புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
16 மணிநேரம் மின்வெட்டு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
http://img.dinamalar.com/data/gallery/gallerye_235742175_673600.jpg
16 மணிநேரம் மின்வெட்டு
கோடைகாலம் துவங்கியதால், மின் தேவை அதிகரிக்கும் நிலையில், வறட்சி காரணமாக மின் உற்பத்தியும் பாதித்ததால், தமிழகத்தின் மின் பற்றாக்குறை நேற்று, 2,923 மெகா வாட் ஆக உயர்ந்தது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுவதுடன், தொழிற்சாலைகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள் ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் சில நாட்களாக தினமும், 14 முதல், 16 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.
மின் உற்பத்தியை விட, தேவை அதிகரித்ததால், 2008 மார்ச் மாதம் முதல், தமிழகத்தில் மின் பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்தது. மின் பற்றாக்குறையால், 2008 செப்., 1 முதல் மின்தடை நடைமுறைக்கு வந்தது. இம்மாதம் 13ம் தேதி, 11,132 மெகா வாட் ஆக இருந்த தமிழகத்தின் மின் தேவை கடந்த, 20ம் தேதி 11,515 ஆகவும், நேற்று காலை, 11,736 மெகா வாட் ஆகவும் அதிகரித்தது. ஒரு வாரத்தில் மின் தேவை, 600 மெகா வாட் வரை அதிகரித்துள்ளது. தமிழக அனல் மின் நிலையங்கள் மூலம், 2,655 மெகா வாட், நீர் மின் நிலையங்களில், 663 மெகா வாட், மத்திய மின் தொகுப்பில் இருந்து, 2,243 மெகா வாட் மற்றும் தனியார், மரபுசாரா மின் உற்பத்தி மூலம், 8,813 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைத்தது.
பற்றாக்குறை
இம்மாதம் 13ம் தேதி, 2,198 மெகா வாட் ஆக இருந்த தமிழகத்தின் மின் பற்றாக்குறை, கடந்த, 20ம் தேதி 2,865 ஆகவும், நேற்று காலை, 2,923 மெகா வாட் ஆகவும் அதிகரித்தது. இதனால் சென்னை தவிர பிற மாவட்டங்களில் சில நாட்களாக தினமும், 14 முதல், 16 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தினமும் சராசரியாக, 14 மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது. அதிகரிக்கும் மின் தடையால் தினமும், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக உற்பத்தி முடங்குகிறது. பின்னலாடை நகரமான திருப்பூரில், காலை, 6:00 மணி முதல், 9:00மணி வரையும், மதியம், 12:00 முதல், 4:00 மணி வரையிலும், மாலை 6:00 மணிக்கு மேல் இரவு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என, அதிகபட்சம், 14 மணிநேரம் வரை மின்தடை செய்யப்படுகிறது. ஒரு வாரத்துக்கு முன் மேட்டூர் புது அனல் மின் நிலையத்தில், 420 மெகா வாட், வல்லூரில், 360 மெகா வாட் வரை மின் உற்பத்தி செய்து வினியோகம் செய்யப்பட்டது. இரு யூனிட்களிலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மின் பற்றாக்குறை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம்.
காற்றாலை உற்பத்தி "பூஜ்யம்”
மொத்தம் 7,130 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட, காற்றாலைகள் மூலம், சில நாட்களாக சராசரியாக, 100 முதல், 200 மெகா வாட் மின்சாரம் கிடைத்தது. நேற்று காலை காற்றின் வேகமும் குறைந்து விட்டதால், காற்றாலைகள் மின் உற்பத்தி பூஜ்யமாகி விட்டது. முன்அறிவிப்பு இன்றி திடீர், திடீரென மின்தடை செய்வதால், வீடுகளில் குறித்த நேரத்தில் சமையல், இயந்திரத்தில் துணி துவைப்பது போன்ற பணிகளை முடிக்க இயலாமல், இல்லத்தரசிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்ற னர். மின் தடையை சமாளிக்க பலர் வீடுகளில்இன்வெர்ட்டர் பொருத்தியுள்ளனர். இன்வெர்ட்டர் பேட்டரி சார்ஜ் ஆவதற்கு, ஐந்து மணிநேரம் தேவை. தொடர்ந்து ஐந்து மணிநேரம் கூட மின் வினியோகம் இல்லாததால், இன்வெர்ட்டர் பொருத்தியவர்களும் அவதிப்படுகின்றனர். ஒரே ஆண்டில் டீசல் லிட்டருக்கு, எட்டு ரூபாய் தொழிற்சாலைகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்கள் அவதி
பிளஸ் 2 தேர்வு முடிவடையும் நிலையில், இம்மாதம் 27ம் தேதி முதல், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவங்குகிறது. இதற்காக மாணவர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்தடை செய்வதால், மாணவ, மாணவியர் இரவு நேரத்தில் படிக்க முடியாமல், மன உளைச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.
16 மணிநேரம் மின்வெட்டு
கோடைகாலம் துவங்கியதால், மின் தேவை அதிகரிக்கும் நிலையில், வறட்சி காரணமாக மின் உற்பத்தியும் பாதித்ததால், தமிழகத்தின் மின் பற்றாக்குறை நேற்று, 2,923 மெகா வாட் ஆக உயர்ந்தது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுவதுடன், தொழிற்சாலைகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள் ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் சில நாட்களாக தினமும், 14 முதல், 16 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.
மின் உற்பத்தியை விட, தேவை அதிகரித்ததால், 2008 மார்ச் மாதம் முதல், தமிழகத்தில் மின் பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்தது. மின் பற்றாக்குறையால், 2008 செப்., 1 முதல் மின்தடை நடைமுறைக்கு வந்தது. இம்மாதம் 13ம் தேதி, 11,132 மெகா வாட் ஆக இருந்த தமிழகத்தின் மின் தேவை கடந்த, 20ம் தேதி 11,515 ஆகவும், நேற்று காலை, 11,736 மெகா வாட் ஆகவும் அதிகரித்தது. ஒரு வாரத்தில் மின் தேவை, 600 மெகா வாட் வரை அதிகரித்துள்ளது. தமிழக அனல் மின் நிலையங்கள் மூலம், 2,655 மெகா வாட், நீர் மின் நிலையங்களில், 663 மெகா வாட், மத்திய மின் தொகுப்பில் இருந்து, 2,243 மெகா வாட் மற்றும் தனியார், மரபுசாரா மின் உற்பத்தி மூலம், 8,813 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைத்தது.
பற்றாக்குறை
இம்மாதம் 13ம் தேதி, 2,198 மெகா வாட் ஆக இருந்த தமிழகத்தின் மின் பற்றாக்குறை, கடந்த, 20ம் தேதி 2,865 ஆகவும், நேற்று காலை, 2,923 மெகா வாட் ஆகவும் அதிகரித்தது. இதனால் சென்னை தவிர பிற மாவட்டங்களில் சில நாட்களாக தினமும், 14 முதல், 16 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தினமும் சராசரியாக, 14 மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது. அதிகரிக்கும் மின் தடையால் தினமும், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக உற்பத்தி முடங்குகிறது. பின்னலாடை நகரமான திருப்பூரில், காலை, 6:00 மணி முதல், 9:00மணி வரையும், மதியம், 12:00 முதல், 4:00 மணி வரையிலும், மாலை 6:00 மணிக்கு மேல் இரவு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என, அதிகபட்சம், 14 மணிநேரம் வரை மின்தடை செய்யப்படுகிறது. ஒரு வாரத்துக்கு முன் மேட்டூர் புது அனல் மின் நிலையத்தில், 420 மெகா வாட், வல்லூரில், 360 மெகா வாட் வரை மின் உற்பத்தி செய்து வினியோகம் செய்யப்பட்டது. இரு யூனிட்களிலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மின் பற்றாக்குறை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம்.
காற்றாலை உற்பத்தி "பூஜ்யம்”
மொத்தம் 7,130 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட, காற்றாலைகள் மூலம், சில நாட்களாக சராசரியாக, 100 முதல், 200 மெகா வாட் மின்சாரம் கிடைத்தது. நேற்று காலை காற்றின் வேகமும் குறைந்து விட்டதால், காற்றாலைகள் மின் உற்பத்தி பூஜ்யமாகி விட்டது. முன்அறிவிப்பு இன்றி திடீர், திடீரென மின்தடை செய்வதால், வீடுகளில் குறித்த நேரத்தில் சமையல், இயந்திரத்தில் துணி துவைப்பது போன்ற பணிகளை முடிக்க இயலாமல், இல்லத்தரசிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்ற னர். மின் தடையை சமாளிக்க பலர் வீடுகளில்இன்வெர்ட்டர் பொருத்தியுள்ளனர். இன்வெர்ட்டர் பேட்டரி சார்ஜ் ஆவதற்கு, ஐந்து மணிநேரம் தேவை. தொடர்ந்து ஐந்து மணிநேரம் கூட மின் வினியோகம் இல்லாததால், இன்வெர்ட்டர் பொருத்தியவர்களும் அவதிப்படுகின்றனர். ஒரே ஆண்டில் டீசல் லிட்டருக்கு, எட்டு ரூபாய் தொழிற்சாலைகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்கள் அவதி
பிளஸ் 2 தேர்வு முடிவடையும் நிலையில், இம்மாதம் 27ம் தேதி முதல், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவங்குகிறது. இதற்காக மாணவர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்தடை செய்வதால், மாணவ, மாணவியர் இரவு நேரத்தில் படிக்க முடியாமல், மன உளைச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வருங்கால பிரகாசமான இந்தியாவை படிக்க விடாமல்
செய்து இருள்மயமாக ஆக்கிடும் நம் அரசு வாழ்க.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
தொடர்ந்து மின்வெட்டு மாணவர்களின் மார்க் கட் .....
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அம்மா! கிரைண்டர் மின் விசிறி கொடுப்பதிலும் பிசியாக உள்ளார்.
இதெல்லாம் கண்ணுக்கு தெரியாது.!
இதெல்லாம் கண்ணுக்கு தெரியாது.!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அருண் wrote:அம்மா! கிரைண்டர் மின் விசிறி கொடுப்பதிலும் பிசியாக உள்ளார்.
இதெல்லாம் கண்ணுக்கு தெரியாது.!
மின்விசிறி வைத்து மின்சாரம் தயாரிக்க அராய்ச்சி செய்ய தானாம் அது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதே அதே இருட்டுல கண்ணு தெரியலேன்னு தான் சொல்லுறோம்!!!அருண் wrote:அம்மா! கிரைண்டர் மின் விசிறி கொடுப்பதிலும் பிசியாக உள்ளார்.
இதெல்லாம் கண்ணுக்கு தெரியாது.!
யோவ் தமிழ் நாடு அரசு..உன்னால ஒரு ம... மின் உற்பத்திய அதிகரிக்க முடியாது ..பேசாம ஜப்பானுக்கு உதவி கேட்டு 100 தந்தி அனுப்பு
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:
வருங்கால பிரகாசமான இந்தியாவை படிக்க விடாமல்
செய்து இருள்மயமாக ஆக்கிடும் நம் அரசு வாழ்க.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பூவன் wrote:அருண் wrote:அம்மா! கிரைண்டர் மின் விசிறி கொடுப்பதிலும் பிசியாக உள்ளார்.
இதெல்லாம் கண்ணுக்கு தெரியாது.!
மின்விசிறி வைத்து மின்சாரம் தயாரிக்க அராய்ச்சி செய்ய தானாம் அது
நல்ல யோசனை மக்களே சிந்தியுங்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:அதே அதே இருட்டுல கண்ணு தெரியலேன்னு தான் சொல்லுறோம்!!!அருண் wrote:அம்மா! கிரைண்டர் மின் விசிறி கொடுப்பதிலும் பிசியாக உள்ளார்.
இதெல்லாம் கண்ணுக்கு தெரியாது.!
சென்னைக்கு மட்டும் எப்படி கண் தெரிகிறது ???
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|