புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
40 Posts - 63%
heezulia
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
2 Posts - 3%
viyasan
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
232 Posts - 42%
heezulia
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
21 Posts - 4%
prajai
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
7 Posts - 1%
mruthun
மறு ஜென்மம் ~ Poll_c10மறு ஜென்மம் ~ Poll_m10மறு ஜென்மம் ~ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறு ஜென்மம் ~


   
   

Page 1 of 2 1, 2  Next

பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Fri Mar 29, 2013 7:45 pm

ஐயோ என அலறினாள் ! என்னங்க வலி தாங்க முடியல கத்தினாள் கதறினாள் !

மனைவியின் அலறலில் செய்வதறியாது திகைத்தான் துடித்தான் கணவன் !

*வீல்* என ஓங்காரமாய் ஒலித்த அவளின் குரல் அடங்கும் முன்

மெல்லிய சிணுங்கலாய் சப்தித்தது குழந்தையின் சிறு குரல் !

பிறந்த குழந்தையையும் காணாது தெளிவு பெற்றவனாய் விருட்டெனக் கிளம்பினான் !

கண் விழித்தவள் முதல் வாக்கியமாய்,

என்னங்க என்னைப் போல தானே அத்தையும் உங்களை ஈனுகையில் இறந்து பிறந்திருப்பாங்க ...

முதல்ல போய் அவங்கள கூட்டிட்டு வாங்க அவங்களுக்கு நாம காலம் பூராவும் பணிவிடை செய்யணும் ~

மருமகள் முடிக்கும் முன்னரே அவளுக்காக செய்த கஞ்சி பாத்திரத்துடன் வெளிப்பட்டார் அத்தை !

(தெளிவு பிறந்தவன் முன்னரே சென்று தன் அன்னையை அழைத்து வந்திருந்தான் முதியோர் காப்பகத்தில் இருந்து !)

குறிப்பு :

நான் கேட்டறிந்ததில் நம் நாட்டில் மட்டுமே பிரசவத்தின்போது கணவன்மார்கள் மனைவியின் அருகே அனுமதிக்கப்படுவதில்லை !

என்னைப் பொறுத்தவரை இந்நிலை மாற வேண்டும் பிரசவத்தின்போது கணவன்மார்கள் அருகிலேயே இருக்க அனுமதிக்கப்பட வேண்டும் !

அப்பொழுதுதான் ஒவ்வொரு ஆண்மகனும் தாய்மையையும் பெண்மையையும் உணர்வர் !

பிரசவத்தின்போது உண்டாகும் வலியில் தாயும் மனைவியும் எப்படி மறு ஜென்மம் எடுக்கிறார்கள் என்பஹை உணர்ந்தாலே போதும்
பிரிவுகள் நேர்வது குறையும் !

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Mar 29, 2013 7:49 pm

ஆமோதித்தல்
DERAR BABU
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் DERAR BABU



Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 30, 2013 9:32 am

என்னைப் பொறுத்தவரை இந்நிலை மாற வேண்டும் பிரசவத்தின்போது கணவன்மார்கள் அருகிலேயே இருக்க அனுமதிக்கப்பட வேண்டும் !

அப்பொழுதுதான் ஒவ்வொரு ஆண்மகனும் தாய்மையையும் பெண்மையையும் உணர்வர் !

பிரசவத்தின்போது உண்டாகும் வலியில் தாயும் மனைவியும் எப்படி மறு ஜென்மம் எடுக்கிறார்கள் என்பஹை உணர்ந்தாலே போதும்
பிரிவுகள் நேர்வது குறையும் !


பெண்களின் வேதனை அறிந்தால் சில ஆண்கள் பெண்களை கொடுமை படுத்துவது குறையும்




மறு ஜென்மம் ~ Mமறு ஜென்மம் ~ Uமறு ஜென்மம் ~ Tமறு ஜென்மம் ~ Hமறு ஜென்மம் ~ Uமறு ஜென்மம் ~ Mமறு ஜென்மம் ~ Oமறு ஜென்மம் ~ Hமறு ஜென்மம் ~ Aமறு ஜென்மம் ~ Mமறு ஜென்மம் ~ Eமறு ஜென்மம் ~ D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Sat Mar 30, 2013 3:29 pm

ஐ லவ் யூ

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Mar 30, 2013 8:26 pm

சூப்பருங்க சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 30, 2013 9:40 pm

நல்ல பகிர்வு பூர்னகுரு




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 31, 2013 11:44 am

நல்ல பதிவு , பகிர்வு பூர்ணகுரு நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Mar 31, 2013 12:01 pm

என்னை பொறுத்தவரை ,நம் பெரியோர்கள் எதயும் இலை மறைவு,காய் மறைவு என்பார்கள்.அதுபோலத்தான் பிரசவம் என்பதும் இருக்கவேண்டும் பிரசவத்திற்கு மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு,படபடப்புடன் கணவன் வெளியே நிற்பானே மனைவியின் அலறல் சத்தம் கேட்டுக்கொண்டு.அய்யோ!ந்ம் மனைவி எவ்வளவு கஷ்டப்படுகிறாளோ என்று அப்படித்தான் இருக்கவேண்டுமோ என்று நினைக்கிறேன் அதுமட்டுமில்லாமல் பிரசவ அறைக்குள் இருந்து கணவனும், மனைவியின் பிரசவத்தை பார்ப்பதென்பது அவரவர் மனநிலையை பொறுத்தது. ஏனென்றால் ஒரு சில கணவர்கள் தங்கள் மனைவியின் பிரசவத்தை அருகில் இருந்து பார்ப்பதால் மனோரீதியாக பாதிக்கப்பட்டு, தாம்பத்தியத்தில் விருப்பம் இல்லாமல் போய்விடுவதாக மனநலமருத்துவர்கள் கூறுகிறார்கள் நாம் வெளிநாட்டுகாரவங்க மென்டாலிட்டி இல் அவளவு யதார்த்தமாய் போக முடியும்னு தோணலை நாம ரொம்பவே உறவுகளோடு பின்னி பிணைந்த emotional சமூதாயத்தில் உருவாக்கபட்டவர்கள் நமக்கு ரொம்ப வேண்டியவங்களுக்கு ஒரு surgery பண்ணும்போது live cam இல் காமிச்சா அதை நம்மால் 2 செகண்ட் க்கு மேலே பார்க்க முடியாமல் எந்திரிச்சு வெளியே போய்டுவோம் அப்போ என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கும் ஆர்வத்தை விட என் உறவு இப்படியெல்லாம் கஷ்டபடுதேங்கிற உணர்ச்சி தான் அதிகமாகி இருக்கும் என்று நினைக்கிறேன் இயல்பாகவே இந்தியர்களுக்கு emotional bond ஜாஸ்தி. பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் மறு ஜென்மம் ~ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 31, 2013 12:05 pm

பாலா சொல்லும் கருத்தும் ஏற்ககூடியது தான். இதனால் தான சில மருத்துவர்கள் எத்தன மீதும் விருப்பு இல்லாமல் ஜடம் போல இருக்கிறார்கள் போல

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Mar 31, 2013 12:06 pm

balakarthik wrote:என்னை பொறுத்தவரை ,நம் பெரியோர்கள் எதயும் இலை மறைவு,காய் மறைவு என்பார்கள்.அதுபோலத்தான் பிரசவம் என்பதும் இருக்கவேண்டும் பிரசவத்திற்கு மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு,படபடப்புடன் கணவன் வெளியே நிற்பானே மனைவியின் அலறல் சத்தம் கேட்டுக்கொண்டு.அய்யோ!ந்ம் மனைவி எவ்வளவு கஷ்டப்படுகிறாளோ என்று அப்படித்தான் இருக்கவேண்டுமோ என்று நினைக்கிறேன் அதுமட்டுமில்லாமல் பிரசவ அறைக்குள் இருந்து கணவனும், மனைவியின் பிரசவத்தை பார்ப்பதென்பது அவரவர் மனநிலையை பொறுத்தது. ஏனென்றால் ஒரு சில கணவர்கள் தங்கள் மனைவியின் பிரசவத்தை அருகில் இருந்து பார்ப்பதால் மனோரீதியாக பாதிக்கப்பட்டு, தாம்பத்தியத்தில் விருப்பம் இல்லாமல் போய்விடுவதாக மனநலமருத்துவர்கள் கூறுகிறார்கள் நாம் வெளிநாட்டுகாரவங்க மென்டாலிட்டி இல் அவளவு யதார்த்தமாய் போக முடியும்னு தோணலை நாம ரொம்பவே உறவுகளோடு பின்னி பிணைந்த emotional சமூதாயத்தில் உருவாக்கபட்டவர்கள் நமக்கு ரொம்ப வேண்டியவங்களுக்கு ஒரு surgery பண்ணும்போது live cam இல் காமிச்சா அதை நம்மால் 2 செகண்ட் க்கு மேலே பார்க்க முடியாமல் எந்திரிச்சு வெளியே போய்டுவோம் அப்போ என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கும் ஆர்வத்தை விட என் உறவு இப்படியெல்லாம் கஷ்டபடுதேங்கிற உணர்ச்சி தான் அதிகமாகி இருக்கும் என்று நினைக்கிறேன் இயல்பாகவே இந்தியர்களுக்கு emotional bond ஜாஸ்தி. பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

நீங்க சொல்வது சரி தான் அண்ணா




மறு ஜென்மம் ~ Mமறு ஜென்மம் ~ Uமறு ஜென்மம் ~ Tமறு ஜென்மம் ~ Hமறு ஜென்மம் ~ Uமறு ஜென்மம் ~ Mமறு ஜென்மம் ~ Oமறு ஜென்மம் ~ Hமறு ஜென்மம் ~ Aமறு ஜென்மம் ~ Mமறு ஜென்மம் ~ Eமறு ஜென்மம் ~ D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக