புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_m10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_m10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_m10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_m10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_m10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_m10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_m10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_m10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_m10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_m10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_m10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10 
435 Posts - 47%
heezulia
சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_m10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_m10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_m10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_m10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_m10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_m10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_m10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_m10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_m10சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம்  ஒரு சுவாரஸ்யமான பதிவு. - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை பகுதிகளின் பெயர்கள் உருவான விதம் ஒரு சுவாரஸ்யமான பதிவு.


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Apr 03, 2013 2:42 pm

First topic message reminder :

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது.

அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே.

- 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று
அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.

- Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)

- chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி
குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.

- 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது
இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக
இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது.

- மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.

- தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது.

- சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.

- முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி.

- உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.

- சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.


- சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம்
என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.

- பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான்
பல்லாவரம்.

- சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக
இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.

- நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே
இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கபடுகிறது(தி.நகர்)

- புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி
புரசைவாக்கம் ஆனது.

- அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி
நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று
காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார். அதனால் இவ்விடம்
சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும்
அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி
என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.

- 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி 'குணங்குடி
மஸ்தான் சாகிப்'. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என
அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.

- முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது.
அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.

- மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.

- பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே
பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.

- சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள்
இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.

- திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று
அழைக்கப்படுகிறது.

- பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள்
பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர்
உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என
மாற்றம் கண்டுள்ளது.

- தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில்
மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை
(பாரிஸ் கார்னர்) ஆனது.

மின்னஞ்சல்


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Apr 03, 2013 3:38 pm

குயவர்கள்(மண்பாண்டம் தொழில் செய்வோர்) அதிகமாக இருந்த இடம் தற்பொழுது கொசப்பேட்டை என்று அழைக்கப்படுகிறது

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Apr 03, 2013 3:40 pm

குயவர்கள்(மண்பாண்டம் தொழில் செய்வோர்) அதிகமாக இருந்த இடம் தற்பொழுது கொசப்பேட்டை என்று அழைக்கப்படுகிறது

raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Wed Apr 03, 2013 3:44 pm

சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 03, 2013 3:47 pm

சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 03, 2013 4:07 pm

நல்ல பதிவு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 03, 2013 4:10 pm

சூப்பருங்க சோ..... ஆளுக்கு ஒரு பெயர் சொல்வதால் இது அனைத்துமே சில நூறு வருடங்களுக்கு முன் உருவாகிய காரணப்பெயர்கள் தான் என்பது தெரிகிறது. பகிர்வுக்கு நன்றி.

இது போல எங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல பெயர்கள் இராமாயண காலத்தில் இருந்து உருவாகியவை.
(உதா: தேரழந்தூர் - > ராவணன் சீதையை தன்னுடைய தேரில் (விமானத்தில்) கடத்திகொண்டு போகும்போது இந்த ஊர் வரை தேரின் (விமானத்தின்) சக்கரம் பதிவாயிருந்ததாம் அதன் பின் take-off ஆகியிருக்கும் என சொல்வார்கள்.) சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 03, 2013 4:37 pm

ராஜா wrote: சோகம்உதா: தேரழந்தூர் - > ராவணன் சீதையை தன்னுடைய தேரில் (விமானத்தில்) கடத்திகொண்டு போகும்போது இந்த ஊர் வரை தேரின் (விமானத்தின்) சக்கரம் பதிவாயிருந்ததாம் அதன் பின் take-off ஆகியிருக்கும் என சொல்வார்கள்.) சிரி
அப்போதில் இருந்தே பெண்களை கடத்துற ஊருன்னு சொல்லுங்க




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 03, 2013 4:39 pm

யினியவன் wrote:அப்போதில் இருந்தே பெண்களை கடத்துற ஊருன்னு சொல்லுங்க
சம்பவம் நடந்தது எங்கேயோ வெளியூரில் அண்ணே , ஏர்போர்ட்டின் ரன்வே முடிந்தது எங்கள் ஏரியாவில் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 03, 2013 4:42 pm

ராஜா wrote:சம்பவம் நடந்தது எங்கேயோ வெளியூரில் அண்ணே , ஏர்போர்ட்டின் ரன்வே முடிந்தது எங்கள் ஏரியாவில் புன்னகை
சேது சமுத்திர திட்டம் மாதிரி எதுவும் வர முடியாது உங்க ஊர்ல - ராமர் காலத்து ஏர்போர்ட், ரன்வே ஆச்சே!!!




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 03, 2013 5:15 pm

யினியவன் wrote:
ராஜா wrote:சம்பவம் நடந்தது எங்கேயோ வெளியூரில் அண்ணே , ஏர்போர்ட்டின் ரன்வே முடிந்தது எங்கள் ஏரியாவில் புன்னகை
சேது சமுத்திர திட்டம் மாதிரி எதுவும் வர முடியாது உங்க ஊர்ல - ராமர் காலத்து ஏர்போர்ட், ரன்வே ஆச்சே!!!
அதெல்லாம் எப்பவோ மக்கள் குடியிருக்குற ஊராக ஆயிடுச்சே , நான் ஊரின் பெயர்காரணம் சொன்னேன் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக