புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணியம் ...!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
பெண் + ஞாயம்
என்ற பொருளிலே
மறைந்து கிடக்கிறது
பெண்ணியம்
தெளிவு படித்தினால்
திமிரு பிடித்தவள் என்றும்
விளக்கம் கூறினால்
வேண்டாதவள் என்றும்
அடித்து பேசினால்
அடங்காப் பிடாரி என்றும்
பட்டங்களிலே
பாவியாகும் பெண்கள்
சட்டம் படித்தால் மட்டுமா
சமாதனப் புறாக்களை
பறக்கவிடப் போறார்கள்
ஒரு பாரதி என்ன
ஓராயிரம்
பார் + ரதி வந்தாலும்
பெண்ணிய விலங்கை
மண்ணிய
மாக்கவே முடியாது
ஏன் என்றால்
பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியாகிறாள் ...!
பெண் + ஞாயம்
என்ற பொருளிலே
மறைந்து கிடக்கிறது
பெண்ணியம்
தெளிவு படித்தினால்
திமிரு பிடித்தவள் என்றும்
விளக்கம் கூறினால்
வேண்டாதவள் என்றும்
அடித்து பேசினால்
அடங்காப் பிடாரி என்றும்
பட்டங்களிலே
பாவியாகும் பெண்கள்
சட்டம் படித்தால் மட்டுமா
சமாதனப் புறாக்களை
பறக்கவிடப் போறார்கள்
ஒரு பாரதி என்ன
ஓராயிரம்
பார் + ரதி வந்தாலும்
பெண்ணிய விலங்கை
மண்ணிய
மாக்கவே முடியாது
ஏன் என்றால்
பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியாகிறாள் ...!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஹிஷாலீ wrote:அசுரன் wrote:ஆங்கிலத்தில் எழுத்துப்பிழையாக எழுதினால் தான் இன்றைய காலத்தில் வெட்கப்பட வேன்டும். தமிழில் தவறாக எழுதினால் யாரும் கண்டுக்கமாட்டார்கள் அதனால் கவலை வேன்டாம்.பெண்ணிய விலங்கை
மண்ணியம்
மாக்கவே முடியாது
மண்ணியம்
மாக்கவே முடியாது
மண்ணிய
மாக்கவே முடியாது
உதாரணம்:
பாரதம் பிரதமர் - பாரதப் பிரதமர்
பாராளுமன்றம் உறுப்பினர் - பாராளுமன்ற உறுப்பினர்
தவற்றை திருத்திக்கொள்ளுங்கள். நியாயம் கற்பிக்காதீர்கள் தோழி.
மண்ணியம் ஆக்கவே முடியாது என்ற பொருளுக்கு ஏற்ப எழுதினேன் மற்றபடி நான் ஒன்று தமிழ் பண்டிட் அல்லா ஒகே
நீங்க சரியாக எழுதாததை நான் திருத்தி சொல்லியிருக்கேன் இதுக்கு தமிழ் பண்டிட் ஆக இருக்க வேன்டிய அவசியம் இல்லை. தமிழை கொலையாமல் இருந்தாலே போதும்.
மண்ணியம் என்ற பிறகு ஆக்கவே முடியாது என்று போடலாம்
ஆனால் மாக்கவே முடியாது என்று வராது என்று கூறினேன். அது புரிகிறதா?
அசுரன் wrote:ஹிஷாலீ wrote:அசுரன் wrote:ஆங்கிலத்தில் எழுத்துப்பிழையாக எழுதினால் தான் இன்றைய காலத்தில் வெட்கப்பட வேன்டும். தமிழில் தவறாக எழுதினால் யாரும் கண்டுக்கமாட்டார்கள் அதனால் கவலை வேன்டாம்.பெண்ணிய விலங்கை
மண்ணியம்
மாக்கவே முடியாது
மண்ணியம்
மாக்கவே முடியாது
மண்ணிய
மாக்கவே முடியாது
உதாரணம்:
பாரதம் பிரதமர் - பாரதப் பிரதமர்
பாராளுமன்றம் உறுப்பினர் - பாராளுமன்ற உறுப்பினர்
தவற்றை திருத்திக்கொள்ளுங்கள். நியாயம் கற்பிக்காதீர்கள் தோழி.
மண்ணியம் ஆக்கவே முடியாது என்ற பொருளுக்கு ஏற்ப எழுதினேன் மற்றபடி நான் ஒன்று தமிழ் பண்டிட் அல்லா ஒகே
நீங்க சரியாக எழுதாததை நான் திருத்தி சொல்லியிருக்கேன் இதுக்கு தமிழ் பண்டிட் ஆக இருக்க வேன்டிய அவசியம் இல்லை. தமிழை கொலையாமல் இருந்தாலே போதும்.
மண்ணியம் என்ற பிறகு ஆக்கவே முடியாது என்று போடலாம்
ஆனால் மாக்கவே முடியாது என்று வராது என்று கூறினேன். அது புரிகிறதா?
எனக்கு புரிந்தது ஆனால் தவற்றை திருத்திக்கொள்ளுங்கள். நியாயம் கற்பிக்காதீர்கள் தோழி.
தாங்கள் இப்படி கூரியதுதான் சற்று வருத்தமாக இருந்தது நான் இதுவரை யார் கூறினாலும் தவறை திருத்திக்கொண்டு தான் வந்துள்ளேனே தவிர நியாயம் பேசியதில்லை அதற்காகத்தான் நான் அப்படி எழுதினேன் ஒகே நீங்கள் ம் வராது என்று கூறியிருந்தால் நான் மற்றிருப்பேன்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஆமாம் ஹிஷாலீ...வாத்தியார் சொல்வது போல உங்கள் கருத்து அழகுதான்...ஆனால் எழுத்து கொஞ்சம் கூடுதல் பிழைகளோடு இருக்கு...திருத்திக்கொள்வீர்கள்...தெரியும்...
இருந்தும் 'ஞாயம்' என்பது போன்ற சொல் பேச்சு வழக்கின் கொச்சைத் தமிழ்...
இலக்கண சுத்தம் அதில் இல்லை...இது என் கருத்து...
கொஞ்சம் கவனியுங்கள்...இது வேண்டுகோள்...
இருந்தும் 'ஞாயம்' என்பது போன்ற சொல் பேச்சு வழக்கின் கொச்சைத் தமிழ்...
இலக்கண சுத்தம் அதில் இல்லை...இது என் கருத்து...
கொஞ்சம் கவனியுங்கள்...இது வேண்டுகோள்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கொல்வீர்கள் கொள்வீர்கள் ஆயிடுச்சே!!!ரா.ரா3275 wrote:ஆமாம் ஹிஷாலீ...வாத்தியார் சொல்வது போல உங்கள் கருத்து அழகுதான்...ஆனால் எழுத்து கொஞ்சம் கூடுதல் பிழைகளோடு இருக்கு...திருத்திக்கொள்வீர்கள்...தெரியும்...
இருந்தும் 'ஞாயம்' என்பது போன்ற சொல் பேச்சு வழக்கின் கொச்சைத் தமிழ்...
இலக்கண சுத்தம் அதில் இல்லை...இது என் கருத்து...
கொஞ்சம் கவனியுங்கள்...இது வேண்டுகோள்...
ரா.ரா3275 wrote:ஆமாம் ஹிஷாலீ...வாத்தியார் சொல்வது போல உங்கள் கருத்து அழகுதான்...ஆனால் எழுத்து கொஞ்சம் கூடுதல் பிழைகளோடு இருக்கு...திருத்திக்கொள்வீர்கள்...தெரியும்...
இருந்தும் 'ஞாயம்' என்பது போன்ற சொல் பேச்சு வழக்கின் கொச்சைத் தமிழ்...
இலக்கண சுத்தம் அதில் இல்லை...இது என் கருத்து...
கொஞ்சம் கவனியுங்கள்...இது வேண்டுகோள்...
நானும் தவறாக எண்ணவில்லை இந்த எழுத்து தவறு என்று கூறும் போது நிச்சையம் நான் அதை திருத்திக்கொண்டு தான் வந்திருக்கிறேன் இக்கவிதையில் எனக்கு தெரிந்து அதிக எழுத்துப் பிழை இல்லை என்று தான் கூறுவேன் எதோ வார்த்தை வழக்கில் வந்திருக்கலாம் அதை நான் வழிமொழிகிறேன் அதற்காக நான் எப்போதும் நியாயம் கற்பித்ததே கிடையாது அதை தான் சொல்ல வந்தேன் இப்போது தாங்கள் கூறுவது கொஞ்சம் புரியவில்லை எனக்கு
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஹிஷாலீ wrote:
பெண் + ஞாயம்
என்ற பொருளிலே
மறைந்து கிடக்கிறது
பெண்ணியம்
இது பேச்சு வழக்குச் சொல்...கொச்சை மொழி...
நியாயம் என்பதே சரியான சொல் என்பது என் கருத்து...
