புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களுக்கு மிகவும் அவசியம்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
நேற்று ஒரு மகளிர் தோழரின் பெண்ணுடைய திருமண
நிச்சயதார்த்த விழாவிற்கு சென்றிருந்தோம்.
விழாவில் அமர்ந்திருக்கிற போது பழைய நினைவுகள்
நெஞ்சில் அலை மோதியது. கிட்டத்தட்ட பதினெட்டு
வருடங்கள் முன்பாக சென்றேன்.
அந்த பெண் ஊழியர் கருணை அடிப்படையிலான பணி
நியமனம் பெற்றவர். அவரது கணவர் எல்.ஐ.சி யில்
உயர்நிலை உதவியாளராக பணியாற்றியவர். கிட்டத்தட்ட
நாற்பது வயதிற்குள் இருக்கும் போது உடல் நலம்
பாதிக்கப்பட்டார். சி.எம்.சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு
சிகிச்சை பலனளிக்காமல் சிறுவயதிலேயே இறந்து போனார்.
மருத்துவ மனையிலிருந்து அவரது உடலை நாங்கள்தான்
வீட்டிற்கு எடுத்து வந்தோம். ஆம்புலன்ஸிலிருந்து உடலை
கீழே இறக்க அப்போது வேறு யாரும் இல்லாமல் நானும்
வேறு மூன்று தோழர்கள்தான் தூக்கிக் கொண்டு வந்தோம்.
அவருக்கு சின்னஞ்சிறியதாய்மூன்று குழந்தைகள். இவர்களை
என்ன செய்யப்போகிறேன் அன்றுஇந்த பெண் தோழர் கதறியது
இன்னும் நெஞ்சில் இருக்கிறது. அப்போது எல்.ஐ.சி யில்
பென்ஷன் திட்டத்திற்காக உடன்பாடு எட்டப்பட்டாலும் அரசாணை
வராததால் அமுலாகாத நேரம் அது.
காரியம் எல்லாம் முடிந்த பின்பு அவர்கள் வீட்டிற்குச் சென்று
கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு விண்ணப்பம்
அளிக்குமாறு மூத்த தலைவர்கள் கூறிய போது அவர் முடியவே
முடியாது என்று மறுத்து விட்டார். வீட்டுக்குள்ளேயேஇருந்த
அவருக்கு வேலை செய்ய வருவதில் அவ்வளவு தயக்கம்,
அவ்வளவு பயம்.
அவரை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து பணியில் சேர வைத்தது
சங்கம். மிகுந்த கூச்ச உணர்வோடு வந்தவர்கள் காலம் உருண்டோட
உருண்டோட இன்றி இயல்பு நிலைக்கு வந்து விட்டார்கள். சில
வருடங்களுக்கு முன்பு முதல்பெண்ணின் திருமணமும் முடிந்து
விட இப்போது இரண்டாவது பெண்ணிற்கான திருமணமும்
நிச்சயமாகி விட முகத்தில் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும்
பார்க்க முடிந்தது.
இதற்கு அடிப்படை அவர்களது வேலை, வேலை கொடுத்த
நம்பிக்கையும் தைரியமும். குடும்பத்தலைவன் இறந்து
போய் விட்டால் எல்லாமே போய்விட்டது என்று இடிந்து
போய் நிற்காமல் இருப்பதற்குதைரியம் அளிப்பது வேலை.
அந்த வகையில் பெண்களுக்கு வேலை என்பது மிக மிக
அவசியம். மத்திய அரசு கருணை அடிப்படையிலான பணி நியமனம்
என்பதை தொடரவில்லை. வங்கி, பொது இன்சூரன்ஸ் ஆகியவையில்
கூட இப்போது கருணை அடிப்படையிலான பணி நியமனம் என்பது
கிடையாது.
ரொக்கமாக எவ்வளவு ரூபாய் கொடுத்தாலும் பணி
அளிக்கிற நம்பிக்கையை பணத்தால் அளித்து விட முடியாது.
இதை அரசுகள் உணர வேண்டும்.
-
http://ramaniecuvellore.blogspot.com/2013/03/blog-post_30.html
நிச்சயதார்த்த விழாவிற்கு சென்றிருந்தோம்.
விழாவில் அமர்ந்திருக்கிற போது பழைய நினைவுகள்
நெஞ்சில் அலை மோதியது. கிட்டத்தட்ட பதினெட்டு
வருடங்கள் முன்பாக சென்றேன்.
அந்த பெண் ஊழியர் கருணை அடிப்படையிலான பணி
நியமனம் பெற்றவர். அவரது கணவர் எல்.ஐ.சி யில்
உயர்நிலை உதவியாளராக பணியாற்றியவர். கிட்டத்தட்ட
நாற்பது வயதிற்குள் இருக்கும் போது உடல் நலம்
பாதிக்கப்பட்டார். சி.எம்.சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு
சிகிச்சை பலனளிக்காமல் சிறுவயதிலேயே இறந்து போனார்.
மருத்துவ மனையிலிருந்து அவரது உடலை நாங்கள்தான்
வீட்டிற்கு எடுத்து வந்தோம். ஆம்புலன்ஸிலிருந்து உடலை
கீழே இறக்க அப்போது வேறு யாரும் இல்லாமல் நானும்
வேறு மூன்று தோழர்கள்தான் தூக்கிக் கொண்டு வந்தோம்.
அவருக்கு சின்னஞ்சிறியதாய்மூன்று குழந்தைகள். இவர்களை
என்ன செய்யப்போகிறேன் அன்றுஇந்த பெண் தோழர் கதறியது
இன்னும் நெஞ்சில் இருக்கிறது. அப்போது எல்.ஐ.சி யில்
பென்ஷன் திட்டத்திற்காக உடன்பாடு எட்டப்பட்டாலும் அரசாணை
வராததால் அமுலாகாத நேரம் அது.
காரியம் எல்லாம் முடிந்த பின்பு அவர்கள் வீட்டிற்குச் சென்று
கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு விண்ணப்பம்
அளிக்குமாறு மூத்த தலைவர்கள் கூறிய போது அவர் முடியவே
முடியாது என்று மறுத்து விட்டார். வீட்டுக்குள்ளேயேஇருந்த
அவருக்கு வேலை செய்ய வருவதில் அவ்வளவு தயக்கம்,
அவ்வளவு பயம்.
அவரை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து பணியில் சேர வைத்தது
சங்கம். மிகுந்த கூச்ச உணர்வோடு வந்தவர்கள் காலம் உருண்டோட
உருண்டோட இன்றி இயல்பு நிலைக்கு வந்து விட்டார்கள். சில
வருடங்களுக்கு முன்பு முதல்பெண்ணின் திருமணமும் முடிந்து
விட இப்போது இரண்டாவது பெண்ணிற்கான திருமணமும்
நிச்சயமாகி விட முகத்தில் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும்
பார்க்க முடிந்தது.
இதற்கு அடிப்படை அவர்களது வேலை, வேலை கொடுத்த
நம்பிக்கையும் தைரியமும். குடும்பத்தலைவன் இறந்து
போய் விட்டால் எல்லாமே போய்விட்டது என்று இடிந்து
போய் நிற்காமல் இருப்பதற்குதைரியம் அளிப்பது வேலை.
அந்த வகையில் பெண்களுக்கு வேலை என்பது மிக மிக
அவசியம். மத்திய அரசு கருணை அடிப்படையிலான பணி நியமனம்
என்பதை தொடரவில்லை. வங்கி, பொது இன்சூரன்ஸ் ஆகியவையில்
கூட இப்போது கருணை அடிப்படையிலான பணி நியமனம் என்பது
கிடையாது.
ரொக்கமாக எவ்வளவு ரூபாய் கொடுத்தாலும் பணி
அளிக்கிற நம்பிக்கையை பணத்தால் அளித்து விட முடியாது.
இதை அரசுகள் உணர வேண்டும்.
-
http://ramaniecuvellore.blogspot.com/2013/03/blog-post_30.html
- Murali1946புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 01/01/2013
மிக அருமையான தகவல். அனைவரும் பயன் பெற வேண்டும். பதிவுக்கு வாழ்த்துக்கள்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உண்மைக் கதை உணர்த்தும் உண்மைகள் நன்று
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|