புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்தான கருத்துக்கள் மூன்று
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ரசனை!
ரசிகமணி டி.கே.சி. தமிழ்ப்பாடல்களைத் தான் ரசித்து, மற்றவர்களையும் ரசிக்க வைத்ததால் மட்டும் ரசிகமணியாக விளங்கவில்லை. வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் ரசித்து வாழ்ந்தவர். அவ்வாறே பிறரும் வாழவேண்டும் என்று எண்ணி வாழ்ந்தவர்.
ஒருநாள் காலையில், ரசிகமணியிடம், கல்கியின் மகள் சிறுமி ஆனந்தி, ""மாமா, இன்று பரீட்சைக்குப் போகிறேன். பேனா வேண்டும்'' என்று கேட்க, தான் வைத்திருந்த விலையுயர்ந்த பேனா ஒன்றைக் கொடுத்து, ""நன்றாகப் பரீட்சை எழுதிவிட்டு வா...'' என்று கூறி அனுப்பி வைத்தார்.
மாலையில் அந்தச் சிறுமி அழுதுகொண்டே அவரிடம் வந்தாள். காரணம் கேட்டதற்கு, ""நீங்கள் கொடுத்த பேனா பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது தொலைந்து போய்விட்டது'' என்று கூறிவிட்டு மேலும் அழ ஆரம்பித்தாள்.
""பேனா என்றால் எதற்கெல்லாம் பயன்படும் தெரியுமா? ஒன்று எழுதுவதற்கு மற்றது தொலைப்பதற்கு'' என்று கூறி ரசிகமணி சிரிக்க, சிறுமியும் சிரித்துவிட்டாள்.
-ப.சோமசுந்தர வேலாயுதம், தென்காசி.
ரசிகமணி டி.கே.சி. தமிழ்ப்பாடல்களைத் தான் ரசித்து, மற்றவர்களையும் ரசிக்க வைத்ததால் மட்டும் ரசிகமணியாக விளங்கவில்லை. வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் ரசித்து வாழ்ந்தவர். அவ்வாறே பிறரும் வாழவேண்டும் என்று எண்ணி வாழ்ந்தவர்.
ஒருநாள் காலையில், ரசிகமணியிடம், கல்கியின் மகள் சிறுமி ஆனந்தி, ""மாமா, இன்று பரீட்சைக்குப் போகிறேன். பேனா வேண்டும்'' என்று கேட்க, தான் வைத்திருந்த விலையுயர்ந்த பேனா ஒன்றைக் கொடுத்து, ""நன்றாகப் பரீட்சை எழுதிவிட்டு வா...'' என்று கூறி அனுப்பி வைத்தார்.
மாலையில் அந்தச் சிறுமி அழுதுகொண்டே அவரிடம் வந்தாள். காரணம் கேட்டதற்கு, ""நீங்கள் கொடுத்த பேனா பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது தொலைந்து போய்விட்டது'' என்று கூறிவிட்டு மேலும் அழ ஆரம்பித்தாள்.
""பேனா என்றால் எதற்கெல்லாம் பயன்படும் தெரியுமா? ஒன்று எழுதுவதற்கு மற்றது தொலைப்பதற்கு'' என்று கூறி ரசிகமணி சிரிக்க, சிறுமியும் சிரித்துவிட்டாள்.
-ப.சோமசுந்தர வேலாயுதம், தென்காசி.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நம்பிக்கை!
உலகின் பெரும்பகுதியை வென்று மாவீரனாகச் சரித்திரத்தில் நிலைத்துவிட்ட அலெக்ஸôண்டர் ஒருசமயம் படையெடுத்துச் செல்லப் புறப்படுவதற்கு முன், தனது அளவற்ற சொத்துகளையெல்லாம் நெருங்கிய நண்பர்களுக்கும் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய படைவீரர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
தனக்கு என்று எதுவுமே வைத்துக் கொள்ளவில்லை.
இதைக் கவனித்தபடியே இருந்த அவருடைய தளபதி, ""உங்களுக்காக வைத்துக் கொள்ளப் போவது எது?'' என்று கேட்டார்.
அதற்கு அலெக்ஸாண்டர், ""நம்பிக்கை!'' என்று மகிழ்ச்சியுடன் பதில் அளித்தார்.
-கலவை பா.வரதன்
உலகின் பெரும்பகுதியை வென்று மாவீரனாகச் சரித்திரத்தில் நிலைத்துவிட்ட அலெக்ஸôண்டர் ஒருசமயம் படையெடுத்துச் செல்லப் புறப்படுவதற்கு முன், தனது அளவற்ற சொத்துகளையெல்லாம் நெருங்கிய நண்பர்களுக்கும் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய படைவீரர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
தனக்கு என்று எதுவுமே வைத்துக் கொள்ளவில்லை.
