புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10 
32 Posts - 42%
heezulia
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10 
32 Posts - 42%
Manimegala
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10 
1 Post - 1%
jothi64
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10 
398 Posts - 49%
heezulia
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_m10திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Apr 03, 2013 2:57 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this link.]

உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?

அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

தன் கணவர் சாப்பிடும் போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம். அது ஏன்னு அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம். ஆனாலும், கணவரிடம் காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம்.

இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே அவை இரண்டும் என்றாராம். நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை. அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்றுநெகிழ்ச்சியாக சொன்னாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.
பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார்.

அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார்.

“நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு” என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார். நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

"அடியிற்கினியாளே அன்புடையாளே படிசொல் தவறாத பாவாய்- அடிவருடிபின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்- இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு"

என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!

ஒரு மணவிழாவில தந்த புத்தகத்தில் இருந்தது. அதை உங்கள் பார்வைக்கு....

மின்னஞ்சல்



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 11, 2015 8:01 pm

சரவணன் wrote:எனக்கு என்னமோ திருவள்ளுவருக்கு திருமணம் ஆகியிருக்கும் என்று சொல்வதும், அவர் மனைவி பற்றி சொல்வதும் உண்மை என்பர் தோன்றவில்லை.
.
..
.
திருவள்ளுவருக்கு திருமணம் ஆயிருந்தால் இப்படி ஒரு நூலை (திருக்குறளை) அவர் எழுதியிருப்பாரா?





இல்ல எழுததான் விட்டுடுவாங்களா அவர் வீட்டுக்கார அம்மா.... அய்யோ, நான் இல்லை
[You must be registered and logged in to see this link.]



.வள்ளுவரின் " மக்கட்பேறு " என்ற அதிகாரத்தைப் படித்தாலே அவர் திருமணம் செய்துகொண்டு பிள்ளைகள் பெற்று  இல்லறம் நடத்தியுள்ளார் என்பது தெளிவாகப் புலப்படும் .

பிள்ளைகள் பெறாத ஒருவரால் மழலை இன்பத்தைப்பற்றி எவ்வாறு பேச இயலும் ?

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் . ( மக்கட்பேறு - 66 )

என்ற குறள் ஒன்றே இதற்குச் சான்று .

மனைவியை " வாழ்க்கைத் துணை " என்றழைத்த முதல் புலவர் வள்ளுவர்தான் !

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon May 11, 2015 9:36 pm

மிகவும் உண்மை ஜெகதீசன் அவர்களே புன்னகை

ப.முத்துப்பாண்டி
ப.முத்துப்பாண்டி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 18/02/2016

Postப.முத்துப்பாண்டி Thu Feb 18, 2016 10:15 pm

அருமையான பதில்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக