கேட்கப் பிடிக்கும், காரணம், எனக்கும் சொல்வதற்க்குண்டு நிறைய நிறைய. ஆஹா, சொல்ல வந்ததையே மறந்துவிட்டேன், என்னை திரும்பிப் பார்க்க வைத்த ஒற்றை சாளரம் , அதன் வழி எட்டிப்பார்த்ததும் லயித்துப்போனேன் என்னை அறியாமல். ஏதோ ஈகரையாம், அங்கே அத்தனை அன்னியோன்யமாய் எதை எதையோ பேசிக்கொண்டு மனிதர்கள். வியப்பின் உச்சத்தில் நானும் செவிகொடுத்தேன். உரக்கச் சொல்லப்பட வேண்டியவைகள் இங்கே பல உரைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. வார்த்தைகளில் உணர்வுகளின் அளவைக்கண்டு அதிசயித்துப் போனேன். எனது இருப்பினை காட்ட இதுவும் ஒரு இடமாகக் கூடுமென்றெண்ணி நானும் கூடுகிறேன் இந்த கூட்டினில். இதோ இணைந்தே விட்டேன் இணையத்தின் வழி அடியெடுத்து வைக்கிறேன் ஈகரையின் நுழைவாயிலில்..
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
வாங்க மழைவாசி,
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
எனக்கு நிறைய கேட்கப் பிடிக்கும், காரணம், எனக்கும் சொல்வதற்க்குண்டு நிறைய நிறைய. ஆஹா, சொல்ல வந்ததையே மறந்துவிட்டேன், என்னை திரும்பிப் பார்க்க வைத்த ஒற்றை சாளரம் , அதன் வழி எட்டிப்பார்த்ததும் லயித்துப்போனேன் என்னை அறியாமல். ஏதோ ஈகரையாம், அங்கே அத்தனை அன்னியோன்யமாய் எதை எதையோ பேசிக்கொண்டு மனிதர்கள். வியப்பின் உச்சத்தில் நானும் செவிகொடுத்தேன். உரக்கச் சொல்லப்பட வேண்டியவைகள் இங்கே பல உரைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. வார்த்தைகளில் உணர்வுகளின் அளவைக்கண்டு அதிசயித்துப் போனேன். எனது இருப்பினை காட்ட இதுவும் ஒரு இடமாகக் கூடுமென்றெண்ணி நானும் கூடுகிறேன் இந்த கூட்டினில். இதோ இணைந்தே விட்டேன் இணையத்தின் வழி அடியெடுத்து வைக்கிறேன் ஈகரையின் நுழைவாயிலில்..
உங்க அறிமுகம்புதுமை வாங்க வாங்க மழைவாசி
அழகிய கவிதையே வருக! எமக்கும் மழை பிடிக்கும்! மழை வாசியையும்...
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
அறிமுகவுரை அற்புதம் [You must be registered and logged in to see this image.]
தங்களை வரவேற்பதில் மகிழ்வுறுகிறேன் [You must be registered and logged in to see this image.]
தங்களை வரவேற்பதில் மகிழ்வுறுகிறேன் [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
[You must be registered and logged in to see this link.]
அன்புடன்
சார்லஸ்.mc
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வருக மழை வாசி.
மழை போல் உங்க கவிதையையும் பெய்யட்டும். ஈகரையில்.!
மழை போல் உங்க கவிதையையும் பெய்யட்டும். ஈகரையில்.!
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
கிராமவாசி
நகரவாசி
காட்டுவாசி
- கேட்டதுண்டு.
மழைவாசி
- கேட்டதில்லை இன்றுவரை.
மாத்தி யோசி
அடக்கி வாசி
- கேட்டதுண்டு.
மழைவாசி
- கேட்டதில்லை
வருக வருக.
நகரவாசி
காட்டுவாசி
- கேட்டதுண்டு.
மழைவாசி
- கேட்டதில்லை இன்றுவரை.
மாத்தி யோசி
அடக்கி வாசி
- கேட்டதுண்டு.
மழைவாசி
- கேட்டதில்லை
வருக வருக.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஈகரையில் பொழியத் தொடங்கி இருக்கும் புது மழைக்கு வானவில் வணக்கமும் வரவேற்பும்...
உங்கள் மொழியிலும் நடையிலும் நளினத் தமிழ் நர்த்தனம்...
ஈர்க்கும் இனிய சொற்சிலம்பத்தில் எப்போதும் இருக்கட்டும் ஆழ்ந்த அன்பும் இணக்கமும்...
உங்கள் மொழியிலும் நடையிலும் நளினத் தமிழ் நர்த்தனம்...
ஈர்க்கும் இனிய சொற்சிலம்பத்தில் எப்போதும் இருக்கட்டும் ஆழ்ந்த அன்பும் இணக்கமும்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வருக மழைவாசி வரவேற்கிறோம்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வணக்கம் ராரா - நலமா?ரா.ரா3275 wrote:ஈகரையில் பொழியத் தொடங்கி இருக்கும் புது மழைக்கு வானவில் வணக்கமும் வரவேற்பும்...
உங்கள் மொழியிலும் நடையிலும் நளினத் தமிழ் நர்த்தனம்...
ஈர்க்கும் இனிய சொற்சிலம்பத்தில் எப்போதும் இருக்கட்டும் ஆழ்ந்த அன்பும் இணக்கமும்...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|