புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
63 Posts - 41%
heezulia
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
47 Posts - 30%
Dr.S.Soundarapandian
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
314 Posts - 50%
heezulia
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
194 Posts - 31%
Dr.S.Soundarapandian
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
21 Posts - 3%
prajai
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_m10 இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னொரு பிரபாகரன் இலங்கையில் தோன்றக்கூடும் - தினமணி


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 5:14 pm

மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டதாலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்த நிலைப்பாட்டை மேற்கொண்டாலும் ஆதரிப்பது என திரிணமூல் காங்கிரஸ் முன்வந்திருப்பதாலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பெரும்பான்மையை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதில்லை. இந்த நிலையிலும், திமுக கோரிய அதே இரண்டு கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் தீர்மானமாகக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய அரசு, அனைத்துக் கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்போகும் தீர்மானம் எப்படி அமைய வேண்டும் என்பது, மார்ச் 19ஆம் தேதி இரவு காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசிய வார்த்தைகளிலேயே வெளிப்பட்டுள்ளது. அவர் கூறியிருப்பது இதைத்தான்:



"இலங்கைத் தமிழர்களின் துயரம் எங்கள் இதயத்தைத் தொடுகிறது. அவர்களது சமஉரிமை, சட்டப்படியான பாதுகாப்பு ஆகியவற்றில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலம் முதலாகவே உறுதியாக இருந்துள்ளோம். அவர்களுக்கு உரித்தான அரசியல் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுவது வேதனை அளிக்கிறது. அப்பாவி மக்கள் மீதும் குழந்தைகள் மீதும் நிகழ்த்தப்பட்ட சொல்லொணா அட்டூழியங்கள் பற்றிய செய்திகள், குறிப்பாக 2009-இல் இறுதிப்போரின் போது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைக் கண்டு வேதனையடைந்தோம். ஆகவேதான் சுதந்திரமான, நம்பத் தகுந்த விசாரணையைக் கோருகிறோம்". இதே வார்த்தைகள் அச்சு பிறழாமல் தீர்மானமாக நிறைவேற்றப்படும் என்று நம்பலாம். சோனியா காந்தியின் உரையில் இருக்கும் "சுதந்திரமான நம்பத்தகுந்த விசாரணை" என்பதை 'சர்வதேச விசாரணை' என்று மாற்றப்படுவதும், அதேபோன்று 2009-இல் நிகழ்த்தப்பட்ட 'சொல்லொணா அட்டூழியங்கள்' என்பது 'இனப்படுகொலை' என்று மாற்றப்படுவதும் இருக்காது. இந்தத் தீர்மானமும் அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைக் குழுமத்தில் அளித்த இறுதித் தீர்மானம்போல நீர்த்துப்போனது என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு வீரியம் இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்றக் காரணம், நிச்சயமாக திமுகவை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலைச் சந்தித்தாக வேண்டும் என்கிற நெருக்கடிதான் காரணமாக இருக்க முடியும். இத்தனை நாள்களாக இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்ததைக் காட்டிலும் நேரடியாக அமெரிக்காவுக்கே கோரிக்கை வைத்திருக்கலாம். ஓபாமாவைச் சந்தித்துப் பேசியிருக்கலாம். ஐ.நா. மனித உரிமைக் குழுமத்தின் உறுப்பு நாடுகளுக்குச் சென்று, அந்நாட்டுத் தலைவர்களுடன், இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்துப் பேசி ஆதரவு திரட்டியிருக்கலாம். விரும்பும் திருத்தம் செய்யக் கோரியிருக்கலாம்.

ஆனால் அத்தகைய பெருமுயற்சிகளை, வாய்ப்பிருந்தும் செய்யவில்லை இங்குள்ள அரசியல் கட்சிகள். இதில் திமுகவை மட்டும் சொல்லிக் குற்றமில்லை. யாரும் செய்யவில்லை. மார்ச் 21-ஆம் தேதி (இன்று) அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றவுடன், அதற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்ததுடன், இப்போதைய மாணவர் போராட்டங்கள் அடங்கிப்போகக் கூடும். ஆனால், ஐ.நா. மன்றத்தில் நிறைவேறும் தீர்மானங்களுக்கு அப்பாற்பட்டு இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் செய்ய வேண்டிய கடப்பாடுகள் உள்ளன. அதனை உறுதிப்படுத்துவதில்தான் தமிழக அரசியல் கட்சிகள் தற்போது கொண்டுவர இருக்கும் நாடாளுமன்றத் தீர்மானத்தின்போது முனைப்புக் காட்ட வேண்டும். இலங்கைக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கும் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது, இலங்கைத் தமிழர்களுக்கான மறுகுடியமர்வுப் பணிகளை இந்திய அரசின் மேற்பார்வையில் நடத்தவுமான ஒப்பந்தங்களை ஏற்படுத்துவது இன்றைய அவசியத் தேவை.

இலங்கையில் கடைசிப் போருக்குப் பின்னும் மிச்சமாக அந்த மண்ணிலேயே உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் கோரிக்கை தங்களுக்குத் தாய்மண்ணில் கண்ணியமான வாழ்க்கை அமைய வேண்டும் என்பதுதான். வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்கள் கேட்பதைப்போல, அவர்களால் தமிழீழம், ராஜபட்சவுக்கு தண்டனை என்று வெளிப்படையாகப் பேச முடியாது. ஈழத்தில் கால் நூற்றாண்டுப் போரினால் சலிப்புற்று இருக்கும் அப்பாவித் தமிழர்களின் எதிர்பார்ப்பு கல்வி, மருத்துவம், உறைவிடம், ராணுவம் வெளியேறிய அமைதிச் சூழல், தொழில்தொடங்க பொருளாதார உதவிகள் போன்றவையாகத்தான் இருக்க முடியும். இலங்கை அரசை எதிர்த்துப் போராடும் மனத்துணிவும் தலைமையும் அங்கே இல்லை. இன்னொரு பிரபாகரன் அங்கே தோன்றக்கூடும். ஆனால், அதற்கு இன்னும் காலம் உண்டு. இப்போதைய அவர்களது தேவை அமைதியான வாழ்க்கைதான். இத்தகைய வாழ்க்கையை நிச்சயமாக ராஜபக்ச அரசு உறுதிப்படுத்தாது. அங்கே மக்கள் பயத்திலும் பீதியிலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முள்வேலிகள் அகற்றப்பட்டு விட்டனவே தவிர, ஒவ்வொரு தெரு மூலையிலும் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் நின்று கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலைமையை மாற்ற, இந்திய அரசால், இந்திய அரசு இலங்கைக்குத் தரும் தலையீட்டால் தடுக்க முடியும், மாற்ற முடியும். அதற்குத்தான் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் நடுவண் அரசை வற்புறுத்த வேண்டும். கேட்டால் கேட்ட வரம் கிடைக்கும் நேரம் இது.

நன்றி:தினமணி.கம

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 25, 2013 8:28 pm

சிறப்பான தலையங்கம் சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக