புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
Page 8 of 100 •
Page 8 of 100 • 1 ... 5 ... 7, 8, 9 ... 54 ... 100
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
First topic message reminder :
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உண்மை இல்லாத சிலவற்றோடு
வாழ்ந்து வருகிறோம்.....
இதில் எதையோ வாழ்க்கையில் பெற்றுள்ளதாக
நாம் நினைத்து கொண்டிருப்போம்....
உண்மையில் நாம் இழப்பதே அதிகம்...
வாழ்க்கையை பலர் இப்படித் தான்,
உண்மை இல்லாதவற்றில்
தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.....
வாழ்ந்து வருகிறோம்.....
இதில் எதையோ வாழ்க்கையில் பெற்றுள்ளதாக
நாம் நினைத்து கொண்டிருப்போம்....
உண்மையில் நாம் இழப்பதே அதிகம்...
வாழ்க்கையை பலர் இப்படித் தான்,
உண்மை இல்லாதவற்றில்
தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.....
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பேச்சு என்பது மனித இனத்திற்கே உரிய சொத்து.
அதை முறையாக பயன்படுத்தாமல் இருந்தால்,
அதற்கு ஊமையாகவே பிறந்து இருக்கலாம்...
சாதூர்யமான பேச்சால் சங்கடங்கள் தீரும்...
தேவை இல்லாத பேச்சினால் சங்கடங்கள் உருவாகும்.
அதை முறையாக பயன்படுத்தாமல் இருந்தால்,
அதற்கு ஊமையாகவே பிறந்து இருக்கலாம்...
சாதூர்யமான பேச்சால் சங்கடங்கள் தீரும்...
தேவை இல்லாத பேச்சினால் சங்கடங்கள் உருவாகும்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சோகம் வரும் போது, சோர்ந்து விடாதே..
கவலை வரும் போது, கலங்கி விடாதே..
கஷ்டம் வரும் போது, கண்ணீர் விடாதே....
மரத்தில் உள்ள இலைகள் உதிர்வது
வீழ்வதற்காக அல்ல, எழுவதற்காகவே....
தோல்விகளை உரமாக்கி, வெற்றியை உருவாக்கு..
கவலை வரும் போது, கலங்கி விடாதே..
கஷ்டம் வரும் போது, கண்ணீர் விடாதே....
மரத்தில் உள்ள இலைகள் உதிர்வது
வீழ்வதற்காக அல்ல, எழுவதற்காகவே....
தோல்விகளை உரமாக்கி, வெற்றியை உருவாக்கு..
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உன் பெற்றோர் உனக்கு பெயர் வைத்தது
நீ இறந்த பிறகு,
உன் கல்லறையில் எழுதுவதற்கு அல்ல...
சரித்திரத்தில் எழுதுவதற்கு......!!!!!
நீ இறந்த பிறகு,
உன் கல்லறையில் எழுதுவதற்கு அல்ல...
சரித்திரத்தில் எழுதுவதற்கு......!!!!!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யானைகள் வாழும் பூமியில் தான்
எறும்புகளும் வாழ்கின்றன....!!!!
பூனைகள் வாழும் வீடுகளில் தான்
எலிகளும் வாழ்கின்றன...!!!!
சிறுத்தை புலிகள் வாழும் காடுகளில் தான்
மான்களும் வாழ்கின்றன...!!!!
சுறாக்கள் வாழும் கடலில் தான்
சிறு மீன்களும் வாழ்கின்றன..!!!!
பாம்புகள் வாழும் வயல்களில் தான்
தவளைகளும் வாழ்கின்றன...!!!!
பாறைகள் கிடக்கும் பாதையில் தான்
நதிகளும் பாய்கின்றன...!!!!
வாழ்வில் "வெற்றி" என்பது
சூதாடிப் பெறுவதல்ல.....
போராடிப் பெறுவது.....!!!!
எறும்புகளும் வாழ்கின்றன....!!!!
பூனைகள் வாழும் வீடுகளில் தான்
எலிகளும் வாழ்கின்றன...!!!!
சிறுத்தை புலிகள் வாழும் காடுகளில் தான்
மான்களும் வாழ்கின்றன...!!!!
சுறாக்கள் வாழும் கடலில் தான்
சிறு மீன்களும் வாழ்கின்றன..!!!!
பாம்புகள் வாழும் வயல்களில் தான்
தவளைகளும் வாழ்கின்றன...!!!!
பாறைகள் கிடக்கும் பாதையில் தான்
நதிகளும் பாய்கின்றன...!!!!
வாழ்வில் "வெற்றி" என்பது
சூதாடிப் பெறுவதல்ல.....
போராடிப் பெறுவது.....!!!!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அருகில் இருந்து பார்க்கும் சுகத்தை விட,
மனதில் நினைத்து பார்க்கும் சுகமே இன்பம்....
*************************************************************************
வெற்றியிலே நிதானம் போகிறது...
அதோடு வெற்றியும் போய் விடுகிறது....
மனதில் நினைத்து பார்க்கும் சுகமே இன்பம்....
*************************************************************************
வெற்றியிலே நிதானம் போகிறது...
அதோடு வெற்றியும் போய் விடுகிறது....
