புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
91 Posts - 61%
heezulia
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
1 Post - 1%
viyasan
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
1 Post - 1%
eraeravi
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
283 Posts - 45%
heezulia
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
19 Posts - 3%
prajai
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_m10கல்விக்கு உரிய கடவுள் முருகனே! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விக்கு உரிய கடவுள் முருகனே!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Apr 02, 2013 10:38 pm

ஒருமுறை, சகல கலைகளிலும் வல்லவர் யார் என்று தேவர் முநிவர்களுக்குள் ஒரு கேள்வி நிகழ்ந்தது. யாவரும் ஒளவைப்பிராட்டியாரே சகல கலைகளிலும் வல்லவர் எனத் தீர்மானித்து, அறிவுத் தாம்பூலத்தை ஒளவையாரிடம் அளிக்க, ஒளவையார் எனக்கு இதை வாங்கும் தகுதியில்லை, ஐந்திர வியாகரணம் இயற்றியுள்ள இந்திரனே இதற்கு தகுதியுடையவன் என்றார்.

இந்திரனை அவர்கள் அணுகிய போது, இந்திரன் தமிழ்முனிவரான அகத்திய முநிவரே இத்தாம்பூலத்தைப் பெறுவதற்கு உரியவர் என்றான்.

யாவரும் அகத்தியரை அண்டிய பொழுது அம்முனிவர் கலைமகளே இப்பரிசைப் பெறுவதற்கு உரியவள் என்றார்.

அவர்கள் கலைமகளை அணுகக், கலைமகள் நான் கற்றது கைம்மண் அளவு, நான் கல்லாதது எஞ்சி நிற்பது உலகளவு, இப்பரிசுக்கு நான் சற்றும் தகுதியில்லாதவள் – தேவி – ராச ராசேசுவரி – வாகீசுவரியாம் உமாதேவியே இப்பரிசை வாங்கிவதற்கு யோக்யதை உடையவள்; அங்கு செல்லுங்கள் என, அவர்கள் அங்ஙனமே சென்று தேவியை வணங்கி தாம்பூலத்தை நீட்டத் தேவி, “என் புதல்வன் முத்துக்குமரன் ஒருவனே சகலகலாவல்லவன். இந்தப் பெருமை அவனுக்கே உரியது. அவனிடம் செல்லுங்கள்” எனப் பணித்தாள்.

தேவர்களும்முநிவர்களும் கந்தபுரம் சென்று முருகவேளைத் தரிசித்து வணங்கி விசயங்களை விண்ணப்பித்துத் தாம்பூலத்தை அளிக்க, எம்பெருமான் புன்னகை பூத்து, “இந்த வரிசையை ஏற்றுக் கொள்வோம்” எனக்கூறி அந்த வித்யா தாம்பூலத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது சரித்திரம்.

இச்சரித்திரத்தைக்
“கல்லசல மங்கை எல்லையில் விரிந்த
கல்வி கரை கண்ட புலவோனே”

என்ற திருப்புகழ் பாட்டு விளக்குகிறது.

கல்லசல மங்கை = பார்வதி, எல்லையில் = வரைக்கும், விரிந்த = மேலே சென்ற (விவாதத்தில்), “கல்விக்கரை கண்ட புலவோன்” என்னும் பெரும்பட்டம் வாய்க்கப்பட்ட புலவோனே” எனக்கூறி அருணகிரியார் முருகனைப் புகழ்ந்தார். இதனால் சகலகலா வல்லப மூர்த்தி’ என முருகவேளுக்கு ஒரு பெயர் வந்தது.

(அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும் – வ.சு செங்கல்வராயப்பிள்ளை எழுதிய புத்தகத்தில் இருந்து)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக