புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 5:22 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Today at 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:54 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:43 pm
» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Today at 12:30 pm
» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Today at 12:29 pm
» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Today at 12:25 pm
» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Today at 12:23 pm
» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Today at 12:21 pm
» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Today at 11:57 am
» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Today at 11:56 am
» அது,இது,எது?!
by ayyasamy ram Today at 11:55 am
» சேறும் சோறும்!
by ayyasamy ram Today at 11:55 am
» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Today at 11:54 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 10:19 am
» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm
» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm
» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm
» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm
» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm
» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm
» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm
» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm
» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm
» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm
by heezulia Today at 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 5:22 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Today at 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:54 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:43 pm
» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Today at 12:30 pm
» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Today at 12:29 pm
» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Today at 12:25 pm
» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Today at 12:23 pm
» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Today at 12:21 pm
» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Today at 11:57 am
» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Today at 11:56 am
» அது,இது,எது?!
by ayyasamy ram Today at 11:55 am
» சேறும் சோறும்!
by ayyasamy ram Today at 11:55 am
» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Today at 11:54 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 10:19 am
» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm
» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm
» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm
» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm
» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm
» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm
» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm
» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm
» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm
» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mini | ||||
Barushree | ||||
Guna.D | ||||
சுகவனேஷ் | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கீரிப்புள்ள- சினிமா விமர்சனம்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2013/03/keeripulla-685x1024.jpg
ஹீரோ யுவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு வழிப்பறி திருட்டு போன்றவற்றில் ஈடுபடுகிறார். பேங்கில் பணம் எடுத்துக் கொண்டு வருபவரிடம் பணத்தை அடித்துவிட்டுப் போகிறார்.தன் காதலி ஆசைப்பட்டு கேட்ட துணியை மிகப்பெரிய ஜவுளிக்கடையில் போய் ஆட்டையப் போட்டுவிட்டு வருகிறார். இவரது நண்பனின்அக்காவை, வேலை தேடி போன இடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவன் கெடுத்துவிட அவனை கொன்றுவிடுகிறார் யுவன். அதே நேரத்தில், யுவன் காதலியான திஷாவை, அவள் அம்மா வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்ய, அது தெரிந்த யுவன் அவளை மீட்டு திருமணம் செய்து கொள்கிறான். செய்த கொலைக்காக போலீஸ் அவரை வலைவீசி தேட, அவர்களின் கையில் சிக்காமல் பெரிய மனிதர் ஒருவரிடம் அடைக்கலமாகிறார் யுவன். அந்த பெரிய மனிதரோ யுவனின்காதல் மனைவியை குறி வைக்கிறார். அவரிடமும் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள். ஒரு பக்கம் காவல்துறை தேட, இன்னொரு பக்கம் பெரிய மனிதர் வேஷத்தில் இருக்கும் சின்ன மனிதரின் அடியாட்கள் தேட இவர்களின் கையில் சிக்காமல் காதல் ஜோடி தப்பித்ததா? இல்லையா என்பது க்ளைமேக்ஸ்.
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2013/03/keeripulla-movie.jpg
படத்தின் துவக்கக் காட்சியிலேயே யுவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து வங்கியில் பணம் எடுத்து வரும் ஒருவரிடம் பணத்தை பறித்துச் செல்கிறார். அப்போது குல்பி ஐஸ் வாங்கிசாப்பிடுகிறார் யுவன். அவர் குல்பி ஐஸ் சாப்பிட்டு முடிப்பது வரைக்கும் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். விட்டா, குல்பி ஐஸ் சாப்பிடுவது எப்படின்னு பாடமே எடுப்பாங்க போலிருக்கிறது. திஷாவின் ஓப்பனிங் காட்சியில் அவர் ஓடோடி வருகிறார் அடடே பொண்ணுக்கு என்ன ஆச்சு? என்று நாம் நினைக்கும் போது, ஓடிவந்த திஷா யுவனிடம் வந்து ‘போலீஸ் வராங்க என்கிறார்’. அதற்காக திஷாவை இவ்வளவு தூரமா ஓட வைப்பீங்க? பெரோஸ்கானை சரவணனின் ஆட்களிடம் இருந்து காப்பாற்றும் சண்டைக்காட்சியில் யுவன் எல்லோரையும் புரட்டிப் புரட்டி எடுக்கிறார் யுவனுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாததாக இருக்கிறது அந்த ஆக்க்ஷன் காட்சி.
திஷாவும் யுவனும் வில்லனின் வீட்டிலிருந்தும் அடியாட்களிடம் இருந்தும் தப்பித்து வரும் வேளையில் வழியில் ஒரு கோயிலைக் கண்டதும் அங்கு தொங்கிக் கொண்டிருக்கும் தாலியை எடுத்து தன் கழுத்தில் திஷா கட்டச் சொல்லும் போது, அடடா… இயக்குநர் எவ்வளவு புதுமையா (?) யோசிக்கிறாரு என்று ஆச்சரியப்பட வைக்கிறார் இயக்குநர்.
படத்தை தன் மகன் யுவனுக்காக இயக்கியிருக்கிறார் பெரோஸ்கான். படம் முழுக்க ஆக்க்ஷன் ட்ரீட்தான். யுவன் ‘சாட்டை’ படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்த வேளையில் மீண்டும் ஏற்கனவே நடித்துக் கொண்டிருந்த மாதிரியான படங்களைத் தேர்ந்தெடுத்தன் மூலம் பழைய பாதைக்கே வந்திருக்கிறார். யுவன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னுக்கு வர,இது போன்று அப்பா இயக்கும்படம் தாத்தா இயக்கும் படங்களில் படங்களில் நடிக்காமல் புதுமுக இயக்குநர்களின் படங்களில்நடிக்க முடிவெடுப்பதுதான்யுவன் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள சரியான வழியாக இருக்கும். அதே போல அவரது அப்பா பெரோஸ்கான் படத்தை தயாரிப்பதோடு நிறுத்திக் கொண்டு புதிய இயக்குநர்களை தேர்ந்தெடுத்து வாய்ப்புக் கொடுத்தால் மகனுக்கு வழி காட்டின மாதிரியும் இருக்கும், யுவன் படங்களை பார்க்க வரும் ரசிகர்களை கொஞ்சம் காப்பாத்தின மாதிரியும் இருக்கும்!
-
தமிழ்டிஜிட்டல்சினிமா...
ஹீரோ யுவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு வழிப்பறி திருட்டு போன்றவற்றில் ஈடுபடுகிறார். பேங்கில் பணம் எடுத்துக் கொண்டு வருபவரிடம் பணத்தை அடித்துவிட்டுப் போகிறார்.தன் காதலி ஆசைப்பட்டு கேட்ட துணியை மிகப்பெரிய ஜவுளிக்கடையில் போய் ஆட்டையப் போட்டுவிட்டு வருகிறார். இவரது நண்பனின்அக்காவை, வேலை தேடி போன இடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவன் கெடுத்துவிட அவனை கொன்றுவிடுகிறார் யுவன். அதே நேரத்தில், யுவன் காதலியான திஷாவை, அவள் அம்மா வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்ய, அது தெரிந்த யுவன் அவளை மீட்டு திருமணம் செய்து கொள்கிறான். செய்த கொலைக்காக போலீஸ் அவரை வலைவீசி தேட, அவர்களின் கையில் சிக்காமல் பெரிய மனிதர் ஒருவரிடம் அடைக்கலமாகிறார் யுவன். அந்த பெரிய மனிதரோ யுவனின்காதல் மனைவியை குறி வைக்கிறார். அவரிடமும் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள். ஒரு பக்கம் காவல்துறை தேட, இன்னொரு பக்கம் பெரிய மனிதர் வேஷத்தில் இருக்கும் சின்ன மனிதரின் அடியாட்கள் தேட இவர்களின் கையில் சிக்காமல் காதல் ஜோடி தப்பித்ததா? இல்லையா என்பது க்ளைமேக்ஸ்.
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2013/03/keeripulla-movie.jpg
படத்தின் துவக்கக் காட்சியிலேயே யுவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து வங்கியில் பணம் எடுத்து வரும் ஒருவரிடம் பணத்தை பறித்துச் செல்கிறார். அப்போது குல்பி ஐஸ் வாங்கிசாப்பிடுகிறார் யுவன். அவர் குல்பி ஐஸ் சாப்பிட்டு முடிப்பது வரைக்கும் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். விட்டா, குல்பி ஐஸ் சாப்பிடுவது எப்படின்னு பாடமே எடுப்பாங்க போலிருக்கிறது. திஷாவின் ஓப்பனிங் காட்சியில் அவர் ஓடோடி வருகிறார் அடடே பொண்ணுக்கு என்ன ஆச்சு? என்று நாம் நினைக்கும் போது, ஓடிவந்த திஷா யுவனிடம் வந்து ‘போலீஸ் வராங்க என்கிறார்’. அதற்காக திஷாவை இவ்வளவு தூரமா ஓட வைப்பீங்க? பெரோஸ்கானை சரவணனின் ஆட்களிடம் இருந்து காப்பாற்றும் சண்டைக்காட்சியில் யுவன் எல்லோரையும் புரட்டிப் புரட்டி எடுக்கிறார் யுவனுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாததாக இருக்கிறது அந்த ஆக்க்ஷன் காட்சி.
திஷாவும் யுவனும் வில்லனின் வீட்டிலிருந்தும் அடியாட்களிடம் இருந்தும் தப்பித்து வரும் வேளையில் வழியில் ஒரு கோயிலைக் கண்டதும் அங்கு தொங்கிக் கொண்டிருக்கும் தாலியை எடுத்து தன் கழுத்தில் திஷா கட்டச் சொல்லும் போது, அடடா… இயக்குநர் எவ்வளவு புதுமையா (?) யோசிக்கிறாரு என்று ஆச்சரியப்பட வைக்கிறார் இயக்குநர்.
படத்தை தன் மகன் யுவனுக்காக இயக்கியிருக்கிறார் பெரோஸ்கான். படம் முழுக்க ஆக்க்ஷன் ட்ரீட்தான். யுவன் ‘சாட்டை’ படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்த வேளையில் மீண்டும் ஏற்கனவே நடித்துக் கொண்டிருந்த மாதிரியான படங்களைத் தேர்ந்தெடுத்தன் மூலம் பழைய பாதைக்கே வந்திருக்கிறார். யுவன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னுக்கு வர,இது போன்று அப்பா இயக்கும்படம் தாத்தா இயக்கும் படங்களில் படங்களில் நடிக்காமல் புதுமுக இயக்குநர்களின் படங்களில்நடிக்க முடிவெடுப்பதுதான்யுவன் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள சரியான வழியாக இருக்கும். அதே போல அவரது அப்பா பெரோஸ்கான் படத்தை தயாரிப்பதோடு நிறுத்திக் கொண்டு புதிய இயக்குநர்களை தேர்ந்தெடுத்து வாய்ப்புக் கொடுத்தால் மகனுக்கு வழி காட்டின மாதிரியும் இருக்கும், யுவன் படங்களை பார்க்க வரும் ரசிகர்களை கொஞ்சம் காப்பாத்தின மாதிரியும் இருக்கும்!
-
தமிழ்டிஜிட்டல்சினிமா...
- Anamikaபண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013
உண்மையான தத்துவம் புதுமை படுத்தி இருக்கீங்க நன்று .
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|