புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்வி ஒன்றுதான் இந்தியாவை வல்லரசாக்க முடியும்: வைரமுத்து
Page 1 of 1 •
கல்வி ஒன்றுதான் இந்தியாவை வல்லரசாக்க முடியும் என்று கவிஞர் வைரமுத்து பேசினார்.
சிங்கம்புணரி எஸ்.எஸ். மெட்ரிக். பள்ளியின் 3 ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:
நூறு ஆண்டுகள் வாழ்ந்து தமிழுக்கு பணி செய்ய விரும்புகிறேன். மற்ற தொழில்களில் முதலீடு செய்தால் அவர்களது குடும்பம் மட்டுமே பயன்பெற முடியும். கல்வியில் முதலீடு செய்வோருக்கு அவர்கள் மட்டுமின்றி பலர் பயன்பெற்று தலைமுறைகள் வாழ்த்தும்.
வேளாண், தொழில் புரட்சிக்குப் பிறகு தற்போது மனிதன் கல்வி யுகத்திற்கு வந்துள்ளான். பள்ளிகளில் ஆசிரியர்களை மாணவர்கள் நேசிக்க வேண்டும். பள்ளியில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவனை நேசிப்பதைவிட கடைசி மதிப்பெண் எடுப்பவனை ஆசிரியர்கள் நேசிக்க வேண்டும்.
சிந்திக்கும் ஆற்றல் மாணவர்களுக்கு வளர்ந்து வருகிறது. குழந்தைகளுக்கு பெற்றோர்கள் முதலில் சுகாதாரத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். கை கொடுக்கும் பழக்கத்தை விடுத்து கை கூப்பி வணக்கம் சொல்லும் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள். அதுதான் தமிழ் கலாசாரம். கை கொடுப்பது ஐரோப்பிய கலாசாரம்.
மொழிகள் இனம், கலாசாரத்தின் அடையாளம். தமிழ் மொழியை முழுமையாகக் கற்ற பின்னர் மற்ற மொழிகளை கற்றுக் கொள்ளுங்கள். மூட நம்பிக்கையை ஒழிக்க கல்வி பயன்பட வேண்டும்.
இன்னும் 25 ஆண்டுகளில் விஞ்ஞானப் புரட்சி ஏற்படும். அடுத்த நூற்றாண்டில் உலகில் இரண்டே வல்லரசுகள்தான் இருக்கும். ஒன்று சீனா, மற்றொன்று இந்தியா.
இதில் முதலிடத்தை இந்தியாவே பிடிக்கும். ஏனென்றால் சீனாவில் 60 சதவிகிதம் பேர் முதியவர்கள், 40 சதவிகிதம் பேர் இளைஞர்கள். இந்தியாவில் 60 சதவிகிதம் பேர் இளைஞர்கள், 40 சதவிகிதம் பேர் முதியோர்கள். மாணவர்கள் ஆசிரியர்களை மறந்து விடக்கூடாது என்றார் வைரமுத்து.
முன்னதாக யு.கே.ஜி. மாணவர்களுக்கு பட்டமளித்து முனைவர் ஞானசம்பந்தம் சிறப்புரையாற்றினார். விழாவிற்கு பள்ளித் தாளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் வன்னியராஜ் வரவேற்றார்.
இதில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் அருணகிரி, பள்ளி நிர்வாக அலுவலர் போஸ், பள்ளி அறங்காவலர்கள் மதிசூடியன், குகன், கணேசன், ராஜமாணிக்கம், சண்முகசுந்தரம், அஞ்சனாதேவி, ஜெயபிரபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. துணை முதல்வர் கருப்பசாமி நன்றி கூறினார்.
தினமணி
சிங்கம்புணரி எஸ்.எஸ். மெட்ரிக். பள்ளியின் 3 ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:
நூறு ஆண்டுகள் வாழ்ந்து தமிழுக்கு பணி செய்ய விரும்புகிறேன். மற்ற தொழில்களில் முதலீடு செய்தால் அவர்களது குடும்பம் மட்டுமே பயன்பெற முடியும். கல்வியில் முதலீடு செய்வோருக்கு அவர்கள் மட்டுமின்றி பலர் பயன்பெற்று தலைமுறைகள் வாழ்த்தும்.
வேளாண், தொழில் புரட்சிக்குப் பிறகு தற்போது மனிதன் கல்வி யுகத்திற்கு வந்துள்ளான். பள்ளிகளில் ஆசிரியர்களை மாணவர்கள் நேசிக்க வேண்டும். பள்ளியில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவனை நேசிப்பதைவிட கடைசி மதிப்பெண் எடுப்பவனை ஆசிரியர்கள் நேசிக்க வேண்டும்.
சிந்திக்கும் ஆற்றல் மாணவர்களுக்கு வளர்ந்து வருகிறது. குழந்தைகளுக்கு பெற்றோர்கள் முதலில் சுகாதாரத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். கை கொடுக்கும் பழக்கத்தை விடுத்து கை கூப்பி வணக்கம் சொல்லும் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள். அதுதான் தமிழ் கலாசாரம். கை கொடுப்பது ஐரோப்பிய கலாசாரம்.
மொழிகள் இனம், கலாசாரத்தின் அடையாளம். தமிழ் மொழியை முழுமையாகக் கற்ற பின்னர் மற்ற மொழிகளை கற்றுக் கொள்ளுங்கள். மூட நம்பிக்கையை ஒழிக்க கல்வி பயன்பட வேண்டும்.
இன்னும் 25 ஆண்டுகளில் விஞ்ஞானப் புரட்சி ஏற்படும். அடுத்த நூற்றாண்டில் உலகில் இரண்டே வல்லரசுகள்தான் இருக்கும். ஒன்று சீனா, மற்றொன்று இந்தியா.
இதில் முதலிடத்தை இந்தியாவே பிடிக்கும். ஏனென்றால் சீனாவில் 60 சதவிகிதம் பேர் முதியவர்கள், 40 சதவிகிதம் பேர் இளைஞர்கள். இந்தியாவில் 60 சதவிகிதம் பேர் இளைஞர்கள், 40 சதவிகிதம் பேர் முதியோர்கள். மாணவர்கள் ஆசிரியர்களை மறந்து விடக்கூடாது என்றார் வைரமுத்து.
முன்னதாக யு.கே.ஜி. மாணவர்களுக்கு பட்டமளித்து முனைவர் ஞானசம்பந்தம் சிறப்புரையாற்றினார். விழாவிற்கு பள்ளித் தாளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் வன்னியராஜ் வரவேற்றார்.
இதில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் அருணகிரி, பள்ளி நிர்வாக அலுவலர் போஸ், பள்ளி அறங்காவலர்கள் மதிசூடியன், குகன், கணேசன், ராஜமாணிக்கம், சண்முகசுந்தரம், அஞ்சனாதேவி, ஜெயபிரபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. துணை முதல்வர் கருப்பசாமி நன்றி கூறினார்.
தினமணி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?
» முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்!
» பள்ளிக்கூடக் கல்வி, மார்க்கக் கல்வி இரண்டில் எது நமக்கு சிறப்பு..?
» ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும் ?
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்!
» பள்ளிக்கூடக் கல்வி, மார்க்கக் கல்வி இரண்டில் எது நமக்கு சிறப்பு..?
» ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும் ?
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|