தெளிவு படித்தினால்
திமிரு பிடித்தவள் என்றும்
இதில் படுத்தினால் என்பதே சரி...
'படித்தினால்' என்று நீங்கள் சொல்லியுள்ளது சரியா?...
விளக்கம் கூறினாள்
வேண்டாதவள் என்றும்
இங்கு...'கூறினால்' என்பதே சரியான பொருள் கொள்ள வைக்கும்...
'கூறினாள்' என்பது இங்கு சரியாகாது...
அடித்து பேசினால்
அடங்காப் பிடாரி என்றும்
பட்டங்களிலே
பாவியாகும் பெண்கள்
சட்டம் படித்தால் மட்டுமா
சமாதனப் புறாக்களை
பறக்கவிடப் போறார்கள்
இதில் கூட போறார்கள் என்பதா சரி?...போகிறார்கள் என்பதுதானே சரி...
ஒரு பாரதி என்ன
ஓராயிரம்
பார் + ரதி வந்தாலும்
இங்கு கூட பொருள் என்ன என்பது விளங்கவில்லை...
பெண்ணிய விலங்கை
மண்ணிய
மாக்கவே முடியாது
ஏன் என்றால்
பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியாகிறாள் ...!
இது ஒரு விளக்கத்திற்காக மட்டுமே ஹிஷாலீ...
நீங்கள் கூறியது போல இங்கு கவிதை எழுதும் யாரும் தமிழ் பண்டிட்டாக இருக்க வேண்டியதில்லை...
ஆனால் தமிழ்ப் படித்தவனாக இருக்கலாமே...?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:கொல்வீர்கள் கொள்வீர்கள் ஆயிடுச்சே!!!ரா.ரா3275 wrote:ஆமாம் ஹிஷாலீ...வாத்தியார் சொல்வது போல உங்கள் கருத்து அழகுதான்...ஆனால் எழுத்து கொஞ்சம் கூடுதல் பிழைகளோடு இருக்கு...திருத்திக்கொள்வீர்கள்...தெரியும்...
இருந்தும் 'ஞாயம்' என்பது போன்ற சொல் பேச்சு வழக்கின் கொச்சைத் தமிழ்...
இலக்கண சுத்தம் அதில் இல்லை...இது என் கருத்து...
கொஞ்சம் கவனியுங்கள்...இது வேண்டுகோள்...
ஹிஹிஹிஹிஹி....வாத்தியார் பெரம்போட வந்திடுவாரே...அதான்...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
ரா.ரா3275 wrote:ஹிஷாலீ wrote:
பெண் + ஞாயம்
என்ற பொருளிலே
மறைந்து கிடக்கிறது
பெண்ணியம்
இது பேச்சு வழக்குச் சொல்...கொச்சை மொழி...
நியாயம் என்பதே சரியான சொல் என்பது என் கருத்து...
தெளிவு படித்தினால்
திமிரு பிடித்தவள் என்றும்
இதில் படுத்தினால் என்பதே சரி...
'படித்தினால்' என்று நீங்கள் சொல்லியுள்ளது சரியா?...
விளக்கம் கூறினாள்
வேண்டாதவள் என்றும்
இங்கு...'கூறினால்' என்பதே சரியான பொருள் கொள்ள வைக்கும்...
'கூறினாள்' என்பது இங்கு சரியாகாது...
அடித்து பேசினால்
அடங்காப் பிடாரி என்றும்
பட்டங்களிலே
பாவியாகும் பெண்கள்
சட்டம் படித்தால் மட்டுமா
சமாதனப் புறாக்களை
பறக்கவிடப் போறார்கள்
இதில் கூட போறார்கள் என்பதா சரி?...போகிறார்கள் என்பதுதானே சரி...
ஒரு பாரதி என்ன
ஓராயிரம்
பார் + ரதி வந்தாலும்
இங்கு கூட பொருள் என்ன என்பது விளங்கவில்லை...
பெண்ணிய விலங்கை
மண்ணிய
மாக்கவே முடியாது
ஏன் என்றால்
பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியாகிறாள் ...!
இது ஒரு விளக்கத்திற்காக மட்டுமே ஹிஷாலீ...
நீங்கள் கூறியது போல இங்கு கவிதை எழுதும் யாரும் தமிழ் பண்டிட்டாக இருக்க வேண்டியதில்லை...
ஆனால் தமிழ்ப் படித்தவனாக இருக்கலாமே...?
இந்த மாசம் இன்கிரிமெண்ட் 10 ரூபாய் அதிகம் உங்களுக்கு எஞ்சாய்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|