புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
9 Posts - 82%
heezulia
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
1 Post - 9%
mruthun
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_m10ஹிட்லரின் தத்துபித்துவங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிட்லரின் தத்துபித்துவங்கள்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Mar 31, 2013 6:17 pm

ஹிட்லர் எழுதிய "மெய்ன் காம்ப்" புத்தகத்தின் தமிழ்பதிப்பான "எனது போராட்டம்" என்ற நூலில் இருந்து சில பத்திகளை உங்கள் முன்பு சமர்ப்பிக்கிறேன். இவை தத்துவங்களா அல்லது பித்துவங்களா என்று நீங்களே தரம் பிரித்துக்கொள்ளுங்கள். எழுத்துநடையில் ஆரிய வாசனை கலந்திருப்பது மொழிபெயர்ப்பாளர் கைங்கரியம் - அதற்காக வருந்துகிறேன்.
-
பத்திரிக்கைகள்:
பத்திரிக்கைகளின் சக்தி பிரமாதமென்று கூறப்படுகின்றது. அது உண்மையே. சகலருக்கும் பள்ளிக்கூட கல்வியானது இளம்வயதில் முடிந்துவிடுகிறது. அதற்குப் பின்னர் எல்லோருக்கும் கல்வி போதித்து வருவது பத்திரிகைகள் தான். பத்திரிகை வாசிப்போர் மூன்று பிரிவினராவர்: 1. தாங்கள் வாசிப்பதை எல்லாம் நம்புகிறவர்கள்.
2. தாங்கள் வாசிக்கும் எதையும் நம்பாதவர்கள்.
3. தாங்கள் வாசிப்பதை ஆராய்ந்து, தங்கள் பகுத்தறிவைக் கொண்டு எது நல்லது எது கெட்டதென்ற தீர்மானத்திற்கு வருவோர்.
-
முதலாவது கோஷ்டியினரின் தொகைதான் மிகவும் அதிகம். பெரும்பாலான பாமர ஜனங்களும் அக்கொஷ்டியைச் சேர்ந்தவர்களே. பிறர் சமைத்து வைத்த பதார்த்தங்களை, நல்லதாயினும் கெட்டதாயினும் ருசி பார்க்காமல் சாப்பிட்டுவிடுவதுபோல், அவர்கள் பிறர் எழுதும் விஷயங்களையும் அப்படியே நம்பிவிடுகிறார்கள். அதற்குஓரளவு திறமையின்மையும், ஓரளவு அறியாமையுமே காரணம். இதைத்தவிர, சோம்பேறித்தனம் காரணமாகவும் அவர்கள் தங்களுடைய யோசனா சக்தியை உபயோகிப்பதில்லை. எனவே தினசரி பிரச்சனைகள் விஷயத்தில் அவர்களுடைய நிலைமையை உருவாக்குவது முற்றிலும் பத்திரிக்கைகளேயாகும். சத்திய சந்தர்களும் பேரறிஞர்களும் எழுதுவதை எல்லாம் அவர்கள் நம்புவதன் மூலம் அளவற்ற நன்மையே உண்டாகும். ஆனால் பத்திரிகைகளில் எழுதுவோர் எல்லாம் அவ்விதமிருக்கின்றனரா? அயோக்கியர்களும், பொய்யர்களும் எழுதுவதை ஜனங்கள் நம்பிவிடுவதன் மூலம் பிரமாத ஆபத்தே நேரிடுகிறது.
http://3.bp.blogspot.com/-s_BYkHOds7o/TkSwhlgJ7eI/AAAAAAAAAwY/F6S_GmUtfws/s400/Hitler.jpg
இரண்டாவது கோஷ்டியினரின் தொகை முதல் கோஷ்டியினரின் தொகையைக் காட்டிலும் சிறிது குறைவாகும். இவர்களில் பலர் ஏற்கனவே முதல் கோஷ்டியிலிருந்தவர்கள். பத்திரிக்கைகளின் கூற்றுகளை நம்பி அடுக்கடுக்காக ஏற்பட்ட ஏமாற்றங்களால் சலித்துப்போனவர்கள். எனவே அச்சடித்த எதையும் அவர்கள் நம்பமாட்டார்கள். பத்திரிகைகளைக் கண்டாலே அவர்களுக்கு நஞ்சைக்கண்டதுபோலிருக்கும்.
- பத்திரிக்கைகளை வாசிக்கமாட்டார்கள். வாசித்தாலும் அவைகளில் காணப்படும் விவரங்களை எல்லாம் வெறும் பொய்க் களஞ்சியங்கள் என்றும் தவறான கூற்றுகள் என்றும் தள்ளிவிடுவார்கள். அவ்வாறு நம்பிக்கையிழந்தவர்களைச் சமாளிப்பது தான் கடினமான காரியம். தீவிரமான எவ்வித அலுவலுக்கும் அவர்கள் தகுதியற்றவர்களாகி விடுகிறார்கள்.
-
மூன்றாவது கோஷ்டியினர் மிகச்சிறுபான்மையானவர் ஆவர். அவர்கள் தான் பகுத்தறிவுள்ளவர்கள்; எவ்விஷயத்தையும் தங்கள் சொந்த புத்தியையும், பகுத்தறிவையும் கொண்டு சீர்த்தூக்கிப் பார்த்து ஒரு முடிவிற்கு வரும் குணமுடையவர்கள். பத்திரிக்கைகளிலுள்ள விஷயங்களைக் கண்மூடித்தனமாக நம்பிவிடமாட்டார்கள். ஒரேயடியாக மூடப்பிடிவாதங்கொண்டு நம்பாமலிருக்கவும் மாட்டார்கள். தங்கள் சொந்த அறிவை உபயோகித்து, சக்கையைத் தள்ளிவிட்டு சாத்திரத்தை மாத்திரமே கிரகிப்பார்கள். எனவே பத்திரிக்கைப் புளுகுகளால்அவர்களிடையே எவ்வித ஆபத்தும் ஏற்படாது.
-
சரித்தராப்பாடம்:

நம் பள்ளிக்கூடங்களில் உலக சரித்திர பாடம் கற்றுக்கொடுக்கும் முறை மிகவும் அதிருப்திகரமாக இருக்கிறது. சரித்திரப்பாடம் கற்றுக்கொடுப்பதன் நோக்கம், சில தேதிகளையும் சம்பவங்களையும் மாணவர்கள் மொந்தையுருப்போட்டு மனப்பாடம் செய்துக்கொள்ள வேண்டுமென்பதல்ல. இதைப் பெரும்பாலான உபாத்தியாயர்களும் உணர்ந்துக்கொள்வதில்லை. ஒருகுறிப்பிட்ட தளபதியோ அல்லது வேறெவறோ பிறந்த தினத்தையோ அல்லது ஓர் யுத்தம் ஆரம்பமான தேதியையோ,ஒரு மன்னரின் பட்டாபிஷேக நாளையோ அறிந்துக்கொள்வதில்மாணவர்களுக்கு என்ன சிரத்தையிருக்க முடியும்? அவை எல்லாம் அவ்வளவு முக்கிய விஷயங்களா?
சரித்திர பிரசித்தமான சம்பவங்களுக்குக் காரணங்களையும், அச்சம்பவங்களை உருவாக்கிய சக்திகளையும் ஆராய்ந்தறியும்படி செய்வதுதான் சரித்திரப்பாடத்தின் தத்துவம்.
-
நன்றி
-
http://www.philosophyprabhakaran.com/2011/08/blog-post_3684.html



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக