புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் ஒரு நாள் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
சென்னையில் ஒரு நாள் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
இயக்கம் ஷாஹித் காதர் .
தயாரிப்பு ராதிகா சரத்குமார் .
உடல் தானம் பற்றி இந்திய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்திய உண்மை நிகழ்வான மூளைச் சாவு அடைந்த இதயேந்திரன் உடல் தான நிகழ்வை மலையாளத்தில் டிராபிக் என்ற பெயரில் பாப்பி -சஞ்சய் இயக்கி வெற்றி கரமாக ஓடியது .பாப்பி -சஞ்சயின் உதவியாளர் ஷாஹித் காதர் இயக்கி உள்ளார் .இந்தபடத்தில் சேரன் சரத் குமார் ,சூர்யா ,ராதிகா ,பிரசன்னா ,விஜயகுமார் ,பிரகாஷ்ராஜ் ,கிட்டி ,சந்தான பாரதி, பார்வதி ,இனியா .அய்ஷ்வர்யா என்று நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர் .
இந்தப்படம் உடல்தானம் பற்றிய விழிப்புணர்வை விதைக்கும் நல்ல படம் .பிரகாஷ்ராஜ் குடும்பத்தை சரியாக கவனிக்காத பிரபல நடிகராக நடித்துள்ளார் .அவர் மகள் தந்தையின் அன்பிற்காக ஏங்குகிறாள் .மனைவியாக ராதிகா நடித்துள்ளார் .இறுதிக் காட்சியில் பேசும் வசனத்தில் யாராக இருந்தாலும் ,எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் குடும்பத்திற்காக தினமும் சில மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை நன்கு உணர்த்துகின்றார் .வசனம் திரு .அஜயன் பாலா இது இவர்க்கு இரண்டாவது படம் நன்றாக வசனம் எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .நடிகர் சூர்யா படத்தின் இறுதிக் காட்சியில் பேசும் உடல் தானம் பற்றிய வசனங்கள் மிக நன்று .வசனத்தில் ஆங்கிலச் சொற்கள் அதிகம் வருகிறது .இயக்குனர் கேட்டு இருக்கலாம் .இனி எழுதும் படங்களில் ஆங்கிலச் சொற்கள் தவிர்த்திடுங்கள் .
வாய் பேசாத காது கேட்காத குழந்தைகளின் ஆசிரியை காதிலிக்கும் இளைஞன் கார்த்திக் .நேர்முகத் தேர்வில் வென்று வேலை கிடைத்து முதல் முறையாக பிரபல நடிகர் கெளதம் ( பிரகாஷ்ராஜ் )தொலைக்காட்சியில் நேர்முகம் காண நண்பனுடன் இரு சக்கர வாகனத்தில் செல்கிறான் .ரவுடிகள் துரத்தி வர கார் ஒட்டி வந்த பெண் மோத கார்த்திக் வந்த வண்டி விபத்துஏற்படதலைக்கவசம் அணிந்து ஒட்டி வந்த நண்பனுக்கு சிறு காயமும் ,தலைக்கவசம் இன்றி பின்புறம் அமர்ந்து வந்த கார்த்திக் மூளைச்சாவும் அடைகிறான் உயிர் இருக்கின்றது .நடிகர் கெளதம் ( பிரகாஷ்ராஜ் ) மகளுக்கு உடனடியாக இதயம் மாற்ற வேண்டி உள்ளது .
.கார்த்திக்கின் இதயத்தை தானமாக கேட்கும் போது கார்த்திக்கின் அப்பா மருத்துவராக இருந்தபோதும் தர மறுக்கிறார் .யாரோ பிழைக்க வேண்டும் என்பதற்காக உயிரோடு இருக்கும் என் மகனை கொல்ல நான் சம்மதிக்க மாட்டேன் என்கிறார். மந்திரி கேட்டபோதும் தர மறுக்கிறார் .பின் மகனின் காதலி வேண்டுகோளுக்கு இணங்க தர சம்மதிக்கிறார் .
சென்னையில் இருந்து வேலூர் கொண்டு செல்ல வேண்டும் 170கிலோ மீட்டர் தூரத்தை 1 1/2மணி நேரத்தில் கடக்க வேண்டும் .வானிலை காரணமாக ஹெலிகாப்ட்டர் வர இயலாது என்று சொன்னதும் ,காரில் கொண்டு செல்ல, போக்குவரத்து நிறுத்தி உதவி, காவல்துறை காரில் கொண்டு செல்ல உதவிட காவல் ஆணையாளர் சுந்தரபாண்டியனிடம் (சரத் குமார் ) வேண்டுகிறார்கள் .முதலில் மறுக்கிறார் இயலாத காரியம் என்கிறார் .விஜயகுமார் தன்னம்பிக்கை தர சமதிக்கிறார் .கார் ஓட்டிச் செல்ல யார் ? தயார் என்று கேட்க்கும் பொது எல்லோரும் தயங்க காவலர் சேரன் முன் வருகிறார் .
காவலர் சேரன் குடும்ப சூழ்நிலை காரணமாக லஞ்சம் வாங்கி பிடிபட்டு தற்காலிகமாக வேலை இழந்து மாமன்ற உறுப்பினர் தயவால் வேலையில் சேர்ந்தவர் .லஞ்சம் வாங்கி பிடிபட்டு தன் மீது பட்ட அவமானத்தை துடைக்க உயிரைப் பணயம் வைத்து காரை மிக வேகமாக ஒட்டி செல்கிறார் .மிக விறுவிறுப்பாக படமாக்கி உள்ளனர் .ஒளிப்பதிவு மிக நன்று .பின்னணி இசை நன்று .கடைசியில் குழந்தை காப்பாற்றப் படுகிறது. மருத்துவ்ராக வரும் பிரசன்னாவின் மனைவி இனியாவின் நடத்தையில் சந்திக்கப் பட்டு அவள் மீது காரை ஏற்றி விடுகிறார் .தப்பித்து வந்தவரை சேரனுடன் இதயத்துடன் காரில் அனுப்புகின்றனர் .அவர் இடை வழியில் காரை வேறு பக்கம் ஓட்டச் சொல்லி நேரத்தை வீணாக்குகிறார் .பிறகு ராதிகா செல்லில் பேசவும் மனம் மாறி கார் செல்ல உதவுகிறார் .
வெட்டுக் குத்து ,குத்துப்பாட்டு ,மசாலா ,சண்டை ,ஆபாசம்,வெளிநாடு பாடல் காட்சி இப்படி வழக்கமான தமிழ் திரைப்படத்தின் ஆடம்பரம் இன்றி சமுதாயத்திற்கு உடல் தானம் பற்றிய விழிப்புணர்வை விதைக்கும் திரைப்படம் .படத்தில் நடித்த எல்லோரும் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து மிக நன்றாகவே நடித்து உள்ளனர் .
தமிழக காவல்துறை இந்தப்படத்திற்கு மிக நன்றாக ஒத்துழைப்பு தந்துள்ளனர் .படம் .
தொடங்கும்போது எழுத்தில் நன்றி தெரிவித்து உள்ளனர். இனி பிழைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிந்து மூளைசசாவு ஏற்பட்டு விட்டால்
உறுப்புதானம் தந்திட முன் வரவேண்டும் .தீயுக்கும் ,மண்ணுக்கும் இரையாகும் உறுப்பை மனிதனுக்கு வழங்குவதில் தவறு இல்லை .என்ற விழிப்புணர்வை மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் விதைத்து உள்ளது இந்தப்படம் .பாராட்டுக்கள் .ராடான் டி .வி .தயாரிப்பாக வந்துள்ளது .நன்று .ராடான் டி .வி .தயாரிக்கும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இதுபோன்ற நல்ல கருத்துக்களைச் சொல்ல முன் வர வேண்டும்
இயக்கம் ஷாஹித் காதர் .
தயாரிப்பு ராதிகா சரத்குமார் .
உடல் தானம் பற்றி இந்திய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்திய உண்மை நிகழ்வான மூளைச் சாவு அடைந்த இதயேந்திரன் உடல் தான நிகழ்வை மலையாளத்தில் டிராபிக் என்ற பெயரில் பாப்பி -சஞ்சய் இயக்கி வெற்றி கரமாக ஓடியது .பாப்பி -சஞ்சயின் உதவியாளர் ஷாஹித் காதர் இயக்கி உள்ளார் .இந்தபடத்தில் சேரன் சரத் குமார் ,சூர்யா ,ராதிகா ,பிரசன்னா ,விஜயகுமார் ,பிரகாஷ்ராஜ் ,கிட்டி ,சந்தான பாரதி, பார்வதி ,இனியா .அய்ஷ்வர்யா என்று நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர் .
இந்தப்படம் உடல்தானம் பற்றிய விழிப்புணர்வை விதைக்கும் நல்ல படம் .பிரகாஷ்ராஜ் குடும்பத்தை சரியாக கவனிக்காத பிரபல நடிகராக நடித்துள்ளார் .அவர் மகள் தந்தையின் அன்பிற்காக ஏங்குகிறாள் .மனைவியாக ராதிகா நடித்துள்ளார் .இறுதிக் காட்சியில் பேசும் வசனத்தில் யாராக இருந்தாலும் ,எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் குடும்பத்திற்காக தினமும் சில மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை நன்கு உணர்த்துகின்றார் .வசனம் திரு .அஜயன் பாலா இது இவர்க்கு இரண்டாவது படம் நன்றாக வசனம் எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .நடிகர் சூர்யா படத்தின் இறுதிக் காட்சியில் பேசும் உடல் தானம் பற்றிய வசனங்கள் மிக நன்று .வசனத்தில் ஆங்கிலச் சொற்கள் அதிகம் வருகிறது .இயக்குனர் கேட்டு இருக்கலாம் .இனி எழுதும் படங்களில் ஆங்கிலச் சொற்கள் தவிர்த்திடுங்கள் .
வாய் பேசாத காது கேட்காத குழந்தைகளின் ஆசிரியை காதிலிக்கும் இளைஞன் கார்த்திக் .நேர்முகத் தேர்வில் வென்று வேலை கிடைத்து முதல் முறையாக பிரபல நடிகர் கெளதம் ( பிரகாஷ்ராஜ் )தொலைக்காட்சியில் நேர்முகம் காண நண்பனுடன் இரு சக்கர வாகனத்தில் செல்கிறான் .ரவுடிகள் துரத்தி வர கார் ஒட்டி வந்த பெண் மோத கார்த்திக் வந்த வண்டி விபத்துஏற்படதலைக்கவசம் அணிந்து ஒட்டி வந்த நண்பனுக்கு சிறு காயமும் ,தலைக்கவசம் இன்றி பின்புறம் அமர்ந்து வந்த கார்த்திக் மூளைச்சாவும் அடைகிறான் உயிர் இருக்கின்றது .நடிகர் கெளதம் ( பிரகாஷ்ராஜ் ) மகளுக்கு உடனடியாக இதயம் மாற்ற வேண்டி உள்ளது .
.கார்த்திக்கின் இதயத்தை தானமாக கேட்கும் போது கார்த்திக்கின் அப்பா மருத்துவராக இருந்தபோதும் தர மறுக்கிறார் .யாரோ பிழைக்க வேண்டும் என்பதற்காக உயிரோடு இருக்கும் என் மகனை கொல்ல நான் சம்மதிக்க மாட்டேன் என்கிறார். மந்திரி கேட்டபோதும் தர மறுக்கிறார் .பின் மகனின் காதலி வேண்டுகோளுக்கு இணங்க தர சம்மதிக்கிறார் .
சென்னையில் இருந்து வேலூர் கொண்டு செல்ல வேண்டும் 170கிலோ மீட்டர் தூரத்தை 1 1/2மணி நேரத்தில் கடக்க வேண்டும் .வானிலை காரணமாக ஹெலிகாப்ட்டர் வர இயலாது என்று சொன்னதும் ,காரில் கொண்டு செல்ல, போக்குவரத்து நிறுத்தி உதவி, காவல்துறை காரில் கொண்டு செல்ல உதவிட காவல் ஆணையாளர் சுந்தரபாண்டியனிடம் (சரத் குமார் ) வேண்டுகிறார்கள் .முதலில் மறுக்கிறார் இயலாத காரியம் என்கிறார் .விஜயகுமார் தன்னம்பிக்கை தர சமதிக்கிறார் .கார் ஓட்டிச் செல்ல யார் ? தயார் என்று கேட்க்கும் பொது எல்லோரும் தயங்க காவலர் சேரன் முன் வருகிறார் .
காவலர் சேரன் குடும்ப சூழ்நிலை காரணமாக லஞ்சம் வாங்கி பிடிபட்டு தற்காலிகமாக வேலை இழந்து மாமன்ற உறுப்பினர் தயவால் வேலையில் சேர்ந்தவர் .லஞ்சம் வாங்கி பிடிபட்டு தன் மீது பட்ட அவமானத்தை துடைக்க உயிரைப் பணயம் வைத்து காரை மிக வேகமாக ஒட்டி செல்கிறார் .மிக விறுவிறுப்பாக படமாக்கி உள்ளனர் .ஒளிப்பதிவு மிக நன்று .பின்னணி இசை நன்று .கடைசியில் குழந்தை காப்பாற்றப் படுகிறது. மருத்துவ்ராக வரும் பிரசன்னாவின் மனைவி இனியாவின் நடத்தையில் சந்திக்கப் பட்டு அவள் மீது காரை ஏற்றி விடுகிறார் .தப்பித்து வந்தவரை சேரனுடன் இதயத்துடன் காரில் அனுப்புகின்றனர் .அவர் இடை வழியில் காரை வேறு பக்கம் ஓட்டச் சொல்லி நேரத்தை வீணாக்குகிறார் .பிறகு ராதிகா செல்லில் பேசவும் மனம் மாறி கார் செல்ல உதவுகிறார் .
வெட்டுக் குத்து ,குத்துப்பாட்டு ,மசாலா ,சண்டை ,ஆபாசம்,வெளிநாடு பாடல் காட்சி இப்படி வழக்கமான தமிழ் திரைப்படத்தின் ஆடம்பரம் இன்றி சமுதாயத்திற்கு உடல் தானம் பற்றிய விழிப்புணர்வை விதைக்கும் திரைப்படம் .படத்தில் நடித்த எல்லோரும் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து மிக நன்றாகவே நடித்து உள்ளனர் .
தமிழக காவல்துறை இந்தப்படத்திற்கு மிக நன்றாக ஒத்துழைப்பு தந்துள்ளனர் .படம் .
தொடங்கும்போது எழுத்தில் நன்றி தெரிவித்து உள்ளனர். இனி பிழைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிந்து மூளைசசாவு ஏற்பட்டு விட்டால்
உறுப்புதானம் தந்திட முன் வரவேண்டும் .தீயுக்கும் ,மண்ணுக்கும் இரையாகும் உறுப்பை மனிதனுக்கு வழங்குவதில் தவறு இல்லை .என்ற விழிப்புணர்வை மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் விதைத்து உள்ளது இந்தப்படம் .பாராட்டுக்கள் .ராடான் டி .வி .தயாரிப்பாக வந்துள்ளது .நன்று .ராடான் டி .வி .தயாரிக்கும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இதுபோன்ற நல்ல கருத்துக்களைச் சொல்ல முன் வர வேண்டும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|