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சிலருக்கு கோபம் வந்தால் கையில் எது கிடைக்குதோ அதனால் எடுத்து எறிந்து விடுவார்கள்.
அது கத்தியோ, மரக்கட்டையோ எதுவாக இருந்தாலும் சரி, அதனால் எடுத்து
அடிப்பார்கள் அல்லது எறிவார்கள்....
இந்த கோபம் வந்தால் நாம் எப்படி அடக்குவது...??? அல்லது இந்த கோபத்தை கட்டுப்படுத்துவதற்க்கு என்னதான் செய்யலாம் என யோசிக்கிறீர்களா..???
அதற்கு பலவழிகள் உண்டு...
"தண்ணீர் குடியுங்கள்".
"மெளனமாக இருங்கள்".
"முகத்தை கழுவுங்கள். அல்லது குளியுங்கள்".
"பொறுமையாக இருங்கள். அவசரப்படாதீர்கள்".
"அந்த இடத்தை விட்டு வெளியில் செல்லுங்கள்".
"கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள்".
"சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்து மனதை ஒருநிலைப்படுத்துங்கள்".
"செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும் செய்யுங்கள்".
"உங்களுக்கு தெரிந்த வேத மந்திரங்களை மனதிற்குள் (திக்ரு) ஓதுங்கள்".
"உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நில்லுங்கள்".
"எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணி சிந்தனையை மாற்றுங்கள்"....
இதன் மூலம் தான் உங்களது கோபத்தை கட்டுப்படுத்தலாம்......
அது கத்தியோ, மரக்கட்டையோ எதுவாக இருந்தாலும் சரி, அதனால் எடுத்து
அடிப்பார்கள் அல்லது எறிவார்கள்....
இந்த கோபம் வந்தால் நாம் எப்படி அடக்குவது...??? அல்லது இந்த கோபத்தை கட்டுப்படுத்துவதற்க்கு என்னதான் செய்யலாம் என யோசிக்கிறீர்களா..???
அதற்கு பலவழிகள் உண்டு...
"தண்ணீர் குடியுங்கள்".
"மெளனமாக இருங்கள்".
"முகத்தை கழுவுங்கள். அல்லது குளியுங்கள்".
"பொறுமையாக இருங்கள். அவசரப்படாதீர்கள்".
"அந்த இடத்தை விட்டு வெளியில் செல்லுங்கள்".
"கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள்".
"சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்து மனதை ஒருநிலைப்படுத்துங்கள்".
"செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும் செய்யுங்கள்".
"உங்களுக்கு தெரிந்த வேத மந்திரங்களை மனதிற்குள் (திக்ரு) ஓதுங்கள்".
"உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நில்லுங்கள்".
"எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணி சிந்தனையை மாற்றுங்கள்"....
இதன் மூலம் தான் உங்களது கோபத்தை கட்டுப்படுத்தலாம்......
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கஷ்டமான நேரத்தில்
ஒவ்வொரு ரூபாய்க்கும்
மரியாதை வருகிறது.....
வழி தெரியாத நேரத்தில்
ஒவ்வொரு யோசனையும்
நல்ல யோசனையாகத் தோன்றுகிறது.....
ஒவ்வொரு ரூபாய்க்கும்
மரியாதை வருகிறது.....
வழி தெரியாத நேரத்தில்
ஒவ்வொரு யோசனையும்
நல்ல யோசனையாகத் தோன்றுகிறது.....
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
"இந்த உலகில் எதிலுமே தோல்வி அடையாதவன்
என்று யாரும் இதுவரை தோன்றவில்லை.
இனி தோன்றப் போவதுமில்லை”.....
நீங்களும் விதிவிலக்கல்ல என்பதை உணருங்கள்...
"தோல்வியைக் கண்டால் துவண்டுவிடாமல்,
வெற்றிப்பாதையை விட்டு விலகாமல் இருப்பது,
நினைத்த இலக்கை அடையும்வரை,
முயற்சிகளை நிறுத்தாமல் தொடர்வது".....
இவைதான் நாம் தோல்விகளை தவிர்க்கும் வழிகள்..
என்று யாரும் இதுவரை தோன்றவில்லை.
இனி தோன்றப் போவதுமில்லை”.....
நீங்களும் விதிவிலக்கல்ல என்பதை உணருங்கள்...
"தோல்வியைக் கண்டால் துவண்டுவிடாமல்,
வெற்றிப்பாதையை விட்டு விலகாமல் இருப்பது,
நினைத்த இலக்கை அடையும்வரை,
முயற்சிகளை நிறுத்தாமல் தொடர்வது".....
இவைதான் நாம் தோல்விகளை தவிர்க்கும் வழிகள்..
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்துவது,
வேதனையான விஷயம்....
உனக்காக பிறர் கண்ணீர் சிந்துவது,
சந்தோஷமான விஷயம்......!!!!
வேதனையான விஷயம்....
உனக்காக பிறர் கண்ணீர் சிந்துவது,
சந்தோஷமான விஷயம்......!!!!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 8 of 100 • 1 ... 5 ... 7, 8, 9 ... 54 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 100
|
|