இதைக் கவனித்தபடியே இருந்த அவருடைய தளபதி, ""உங்களுக்காக வைத்துக் கொள்ளப் போவது எது?'' என்று கேட்டார்.
அதற்கு அலெக்ஸாண்டர், ""நம்பிக்கை!'' என்று மகிழ்ச்சியுடன் பதில் அளித்தார்.
-கலவை பா.வரதன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சொல்நயம்!
ராஜேந்திரபிரசாத், இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஆவதற்கு முன்னதாக, ஒருநாள் பாட்னாவிலிருந்து தனது சொந்த ஊருக்குப் புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு எதிர்ப்புறமாக அமர்ந்திருந்த ஒரு இளைஞன், ஓயாமல் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டேயிருந்தான். அவன் வெளிவிடும் சிகரெட் புகை, ராஜேந்திரபிரசாத்தின் முகத்தை நோக்கியே வந்துகொண்டிருந்தது. அது அவருக்குப் பெருத்த சங்கடமாக இருந்தது.
அவர் அந்த இளைஞனை நோக்கி, ""தம்பி... நீ புகைக்கும் சிகரெட் உனக்குச் சொந்தமானதுதானே?'' என்று கேட்டார்.
இளைஞன் சிகரெட் புகையை வேகமாக இழுத்து வெளியே விட்டவாறே, ""நான் புகைக்கும் சிகரெட் எனக்குச் சொந்தமானது அல்லாமல் உங்களுக்குச் சொந்தமானதா?'' என்று எதிர்க்கேள்வி கேட்டான்.
""தம்பி, அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். சிகரெட் உனக்குச் சொந்தமானதாக இருக்கும்போது, அதன் புகையும் உனக்கு மட்டும் சொந்தமானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால், அதை எனக்குச் சொந்தமான முகத்தில் அல்லவா ஊதித் தள்ளுகிறாய்?'' என்று கோபப்படாமல் கேட்டார் ராஜேந்திரபிரசாத்.
அதன்பிறகு வண்டியை விட்டு இறங்கும் வரை அந்த இளைஞன் புகை பிடிக்கவே இல்லை!
-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
சிறுவர்மணி
ராஜேந்திரபிரசாத், இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஆவதற்கு முன்னதாக, ஒருநாள் பாட்னாவிலிருந்து தனது சொந்த ஊருக்குப் புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு எதிர்ப்புறமாக அமர்ந்திருந்த ஒரு இளைஞன், ஓயாமல் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டேயிருந்தான். அவன் வெளிவிடும் சிகரெட் புகை, ராஜேந்திரபிரசாத்தின் முகத்தை நோக்கியே வந்துகொண்டிருந்தது. அது அவருக்குப் பெருத்த சங்கடமாக இருந்தது.
அவர் அந்த இளைஞனை நோக்கி, ""தம்பி... நீ புகைக்கும் சிகரெட் உனக்குச் சொந்தமானதுதானே?'' என்று கேட்டார்.
இளைஞன் சிகரெட் புகையை வேகமாக இழுத்து வெளியே விட்டவாறே, ""நான் புகைக்கும் சிகரெட் எனக்குச் சொந்தமானது அல்லாமல் உங்களுக்குச் சொந்தமானதா?'' என்று எதிர்க்கேள்வி கேட்டான்.
""தம்பி, அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். சிகரெட் உனக்குச் சொந்தமானதாக இருக்கும்போது, அதன் புகையும் உனக்கு மட்டும் சொந்தமானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால், அதை எனக்குச் சொந்தமான முகத்தில் அல்லவா ஊதித் தள்ளுகிறாய்?'' என்று கோபப்படாமல் கேட்டார் ராஜேந்திரபிரசாத்.
அதன்பிறகு வண்டியை விட்டு இறங்கும் வரை அந்த இளைஞன் புகை பிடிக்கவே இல்லை!
-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
சிறுவர்மணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://media.dinamani.com/article1523428.ece/ALTERNATES/w460/sm15.jpg
ரசனை!:
ரசிகமணி டி.கே.சி. தமிழ்ப்பாடல்களைத் தான் ரசித்து, மற்றவர்களையும் ரசிக்க வைத்ததால் மட்டும் ரசிகமணியாக விளங்கவில்லை. வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் ரசித்து வாழ்ந்தவர். அவ்வாறே பிறரும் வாழவேண்டும் என்று எண்ணி வாழ்ந்தவர்.
-
ஒருநாள் காலையில், ரசிகமணியிடம், கல்கியின் மகள் சிறுமி ஆனந்தி, ""மாமா,இன்று பரீட்சைக்குப் போகிறேன். பேனா வேண்டும்'' என்று கேட்க, தான் வைத்திருந்த விலையுயர்ந்த பேனா ஒன்றைக் கொடுத்து,""நன்றாகப் பரீட்சை எழுதிவிட்டு வா...'' என்று கூறி அனுப்பி வைத்தார்.
-
மாலையில் அந்தச் சிறுமி அழுதுகொண்டே அவரிடம் வந்தாள். காரணம் கேட்டதற்கு, ""நீங்கள் கொடுத்த பேனா பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது தொலைந்து போய்விட்டது'' என்று கூறிவிட்டு மேலும் அழ ஆரம்பித்தாள்.
""பேனா என்றால் எதற்கெல்லாம் பயன்படும் தெரியுமா? ஒன்று எழுதுவதற்கு மற்றது தொலைப்பதற்கு'' என்று கூறி ரசிகமணி சிரிக்க, சிறுமியும் சிரித்துவிட்டாள்.
-
நம்பிக்கை!:
உலகின் பெரும்பகுதியை வென்று மாவீரனாகச் சரித்திரத்தில் நிலைத்துவிட்ட அலெக்ஸôண்டர் ஒருசமயம் படையெடுத்துச் செல்லப் புறப்படுவதற்கு முன், தனது அளவற்ற சொத்துகளையெல்லாம் நெருங்கிய நண்பர்களுக்கும்பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய படைவீரர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
-
தனக்கு என்று எதுவுமே வைத்துக் கொள்ளவில்லை.
இதைக் கவனித்தபடியே இருந்த அவருடைய தளபதி,""உங்களுக்காக வைத்துக் கொள்ளப் போவது எது?'' என்று கேட்டார்.
அதற்கு அலெக்ஸாண்டர்,""நம்பிக்கை!'' என்று மகிழ்ச்சியுடன் பதில் அளித்தார்.
-
சொல்நயம்!:
ராஜேந்திரபிரசாத், இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஆவதற்கு முன்னதாக, ஒருநாள் பாட்னாவிலிருந்து தனது சொந்த ஊருக்குப் புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு எதிர்ப்புறமாக அமர்ந்திருந்த ஒரு இளைஞன், ஓயாமல் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டேயிருந்தான். அவன் வெளிவிடும் சிகரெட் புகை, ராஜேந்திரபிரசாத்தின் முகத்தை நோக்கியே வந்துகொண்டிருந்தது. அது அவருக்குப் பெருத்த சங்கடமாக இருந்தது.
-
அவர் அந்த இளைஞனை நோக்கி,""தம்பி... நீ புகைக்கும் சிகரெட் உனக்குச் சொந்தமானதுதானே?'' என்று கேட்டார்.
இளைஞன் சிகரெட் புகையை வேகமாக இழுத்து வெளியே விட்டவாறே, ""நான் புகைக்கும் சிகரெட் எனக்குச் சொந்தமானது அல்லாமல் உங்களுக்குச் சொந்தமானதா?'' என்று எதிர்க்கேள்வி கேட்டான்.
""தம்பி, அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். சிகரெட் உனக்குச் சொந்தமானதாக இருக்கும்போது, அதன் புகையும் உனக்கு மட்டும் சொந்தமானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால், அதை எனக்குச் சொந்தமான முகத்தில் அல்லவா ஊதித் தள்ளுகிறாய்?'' என்று கோபப்படாமல் கேட்டார் ராஜேந்திரபிரசாத்.
அதன்பிறகு வண்டியை விட்டு இறங்கும் வரை அந்த இளைஞன் புகை பிடிக்கவே இல்லை!
-
சிறுவர்மணி
ரசனை!:
ரசிகமணி டி.கே.சி. தமிழ்ப்பாடல்களைத் தான் ரசித்து, மற்றவர்களையும் ரசிக்க வைத்ததால் மட்டும் ரசிகமணியாக விளங்கவில்லை. வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் ரசித்து வாழ்ந்தவர். அவ்வாறே பிறரும் வாழவேண்டும் என்று எண்ணி வாழ்ந்தவர்.
-
ஒருநாள் காலையில், ரசிகமணியிடம், கல்கியின் மகள் சிறுமி ஆனந்தி, ""மாமா,இன்று பரீட்சைக்குப் போகிறேன். பேனா வேண்டும்'' என்று கேட்க, தான் வைத்திருந்த விலையுயர்ந்த பேனா ஒன்றைக் கொடுத்து,""நன்றாகப் பரீட்சை எழுதிவிட்டு வா...'' என்று கூறி அனுப்பி வைத்தார்.
-
மாலையில் அந்தச் சிறுமி அழுதுகொண்டே அவரிடம் வந்தாள். காரணம் கேட்டதற்கு, ""நீங்கள் கொடுத்த பேனா பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது தொலைந்து போய்விட்டது'' என்று கூறிவிட்டு மேலும் அழ ஆரம்பித்தாள்.
""பேனா என்றால் எதற்கெல்லாம் பயன்படும் தெரியுமா? ஒன்று எழுதுவதற்கு மற்றது தொலைப்பதற்கு'' என்று கூறி ரசிகமணி சிரிக்க, சிறுமியும் சிரித்துவிட்டாள்.
-
நம்பிக்கை!:
உலகின் பெரும்பகுதியை வென்று மாவீரனாகச் சரித்திரத்தில் நிலைத்துவிட்ட அலெக்ஸôண்டர் ஒருசமயம் படையெடுத்துச் செல்லப் புறப்படுவதற்கு முன், தனது அளவற்ற சொத்துகளையெல்லாம் நெருங்கிய நண்பர்களுக்கும்பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய படைவீரர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
-
தனக்கு என்று எதுவுமே வைத்துக் கொள்ளவில்லை.
இதைக் கவனித்தபடியே இருந்த அவருடைய தளபதி,""உங்களுக்காக வைத்துக் கொள்ளப் போவது எது?'' என்று கேட்டார்.
அதற்கு அலெக்ஸாண்டர்,""நம்பிக்கை!'' என்று மகிழ்ச்சியுடன் பதில் அளித்தார்.
-
சொல்நயம்!:
ராஜேந்திரபிரசாத், இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஆவதற்கு முன்னதாக, ஒருநாள் பாட்னாவிலிருந்து தனது சொந்த ஊருக்குப் புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு எதிர்ப்புறமாக அமர்ந்திருந்த ஒரு இளைஞன், ஓயாமல் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டேயிருந்தான். அவன் வெளிவிடும் சிகரெட் புகை, ராஜேந்திரபிரசாத்தின் முகத்தை நோக்கியே வந்துகொண்டிருந்தது. அது அவருக்குப் பெருத்த சங்கடமாக இருந்தது.
-
அவர் அந்த இளைஞனை நோக்கி,""தம்பி... நீ புகைக்கும் சிகரெட் உனக்குச் சொந்தமானதுதானே?'' என்று கேட்டார்.
இளைஞன் சிகரெட் புகையை வேகமாக இழுத்து வெளியே விட்டவாறே, ""நான் புகைக்கும் சிகரெட் எனக்குச் சொந்தமானது அல்லாமல் உங்களுக்குச் சொந்தமானதா?'' என்று எதிர்க்கேள்வி கேட்டான்.
""தம்பி, அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். சிகரெட் உனக்குச் சொந்தமானதாக இருக்கும்போது, அதன் புகையும் உனக்கு மட்டும் சொந்தமானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால், அதை எனக்குச் சொந்தமான முகத்தில் அல்லவா ஊதித் தள்ளுகிறாய்?'' என்று கோபப்படாமல் கேட்டார் ராஜேந்திரபிரசாத்.
அதன்பிறகு வண்டியை விட்டு இறங்கும் வரை அந்த இளைஞன் புகை பிடிக்கவே இல்லை!
-
சிறுவர்மணி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஏற்கனவே நேற்று இத பதிவை பதிந்து விட்டேன் பவுன்ராஜ்
http://www.eegarai.net/t97642-topic#945222 இங்கு சென்று பாருங்கள்
http://www.eegarai.net/t97642-topic#945222 இங்கு சென்று பாருங்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed wrote:ஏற்கனவே நேற்று இத பதிவை பதிந்து விட்டேன் பவுன்ராஜ்
http://www.eegarai.net/t97642-topic#945222 இங்கு சென்று பாருங்கள்
இணைக்கப்பட்டது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பாலாஜி wrote:Muthumohamed wrote:ஏற்கனவே நேற்று இத பதிவை பதிந்து விட்டேன் பவுன்ராஜ்
http://www.eegarai.net/t97642-topic#945222 இங்கு சென்று பாருங்கள்
இணைக்கப்பட்டது
மிக்க நன்றி பாலாஜி அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|