புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_m10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10 
25 Posts - 38%
heezulia
கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_m10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_m10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_m10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_m10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_m10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_m10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_m10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_m10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_m10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_m10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_m10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_m10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_m10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10 
21 Posts - 6%
prajai
கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_m10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_m10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_m10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_m10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_m10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_m10கேட்க நாதியில்லை! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேட்க நாதியில்லை!


   
   

Page 2 of 2 Previous  1, 2

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Apr 01, 2013 8:42 am

First topic message reminder :

விருத்தாசலம் அருகே தண்டவாளத்தில் விழுந்து, சிதைந்துபோன பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள்களுக்காக அம்மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படாது என்றும், தமிழ் முதல்தாள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் கூறி,பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தமிழக பள்ளிக் கல்வித் துறை.
-
இரு ஆண்டுகளுக்கு முன்பு, வேலூர் ஊரிஸ் கல்லூரியில் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, விடைத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த அறை தீ விபத்துக்குள்ளானது. தண்ணீரைப் பீய்ச்சி அணைத்ததால் சேதமான விடைத்தாள்கள் அதிகம். உடனே, அரையாண்டு மதிப்பெண்களை வைத்து ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு மதிப்பெண் அளிக்கப்பட்டது.
- அப்போதும்,கல்வித் துறை அதற்கு யாரையும் பொறுப்பாக்கவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகவோ தெரியவில்லை.
தண்டவாளத்தில் விழுந்த 357 விடைத்தாள்களில்"குறிப்பிட்ட அளவு' விடைத்தாள்கள் மட்டுமே (எத்தனை என்பதை வெளியிடவில்லை) சேதமடைந்துள்ளன என்று கூறும் கல்வித்துறை, ஏன் இந்த ஒரு கட்டு மட்டும் விழுந்தது, ஏன் சில விடைத்தாள்கள் எரிந்த நிலையில் காணப்பட்டன என்பது குறித்து விசாரிக்க ஆர்வம் காட்டியதா என்றால் அதுவும் இல்லை.
கட்டுகள் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் ஏற்றப்பட்டன. திருச்சி ரயில் நிலையத்தில் ஒரு கட்டு குறைவது தெரியவந்தவுடன் ரயில்வே ஊழியர்கள் விருத்தாசலத்தில் தேடி, தண்டவாளத்தில் சேதமடைந்த கட்டுகளைக் கண்டுபிடித்தார்கள் என்று கல்வித் துறை அதிகாரிகள் கூறியதை நம்பி, ரயில்வே துறை மீது வழக்கு தொடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் வைகை செல்வன் பேட்டி அளித்தவுடன், ரயில்வே நிர்வாகம் - இதற்குநாங்கள் பொறுப்பல்ல - என்றுமறுப்பு தெரிவித்துவிட்டது.
-
"கல்வித் துறை அதிகாரிகள் இந்த விடைத்தாள்களை ரயில்வே அஞ்சல் சேவையிடம் (ஆர்எம்எஸ்) ஒப்படைத்தார்கள். இது அஞ்சல்துறையின் கீழ் இயங்குகிறது. விடைத்தாள்களைரயில்வே தவறாகக் கையாண்டது என்பது தவறு' என்று ரயில்வே விளக்கம் அளிக்கிறது. திருச்சி அஞ்சல்துறை இன்னும் இதற்கான விளக்கத்தை அளிக்காமல் மௌனம் காக்கிறது.
-
ஆர்எம்எஸ் என்றாலும், ரயிலில் ஏற்றியதற்கான ஒப்புதல் சீட்டு இருந்ததால்தான், ஒரு கட்டு குறைகிறது என்பதை திருச்சி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்க முடிந்தது. அப்படியானால் அந்தப் பெட்டியில் இருந்த ஆர்எம்எஸ் பணியாளர்கள்தானேஇதற்கு பதில் சொல்ல வேண்டும்? ஏன் அஞ்சல்துறை மெüனம் காக்கிறது?
மூன்று ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்ற சம்பவம் நடந்தது. 2010-ஆம் ஆண்டு முசிறியிலிருந்து பேருந்துமூலம் திருச்சிக்கு அனுப்பப்பட்ட 3 பள்ளிகளைச் சேர்ந்த 262 பிளஸ் 2 மாணவர்களின் இயற்பியல் விடைத்தாள் கட்டு காணாமல் போனது. இந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தினார்கள். இவர்களில் 4 மாணவர்கள் இயற்பியல் தேர்வில் தோல்வி அடைந்தனர். அத்துடன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.
-
இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிப்பு செய்து, சில மாதங்களுக்குப் பிறகு அஞ்சல்துறை அளித்த பதில்,"கண்டுபிடிக்க இயலவில்லை' என்பதுதான். அதாவது சாதாரண கடுதாசிக்குக் கொடுக்கும் மரியாதையைத்தான் மாணவர்களின் விடைத்தாள்களுக்கும் கொடுக்கிறது அஞ்சல்துறை. இதற்காக, மறுதேர்வு நடத்தியசெலவு, மாணவர்களின் மனஉளைச்சல் ஆகியவற்றுக்காககல்வித் துறை அஞ்சல்துறையிடம் இழப்பீடு கோரியிருக்க வேண்டாமா? எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே, ஏன் இந்த மெத்தனம்?
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளில் படிவம் நிரப்புதல் தொடர்பாக ஒரு கேள்வி. வங்கியில் காசோலை விண்ணபிப்பதுபோல அல்லது ரயில் பயண முன்பதிவு செய்வதுபோல படிவங்களை நிரப்ப வேண்டும். இதற்கான படிவத்தை மாணவர்களுக்கு வழங்க வேண்டியது கல்வித்துறையின் வேலை. ஆனால், தமிழ்நாடு முழுவதும்மாணவர்களுக்குப் படிவம் தர மறந்து விட்டார்கள்.
- இந்தக்கேள்விக்கு பதில் அளிக்க முற்பட்ட எல்லா மாணவர்களுக்கும் 5 மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டனர். கல்வித்துறை தேர்வு நடத்தும் லட்சணம் இதுதான்.
பத்தாம் வகுப்புத் தேர்வை வெறும் சடங்குபோலவே கல்வித்துறை நடத்துகிறது. இதுதான் உண்மை நிலை என்கின்றபோது, எதற்காக பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத்தேர்வாகத் தொடர வேண்டும் என்று கேள்வி எழுப்பத் தோன்றுகிறது. இதையே காரணம் காட்டி அப்படிஒரு முடிவை எடுத்தாலும் எடுத்து விடுவார்கள் கல்வியைத் தரம் தாழ்த்தக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் நமது பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள்.
விடைத்தாள்கள் தானாகவே தீப்பிடித்து எரியும், விடைத்தாள்கள் தானாகவே பேருந்தைவிட்டு இறங்கி ஓடி மறையும், விடைத்தாள்கள் தானாகவே ரயிலின் ஆர்எம்எஸ் பெட்டியிலிருந்து குதித்துநடுவழியில் தற்கொலை செய்துகொள்ளும். இதற்கெல்லாம் யாரும் பொறுப்பேற்பது கிடையாது. பொறுப்பேற்க வேண்டிய அவசியமும் கிடையாது. காரணம், இது அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்டது. விடைத்தாள் இல்லாமல் போனால், அரையாண்டு மதிப்பெண், அல்லது முதல்தாள், அல்லது "ரேண்டம்'முறையில்கூட குலுக்கல் போட்டு மதிப்பெண் வழங்கவும் கல்வித்துறை தயார்.
-
தெரியாமல்தான் கேட்கிறோம், மின் கட்டணம், வீட்டு வரி, விற்பனை வரி, வருமான வரி என்று குடிமக்கள் அரசுக்குக் கட்ட வேண்டிய வரியைக் குறித்த காலத்தில் கட்டாமல்விட்டால் அதற்குப்பெயர் கடமை தவறல். அபராதம் அல்லது தண்டனை தரப்படுகிறது. ஆனால், மக்கள் வரிப்பணத்தில் மாதச் சம்பளம், இதர சலுகைகள் என்று பெறும் அரசுஊழியர்கள் கடமையை முறையாகச் செய்யாவிட்டால், அவர்கள் அலட்சிய மனோபாவத்துடன் நடந்துகொண்டால், கடமை தவறினால், அது தெரியாமல் நடந்துவிட்ட தவறு. நன்றாக நடக்கிறது நிர்வாகம்! சிறப்பாக இருக்கிறது மக்களாட்சி!!
-
தினமணி தலையங்கம்




நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Apr 01, 2013 6:55 pm

ஜாஹீதாபானு wrote:இப்படியா அஜாக்கிரதையா இருப்பாங்க.... என்ன கொடுமை சார் இது

மாணவர்கள் எவ்ளோ கஷ்டப்பட்டு எழுதி இருப்பாங்க கோபம்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

balakarthik wrote:

ஆமாம் ஆமாம் அதுவும் இப்பலாம் இந்த பிளையிங் ஸ்காடு வேற கண்ட நேரத்துல ரோந்து வராங்க எல்லாத்தையும் சமாளிக்க எவ்வுளவு கஷ்டமா இருக்கும் அந்த மாணவர்களுக்கு பாவம் இப்படியா அஜாக்க்ரதையா இருக்கிறது உங்க கோவம் ரொம்ப நியாயம்த்தான் நான் அப்ரிசேட் பண்றேன் உங்களை நன்றி நன்றி நன்றி நன்றி

இதுவும் சரி தான்




கேட்க நாதியில்லை! - Page 2 Mகேட்க நாதியில்லை! - Page 2 Uகேட்க நாதியில்லை! - Page 2 Tகேட்க நாதியில்லை! - Page 2 Hகேட்க நாதியில்லை! - Page 2 Uகேட்க நாதியில்லை! - Page 2 Mகேட்க நாதியில்லை! - Page 2 Oகேட்க நாதியில்லை! - Page 2 Hகேட்க நாதியில்லை! - Page 2 Aகேட்க நாதியில்லை! - Page 2 Mகேட்க நாதியில்லை! - Page 2 Eகேட்க நாதியில்லை! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக