புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_m10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10 
107 Posts - 49%
heezulia
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_m10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_m10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_m10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_m10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10 
9 Posts - 4%
prajai
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_m10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_m10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_m10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_m10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_m10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_m10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10 
234 Posts - 52%
heezulia
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_m10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_m10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_m10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_m10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10 
18 Posts - 4%
prajai
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_m10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10 
5 Posts - 1%
Barushree
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_m10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_m10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_m10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_m10தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல !


   
   
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Mar 24, 2013 6:34 pm

வணக்கம் !

கடந்த சில நாட்களில் ஈழ விடுதலைக்காக ஒரு பெண் உட்பட சில தமிழ் உணர்வாளர்கள் தீக்குளித்து இறந்துள்ளனர். பண்டார நாயக்க முதல் ராட்சச மிருகம் ராஜபக்சே வரை இலங்கையில் தமிழனை சிங்களவன் தொடர்ந்து அடித்தான், துன்புறுத்திக் கொன்றான். ஈழத் தமிழனே காட்டிக் கொடுத்தான். இது போததென்று தமிழனை அழிக்க தமிழகம் துணைபோனது. இந்தியா துணைபோனது. இதுவெல்லாம் போதாதென்று இப்போது உலக அரசியல் துணைபோகிறது.

இத்தனை பேரையும் சமாளித்து வெல்லவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் நீங்களும் இப்படி தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டால் யாரடா போராடுவது ? உயிரைக் காவல் கொடுக்க இது என்ன ஊர்த் திருவிழாவா ? உண்மைக்கும் பொய்மைக்கும் இடையேயான போராட்டம். நமது போராட்ட வடிவம் மாறலாம், ஆனால் உயிர் போகக் கூடாது. சாக வேண்டியவன் எல்லாம் சாதாரணாமாக உலா வரும்போது அவர்களை சாகடிக்கப் பிறந்த நாம் ஏன் சாகவேண்டும்.

நீங்கள் உயிரை மாய்த்துக் கொண்டாலும் அதை ஒட்டுச் செய்தியாக போடக்கூட ஊரில் ஒரு ஊடகம் இல்லை. நீ செய்யும் உயிர்த் தியாகத்திற்கு உலகில் ஒரு துளியேனும் மதிப்பில்லை. இத்தனை சொல்லியும் சாக வேண்டுமென்று எண்ணினால், வாடா தோழா வா, களத்தில் நின்று களமாடிச் சாவோம். தற்கொலை செய்துகொண்டு சாக தமிழன் என்றும் கோழையல்ல !

இனம் படும் வலி, இளம் ரத்தம், இவ்வளவு பெரிய போராட்டம், நினைத்திருந்தால் பொதுச் சொத்துக்களை எரித்திருக்கலாம், அலுவலகங்களை ஆயிரம் துண்டுகளாய் உடைத்திருக்கலாம், ஆனால் அகிம்சை வழியில் உலகை உலுக்கியது நம் மாணவர் போராட்டம். இங்கே கண்ணியம் காத்த எம் கட்டபொம்மன், கரிகாற் பெருவளத்தானின் பேரன்களுக்கு எனது வீர வணக்கம். இது ஒரு சரித்திரத்தின் ஆரம்பம். எழுதப்படும் வரலாறின் முதல் வரி !

போராட்டம் தொடரட்டும்...

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/03/blog-post_24.html

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 24, 2013 7:09 pm

நல்ல அறிவுரை. போராடும் இளைஞர் பட்டாளம் புரிந்து நடந்து கொண்டால் இவர்களின் பின்னே மக்கள் அலை கடலென திரண்டு போராட தயார் ஆவார்கள் - அரசியல் வியாதிகள் பலி ஆவார்கள்.




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Mar 24, 2013 8:03 pm

சரியாய் சொன்னீர்கள் அகல், தமிழ் பத்திரிகைகள் ஒரு சிங்கள துறவி தமிழ் நாட்டில் அடி வங்கி விட்டார் என்று தனது வால் போஸ்டரில் முழு அளவில் அவரின் படத்தை போட்டு செய்தி போடும் போடும் அதே பத்திரிகைகள் நமது போராட்டங்களை பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

அவர்களுக்கு வேண்டியது பேப்பர் சர்குலேசன், டிவிகளுக்கு வேண்டியது ப்ரோக்ராம் ரேட்டிங்.

இதுபோல் தீகுளித்து இறக்கும் போது ஒன்று மட்டும் தான் சொல்லவேண்டும் தமிழர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் ஈழ பிரச்சனையில் இனிமேல் செய்ய ஒன்றும் இல்லை, நமது தமிழ் அரசியல் கட்சிகளும் எதுவும் செய்யாது, நமது இந்திய நம்மை பற்றி கண்டுகொள்வதில்லை, சர்வதேச நாடுகளும் , ஐநாவும் கண்டுகொள்வதில்லை என்ற விரக்தியில் ஒரு சிலர் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கின்றனர்.

உண்மையில் தற்கொலை செய்து கொண்டு சாக வேண்டியவர்கள் சிங்களர்களே தவிர நாம் இல்லை. நாம் ஏறத்தாழ எழு கோடி பேர் அவர்கள் வெறும் ஒன்றரை கோடி பேர். நாம் சாதிக்க பிறந்தவர்கள் அவர்கள் சாக பிறந்தவர்கள். இன்று சூழ்நிலை அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது இருக்கட்டும், அதே சூழ்நிலை நம்மக்கு சாதகமாக வரும் காலம் வெகு தூரம் இல்லை. என்றைக்கும் அநீதி வென்றதாக சரித்திரம் இல்லை. இந்த தத்துவம் கூட தெரியாமல் குற்றங்களுக்கு மேல் குற்றங்கள் செய்யும் சிங்களவன் ஒரு முட்டாள் என்று தெளிவாக சொல்லலாம்.

அமெரிக்க மென்மையான போக்கை கையாளுகிறது என்ற கருத்து இருந்தாலும், அந்த போக்கு இலங்கையை மெல்ல மெல்ல இருக்கும் ஒரு சூழ்ச்சியாக கூட எடுத்துகொள்ளலாம். ஏனெனில் இலங்கை சீன, இந்திய , ரஷ்ய மற்றும் ஜப்பான் அதரவு பெற்ற நாடு. ஆகையால் எடுத்த எடுப்பில் இலங்கை மீது சர்வதேச விசாரணையோ அல்லது பொருளாதார தடையோ செய்வது என்றால் அமெரிக்க தற்போதுள்ள சூழ்நிலையில் கடினம். எனவே அமெரிக்க ஒன்றும் செய்யவில்லையே என்று வருத்த பட்டு தற்கொலை செய்து கொள்ளாதிர்கள். நிச்சயம் எதாவது செய்யும் என்ற நம்பிக்கை வைப்போம்.

எனவே தற்கொலை செய்து கொள்ளாதிர்கள் ஈழம் மலர்வதை நீங்கள் பார்க்க வேண்டியாவது உயிர்ருடன் இருக்க வேண்டும். காலம் மாறும் அதுவரை நம் அறவழி போராட்டத்தை கைவிடாமல் உறுதியுடன் பயணிப்போம்.


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 24, 2013 8:12 pm

அகல் wrote:வணக்கம் !
நீங்களும் இப்படி தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டால் யாரடா போராடுவது ? உயிரைக் காவல் கொடுக்க இது என்ன ஊர்த் திருவிழாவா ? உண்மைக்கும் பொய்மைக்கும் இடையேயான போராட்டம். நமது போராட்ட வடிவம் மாறலாம், ஆனால் உயிர் போகக் கூடாது. சாக வேண்டியவன் எல்லாம் சாதாரணாமாக உலா வரும்போது அவர்களை சாகடிக்கப் பிறந்த நாம் ஏன் சாகவேண்டும்.
வீரம் நிறைந்த தேவையான அறிவுரை. நன்றி



தற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Aதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Aதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Tதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Hதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Iதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Rதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Aதற்கொலை செய்து கொண்டு சாக, தமிழன் ஒன்றும் கோழையல்ல ! Empty
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 12:42 pm

சாக வேண்டியவன் எல்லாம் சாதாரணாமாக உலா வரும்போது அவர்களை சாகடிக்கப் பிறந்த நாம் ஏன் சாகவேண்டும்.
அருமையான வரி அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக