புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
25 Posts - 38%
heezulia
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
4 Posts - 6%
Raji@123
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
2 Posts - 3%
prajai
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
2 Posts - 3%
M. Priya
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
1 Post - 2%
kavithasankar
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
21 Posts - 6%
prajai
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_m10முத்தான கருத்துக்கள் மூன்று Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தான கருத்துக்கள் மூன்று


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 30, 2013 11:50 pm

ரசனை!

ரசிகமணி டி.கே.சி. தமிழ்ப்பாடல்களைத் தான் ரசித்து, மற்றவர்களையும் ரசிக்க வைத்ததால் மட்டும் ரசிகமணியாக விளங்கவில்லை. வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் ரசித்து வாழ்ந்தவர். அவ்வாறே பிறரும் வாழவேண்டும் என்று எண்ணி வாழ்ந்தவர்.

ஒருநாள் காலையில், ரசிகமணியிடம், கல்கியின் மகள் சிறுமி ஆனந்தி, ""மாமா, இன்று பரீட்சைக்குப் போகிறேன். பேனா வேண்டும்'' என்று கேட்க, தான் வைத்திருந்த விலையுயர்ந்த பேனா ஒன்றைக் கொடுத்து, ""நன்றாகப் பரீட்சை எழுதிவிட்டு வா...'' என்று கூறி அனுப்பி வைத்தார்.

மாலையில் அந்தச் சிறுமி அழுதுகொண்டே அவரிடம் வந்தாள். காரணம் கேட்டதற்கு, ""நீங்கள் கொடுத்த பேனா பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது தொலைந்து போய்விட்டது'' என்று கூறிவிட்டு மேலும் அழ ஆரம்பித்தாள்.

""பேனா என்றால் எதற்கெல்லாம் பயன்படும் தெரியுமா? ஒன்று எழுதுவதற்கு மற்றது தொலைப்பதற்கு'' என்று கூறி ரசிகமணி சிரிக்க, சிறுமியும் சிரித்துவிட்டாள்.

-ப.சோமசுந்தர வேலாயுதம், தென்காசி.




முத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Tமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Oமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Aமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Eமுத்தான கருத்துக்கள் மூன்று D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 30, 2013 11:51 pm

நம்பிக்கை!

உலகின் பெரும்பகுதியை வென்று மாவீரனாகச் சரித்திரத்தில் நிலைத்துவிட்ட அலெக்ஸôண்டர் ஒருசமயம் படையெடுத்துச் செல்லப் புறப்படுவதற்கு முன், தனது அளவற்ற சொத்துகளையெல்லாம் நெருங்கிய நண்பர்களுக்கும் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய படைவீரர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்.

தனக்கு என்று எதுவுமே வைத்துக் கொள்ளவில்லை.

இதைக் கவனித்தபடியே இருந்த அவருடைய தளபதி, ""உங்களுக்காக வைத்துக் கொள்ளப் போவது எது?'' என்று கேட்டார்.

அதற்கு அலெக்ஸாண்டர், ""நம்பிக்கை!'' என்று மகிழ்ச்சியுடன் பதில் அளித்தார்.

-கலவை பா.வரதன்




முத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Tமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Oமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Aமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Eமுத்தான கருத்துக்கள் மூன்று D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 30, 2013 11:51 pm

சொல்நயம்!

ராஜேந்திரபிரசாத், இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஆவதற்கு முன்னதாக, ஒருநாள் பாட்னாவிலிருந்து தனது சொந்த ஊருக்குப் புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு எதிர்ப்புறமாக அமர்ந்திருந்த ஒரு இளைஞன், ஓயாமல் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டேயிருந்தான். அவன் வெளிவிடும் சிகரெட் புகை, ராஜேந்திரபிரசாத்தின் முகத்தை நோக்கியே வந்துகொண்டிருந்தது. அது அவருக்குப் பெருத்த சங்கடமாக இருந்தது.

அவர் அந்த இளைஞனை நோக்கி, ""தம்பி... நீ புகைக்கும் சிகரெட் உனக்குச் சொந்தமானதுதானே?'' என்று கேட்டார்.

இளைஞன் சிகரெட் புகையை வேகமாக இழுத்து வெளியே விட்டவாறே, ""நான் புகைக்கும் சிகரெட் எனக்குச் சொந்தமானது அல்லாமல் உங்களுக்குச் சொந்தமானதா?'' என்று எதிர்க்கேள்வி கேட்டான்.

""தம்பி, அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். சிகரெட் உனக்குச் சொந்தமானதாக இருக்கும்போது, அதன் புகையும் உனக்கு மட்டும் சொந்தமானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால், அதை எனக்குச் சொந்தமான முகத்தில் அல்லவா ஊதித் தள்ளுகிறாய்?'' என்று கோபப்படாமல் கேட்டார் ராஜேந்திரபிரசாத்.

அதன்பிறகு வண்டியை விட்டு இறங்கும் வரை அந்த இளைஞன் புகை பிடிக்கவே இல்லை!

-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
சிறுவர்மணி




முத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Tமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Oமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Aமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Eமுத்தான கருத்துக்கள் மூன்று D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 31, 2013 1:21 am

சூப்பருங்க

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Mar 31, 2013 1:09 pm

http://media.dinamani.com/article1523428.ece/ALTERNATES/w460/sm15.jpg
ரசனை!:
ரசிகமணி டி.கே.சி. தமிழ்ப்பாடல்களைத் தான் ரசித்து, மற்றவர்களையும் ரசிக்க வைத்ததால் மட்டும் ரசிகமணியாக விளங்கவில்லை. வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் ரசித்து வாழ்ந்தவர். அவ்வாறே பிறரும் வாழவேண்டும் என்று எண்ணி வாழ்ந்தவர்.
-
ஒருநாள் காலையில், ரசிகமணியிடம், கல்கியின் மகள் சிறுமி ஆனந்தி, ""மாமா,இன்று பரீட்சைக்குப் போகிறேன். பேனா வேண்டும்'' என்று கேட்க, தான் வைத்திருந்த விலையுயர்ந்த பேனா ஒன்றைக் கொடுத்து,""நன்றாகப் பரீட்சை எழுதிவிட்டு வா...'' என்று கூறி அனுப்பி வைத்தார்.
-
மாலையில் அந்தச் சிறுமி அழுதுகொண்டே அவரிடம் வந்தாள். காரணம் கேட்டதற்கு, ""நீங்கள் கொடுத்த பேனா பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது தொலைந்து போய்விட்டது'' என்று கூறிவிட்டு மேலும் அழ ஆரம்பித்தாள்.
""பேனா என்றால் எதற்கெல்லாம் பயன்படும் தெரியுமா? ஒன்று எழுதுவதற்கு மற்றது தொலைப்பதற்கு'' என்று கூறி ரசிகமணி சிரிக்க, சிறுமியும் சிரித்துவிட்டாள்.
-
நம்பிக்கை!:
உலகின் பெரும்பகுதியை வென்று மாவீரனாகச் சரித்திரத்தில் நிலைத்துவிட்ட அலெக்ஸôண்டர் ஒருசமயம் படையெடுத்துச் செல்லப் புறப்படுவதற்கு முன், தனது அளவற்ற சொத்துகளையெல்லாம் நெருங்கிய நண்பர்களுக்கும்பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய படைவீரர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
-
தனக்கு என்று எதுவுமே வைத்துக் கொள்ளவில்லை.
இதைக் கவனித்தபடியே இருந்த அவருடைய தளபதி,""உங்களுக்காக வைத்துக் கொள்ளப் போவது எது?'' என்று கேட்டார்.
அதற்கு அலெக்ஸாண்டர்,""நம்பிக்கை!'' என்று மகிழ்ச்சியுடன் பதில் அளித்தார்.
-
சொல்நயம்!:
ராஜேந்திரபிரசாத், இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஆவதற்கு முன்னதாக, ஒருநாள் பாட்னாவிலிருந்து தனது சொந்த ஊருக்குப் புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு எதிர்ப்புறமாக அமர்ந்திருந்த ஒரு இளைஞன், ஓயாமல் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டேயிருந்தான். அவன் வெளிவிடும் சிகரெட் புகை, ராஜேந்திரபிரசாத்தின் முகத்தை நோக்கியே வந்துகொண்டிருந்தது. அது அவருக்குப் பெருத்த சங்கடமாக இருந்தது.
-
அவர் அந்த இளைஞனை நோக்கி,""தம்பி... நீ புகைக்கும் சிகரெட் உனக்குச் சொந்தமானதுதானே?'' என்று கேட்டார்.
இளைஞன் சிகரெட் புகையை வேகமாக இழுத்து வெளியே விட்டவாறே, ""நான் புகைக்கும் சிகரெட் எனக்குச் சொந்தமானது அல்லாமல் உங்களுக்குச் சொந்தமானதா?'' என்று எதிர்க்கேள்வி கேட்டான்.
""தம்பி, அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். சிகரெட் உனக்குச் சொந்தமானதாக இருக்கும்போது, அதன் புகையும் உனக்கு மட்டும் சொந்தமானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால், அதை எனக்குச் சொந்தமான முகத்தில் அல்லவா ஊதித் தள்ளுகிறாய்?'' என்று கோபப்படாமல் கேட்டார் ராஜேந்திரபிரசாத்.
அதன்பிறகு வண்டியை விட்டு இறங்கும் வரை அந்த இளைஞன் புகை பிடிக்கவே இல்லை!
-
சிறுவர்மணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 2:07 pm

ஏற்கனவே நேற்று இத பதிவை பதிந்து விட்டேன் பவுன்ராஜ்

http://www.eegarai.net/t97642-topic#945222 இங்கு சென்று பாருங்கள்




முத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Tமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Oமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Aமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Eமுத்தான கருத்துக்கள் மூன்று D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Mar 31, 2013 2:12 pm

Muthumohamed wrote:ஏற்கனவே நேற்று இத பதிவை பதிந்து விட்டேன் பவுன்ராஜ்

http://www.eegarai.net/t97642-topic#945222 இங்கு சென்று பாருங்கள்

இணைக்கப்பட்டது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 2:16 pm

பாலாஜி wrote:
Muthumohamed wrote:ஏற்கனவே நேற்று இத பதிவை பதிந்து விட்டேன் பவுன்ராஜ்

http://www.eegarai.net/t97642-topic#945222 இங்கு சென்று பாருங்கள்

இணைக்கப்பட்டது

மிக்க நன்றி பாலாஜி அண்ணா




முத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Tமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Uமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Oமுத்தான கருத்துக்கள் மூன்று Hமுத்தான கருத்துக்கள் மூன்று Aமுத்தான கருத்துக்கள் மூன்று Mமுத்தான கருத்துக்கள் மூன்று Eமுத்தான கருத்துக்கள் மூன்று D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக