புதிய பதிவுகள்
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணியம் ...!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
பெண் + ஞாயம்
என்ற பொருளிலே
மறைந்து கிடக்கிறது
பெண்ணியம்
தெளிவு படித்தினால்
திமிரு பிடித்தவள் என்றும்
விளக்கம் கூறினால்
வேண்டாதவள் என்றும்
அடித்து பேசினால்
அடங்காப் பிடாரி என்றும்
பட்டங்களிலே
பாவியாகும் பெண்கள்
சட்டம் படித்தால் மட்டுமா
சமாதனப் புறாக்களை
பறக்கவிடப் போறார்கள்
ஒரு பாரதி என்ன
ஓராயிரம்
பார் + ரதி வந்தாலும்
பெண்ணிய விலங்கை
மண்ணிய
மாக்கவே முடியாது
ஏன் என்றால்
பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியாகிறாள் ...!
பெண் + ஞாயம்
என்ற பொருளிலே
மறைந்து கிடக்கிறது
பெண்ணியம்
தெளிவு படித்தினால்
திமிரு பிடித்தவள் என்றும்
விளக்கம் கூறினால்
வேண்டாதவள் என்றும்
அடித்து பேசினால்
அடங்காப் பிடாரி என்றும்
பட்டங்களிலே
பாவியாகும் பெண்கள்
சட்டம் படித்தால் மட்டுமா
சமாதனப் புறாக்களை
பறக்கவிடப் போறார்கள்
ஒரு பாரதி என்ன
ஓராயிரம்
பார் + ரதி வந்தாலும்
பெண்ணிய விலங்கை
மண்ணிய
மாக்கவே முடியாது
ஏன் என்றால்
பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியாகிறாள் ...!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஹிஷாலீ wrote:அசுரன் wrote:ஆங்கிலத்தில் எழுத்துப்பிழையாக எழுதினால் தான் இன்றைய காலத்தில் வெட்கப்பட வேன்டும். தமிழில் தவறாக எழுதினால் யாரும் கண்டுக்கமாட்டார்கள் அதனால் கவலை வேன்டாம்.பெண்ணிய விலங்கை
மண்ணியம்
மாக்கவே முடியாது
மண்ணியம்
மாக்கவே முடியாது
மண்ணிய
மாக்கவே முடியாது
உதாரணம்:
பாரதம் பிரதமர் - பாரதப் பிரதமர்
பாராளுமன்றம் உறுப்பினர் - பாராளுமன்ற உறுப்பினர்
தவற்றை திருத்திக்கொள்ளுங்கள். நியாயம் கற்பிக்காதீர்கள் தோழி.
மண்ணியம் ஆக்கவே முடியாது என்ற பொருளுக்கு ஏற்ப எழுதினேன் மற்றபடி நான் ஒன்று தமிழ் பண்டிட் அல்லா ஒகே
நீங்க சரியாக எழுதாததை நான் திருத்தி சொல்லியிருக்கேன் இதுக்கு தமிழ் பண்டிட் ஆக இருக்க வேன்டிய அவசியம் இல்லை. தமிழை கொலையாமல் இருந்தாலே போதும்.
மண்ணியம் என்ற பிறகு ஆக்கவே முடியாது என்று போடலாம்
ஆனால் மாக்கவே முடியாது என்று வராது என்று கூறினேன். அது புரிகிறதா?
அசுரன் wrote:ஹிஷாலீ wrote:அசுரன் wrote:ஆங்கிலத்தில் எழுத்துப்பிழையாக எழுதினால் தான் இன்றைய காலத்தில் வெட்கப்பட வேன்டும். தமிழில் தவறாக எழுதினால் யாரும் கண்டுக்கமாட்டார்கள் அதனால் கவலை வேன்டாம்.பெண்ணிய விலங்கை
மண்ணியம்
மாக்கவே முடியாது
மண்ணியம்
மாக்கவே முடியாது
மண்ணிய
மாக்கவே முடியாது
உதாரணம்:
பாரதம் பிரதமர் - பாரதப் பிரதமர்
பாராளுமன்றம் உறுப்பினர் - பாராளுமன்ற உறுப்பினர்
தவற்றை திருத்திக்கொள்ளுங்கள். நியாயம் கற்பிக்காதீர்கள் தோழி.
மண்ணியம் ஆக்கவே முடியாது என்ற பொருளுக்கு ஏற்ப எழுதினேன் மற்றபடி நான் ஒன்று தமிழ் பண்டிட் அல்லா ஒகே
நீங்க சரியாக எழுதாததை நான் திருத்தி சொல்லியிருக்கேன் இதுக்கு தமிழ் பண்டிட் ஆக இருக்க வேன்டிய அவசியம் இல்லை. தமிழை கொலையாமல் இருந்தாலே போதும்.
மண்ணியம் என்ற பிறகு ஆக்கவே முடியாது என்று போடலாம்
ஆனால் மாக்கவே முடியாது என்று வராது என்று கூறினேன். அது புரிகிறதா?
எனக்கு புரிந்தது ஆனால் தவற்றை திருத்திக்கொள்ளுங்கள். நியாயம் கற்பிக்காதீர்கள் தோழி.
தாங்கள் இப்படி கூரியதுதான் சற்று வருத்தமாக இருந்தது நான் இதுவரை யார் கூறினாலும் தவறை திருத்திக்கொண்டு தான் வந்துள்ளேனே தவிர நியாயம் பேசியதில்லை அதற்காகத்தான் நான் அப்படி எழுதினேன் ஒகே நீங்கள் ம் வராது என்று கூறியிருந்தால் நான் மற்றிருப்பேன்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஆமாம் ஹிஷாலீ...வாத்தியார் சொல்வது போல உங்கள் கருத்து அழகுதான்...ஆனால் எழுத்து கொஞ்சம் கூடுதல் பிழைகளோடு இருக்கு...திருத்திக்கொள்வீர்கள்...தெரியும்...
இருந்தும் 'ஞாயம்' என்பது போன்ற சொல் பேச்சு வழக்கின் கொச்சைத் தமிழ்...
இலக்கண சுத்தம் அதில் இல்லை...இது என் கருத்து...
கொஞ்சம் கவனியுங்கள்...இது வேண்டுகோள்...
இருந்தும் 'ஞாயம்' என்பது போன்ற சொல் பேச்சு வழக்கின் கொச்சைத் தமிழ்...
இலக்கண சுத்தம் அதில் இல்லை...இது என் கருத்து...
கொஞ்சம் கவனியுங்கள்...இது வேண்டுகோள்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கொல்வீர்கள் கொள்வீர்கள் ஆயிடுச்சே!!!ரா.ரா3275 wrote:ஆமாம் ஹிஷாலீ...வாத்தியார் சொல்வது போல உங்கள் கருத்து அழகுதான்...ஆனால் எழுத்து கொஞ்சம் கூடுதல் பிழைகளோடு இருக்கு...திருத்திக்கொள்வீர்கள்...தெரியும்...
இருந்தும் 'ஞாயம்' என்பது போன்ற சொல் பேச்சு வழக்கின் கொச்சைத் தமிழ்...
இலக்கண சுத்தம் அதில் இல்லை...இது என் கருத்து...
கொஞ்சம் கவனியுங்கள்...இது வேண்டுகோள்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ரா.ரா3275 wrote:ஆமாம் ஹிஷாலீ...வாத்தியார் சொல்வது போல உங்கள் கருத்து அழகுதான்...ஆனால் எழுத்து கொஞ்சம் கூடுதல் பிழைகளோடு இருக்கு...திருத்திக்கொள்வீர்கள்...தெரியும்...
இருந்தும் 'ஞாயம்' என்பது போன்ற சொல் பேச்சு வழக்கின் கொச்சைத் தமிழ்...
இலக்கண சுத்தம் அதில் இல்லை...இது என் கருத்து...
கொஞ்சம் கவனியுங்கள்...இது வேண்டுகோள்...
நானும் தவறாக எண்ணவில்லை இந்த எழுத்து தவறு என்று கூறும் போது நிச்சையம் நான் அதை திருத்திக்கொண்டு தான் வந்திருக்கிறேன் இக்கவிதையில் எனக்கு தெரிந்து அதிக எழுத்துப் பிழை இல்லை என்று தான் கூறுவேன் எதோ வார்த்தை வழக்கில் வந்திருக்கலாம் அதை நான் வழிமொழிகிறேன் அதற்காக நான் எப்போதும் நியாயம் கற்பித்ததே கிடையாது அதை தான் சொல்ல வந்தேன் இப்போது தாங்கள் கூறுவது கொஞ்சம் புரியவில்லை எனக்கு
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஹிஷாலீ wrote:
பெண் + ஞாயம்
என்ற பொருளிலே
மறைந்து கிடக்கிறது
பெண்ணியம்
இது பேச்சு வழக்குச் சொல்...கொச்சை மொழி...
நியாயம் என்பதே சரியான சொல் என்பது என் கருத்து...
தெளிவு படித்தினால்
திமிரு பிடித்தவள் என்றும்
இதில் படுத்தினால் என்பதே சரி...
'படித்தினால்' என்று நீங்கள் சொல்லியுள்ளது சரியா?...
விளக்கம் கூறினாள்
வேண்டாதவள் என்றும்
இங்கு...'கூறினால்' என்பதே சரியான பொருள் கொள்ள வைக்கும்...
'கூறினாள்' என்பது இங்கு சரியாகாது...
அடித்து பேசினால்
அடங்காப் பிடாரி என்றும்
பட்டங்களிலே
பாவியாகும் பெண்கள்
சட்டம் படித்தால் மட்டுமா
சமாதனப் புறாக்களை
பறக்கவிடப் போறார்கள்
இதில் கூட போறார்கள் என்பதா சரி?...போகிறார்கள் என்பதுதானே சரி...
ஒரு பாரதி என்ன
ஓராயிரம்
பார் + ரதி வந்தாலும்
இங்கு கூட பொருள் என்ன என்பது விளங்கவில்லை...
பெண்ணிய விலங்கை
மண்ணிய
மாக்கவே முடியாது
ஏன் என்றால்
பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியாகிறாள் ...!
இது ஒரு விளக்கத்திற்காக மட்டுமே ஹிஷாலீ...
நீங்கள் கூறியது போல இங்கு கவிதை எழுதும் யாரும் தமிழ் பண்டிட்டாக இருக்க வேண்டியதில்லை...
ஆனால் தமிழ்ப் படித்தவனாக இருக்கலாமே...?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:கொல்வீர்கள் கொள்வீர்கள் ஆயிடுச்சே!!!ரா.ரா3275 wrote:ஆமாம் ஹிஷாலீ...வாத்தியார் சொல்வது போல உங்கள் கருத்து அழகுதான்...ஆனால் எழுத்து கொஞ்சம் கூடுதல் பிழைகளோடு இருக்கு...திருத்திக்கொள்வீர்கள்...தெரியும்...
இருந்தும் 'ஞாயம்' என்பது போன்ற சொல் பேச்சு வழக்கின் கொச்சைத் தமிழ்...
இலக்கண சுத்தம் அதில் இல்லை...இது என் கருத்து...
கொஞ்சம் கவனியுங்கள்...இது வேண்டுகோள்...
ஹிஹிஹிஹிஹி....வாத்தியார் பெரம்போட வந்திடுவாரே...அதான்...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
ரா.ரா3275 wrote:ஹிஷாலீ wrote:
பெண் + ஞாயம்
என்ற பொருளிலே
மறைந்து கிடக்கிறது
பெண்ணியம்
இது பேச்சு வழக்குச் சொல்...கொச்சை மொழி...
நியாயம் என்பதே சரியான சொல் என்பது என் கருத்து...
தெளிவு படித்தினால்
திமிரு பிடித்தவள் என்றும்
இதில் படுத்தினால் என்பதே சரி...
'படித்தினால்' என்று நீங்கள் சொல்லியுள்ளது சரியா?...
விளக்கம் கூறினாள்
வேண்டாதவள் என்றும்
இங்கு...'கூறினால்' என்பதே சரியான பொருள் கொள்ள வைக்கும்...
'கூறினாள்' என்பது இங்கு சரியாகாது...
அடித்து பேசினால்
அடங்காப் பிடாரி என்றும்
பட்டங்களிலே
பாவியாகும் பெண்கள்
சட்டம் படித்தால் மட்டுமா
சமாதனப் புறாக்களை
பறக்கவிடப் போறார்கள்
இதில் கூட போறார்கள் என்பதா சரி?...போகிறார்கள் என்பதுதானே சரி...
ஒரு பாரதி என்ன
ஓராயிரம்
பார் + ரதி வந்தாலும்
இங்கு கூட பொருள் என்ன என்பது விளங்கவில்லை...
பெண்ணிய விலங்கை
மண்ணிய
மாக்கவே முடியாது
ஏன் என்றால்
பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியாகிறாள் ...!
இது ஒரு விளக்கத்திற்காக மட்டுமே ஹிஷாலீ...
நீங்கள் கூறியது போல இங்கு கவிதை எழுதும் யாரும் தமிழ் பண்டிட்டாக இருக்க வேண்டியதில்லை...
ஆனால் தமிழ்ப் படித்தவனாக இருக்கலாமே...?
இந்த மாசம் இன்கிரிமெண்ட் 10 ரூபாய் அதிகம் உங்களுக்கு எஞ்சாய்
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|