புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
4 Posts - 2%
Manimegala
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
2 Posts - 1%
prajai
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
432 Posts - 48%
heezulia
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
29 Posts - 3%
prajai
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கண் உவமைப் பாடல்கள்  Poll_c10கண் உவமைப் பாடல்கள்  Poll_m10கண் உவமைப் பாடல்கள்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் உவமைப் பாடல்கள்


   
   
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Sun Mar 17, 2013 11:17 pm

0 0 0 0 0 0 கண் உவமைப் பாடல்கள் 0 0 0 0 0 0

பெண்களின் கண்களை உருவக - உவமைப் படுத்திய கவிஞர்களின்
திரை வரிகளின் மேல் எமது கவிதை விமர்சனம்


காரிகையின்..கண்களை......தூரிகை..........பேனாவால்
கற்பனை........திரையினில்..கருத்துமிகு.....ஓவியமாய்
உருவக...........உவமை........வண்ணத்தை...குழைத்திட்டு
கவிஞர்கள்.....தீட்டிய..........கைவண்ணம்..காண்போமே!


1.
வேலும்.........வில்லும்.....விளையாட
வெள்ளைத்..தாமரை......கதைசொல்ல


கண்ணதாசன் (வீர அபிமன்யூ)

விஜயன்மகன்..போரிலே........வில்வேலை....வென்றானே
விராடனின்......மகளவள்........விழிவேலை....வெல்வானோ?
எரிவேலை.......விழியாக........கைவில்லை....புருவமாக
உரித்தான........உருவகத்தை..ஓடவிட்டான்..கண்ணதாசன்


2.
விழிவேல்......வீச்சிலே......கனிவாய்..பேச்சிலே-பெண்கள்
வீரர்தம்மை...வெல்வார்...ஒரே..........மூச்சிலே


உடுமலை நாராயணகவி (தங்கப் பதுமை)

வேலின்.......வீச்சினை.....வீரர்கள்.......வெல்வதுண்டு
விழிகளின்..வீச்சினை....எவரும்........வெல்வதுண்டோ?
வேலினும்...விரைவாக..விழிவீச்சு....தாக்குமென
உடுமலை....நாராயண....கவியவன்...ஓதினானோ?


3.
கண்க...........ளிரண்டை........வேலென..எடுத்து
கையோடு...கொண்டானடி


கண்ணதாசன் (சாந்தி)

இந்தப்............பாடலிலும்.............இருவிழிகள்...வேல்களென
எடுத்திங்கு...இயம்பினானோ...என்னருமை...கண்ணதாசன்


4.
பால்வண்ணம்........பருவம்.......கண்டு
வேல்வண்ணம்......விழிகள்......கண்டு


கண்ணதாசன் (பாசம்)

எத்தனை...பாடல்களில்........இருவிழிகள்..........வேல்களென
சத்தான.....உவமையினை...கருத்தாண்டான்...கண்ணதாசன்


5.
வேலாலே........விழிகள்__இன்று
ஆலோலம்......பாடும்


கண்ணதாசன் (என்னைப்போல் ஒருவன்)

வேல்விழி.....வீச்சுக்கு.......வீழ்த்தும்...திறனுண்டு
ஆலோலம்...இசைக்கும்....ஆற்றல்....அதற்குண்டா?


6.
குண்டூசி..............கண்கள்...ரெண்டும்...குத்துது.....பாரு
கொல்லாமல்.....அது..........ஆளைக்.....கொலுது...பாரு


மருதகாசி (ராஜா மலையசிம்ஹன்)

குண்டூசி.............செயல்போல்........கொண்டது...............விழிவீச்சு
குத்தும்செயல்...உவமையினை...கொண்டுவந்தான்...மருதகாசி


7.
தும்பைப்பூ....முகத்தில்....துளசிப்பூ.......விழிகள்
துளசிப்பூ.......விழியில்.....குவளைப்பூ...ஒளிகள்


M.A.காஜா (வேலி தாண்டிய வெள்ளாடு)

அழகான........விழிகட்கு.....துளசிப்பூ......ஒப்பீட்டை
ஆக்கினான்...பாடலிலே.....M.A..............காஜாவும்


8.
மதுரையில்....பறந்த.............மீன்கொடியை_உன்
கண்களில்......கண்டேனே.._போரில்
புதுமைகள்.....புரிந்த.............சேரன்வில்லை
புருவத்தில்....கண்டேனே


வாலி (பூவா தலையா)

சேரமான்.........வில்லது.........சேயிழை........புருவமோ?
மதுரையின்....இலச்சினை....மங்கையின்..விழிகளோ?
விழிகளை.......மீனாக.............புருவத்தை....வில்லாக
வாலியின்.......வரிகளிங்கு....வாகான.........உவமையோடு!


9.
மீனாட்டம்......கண்கொண்ட....மீனாட்சி
கோபங்கள்.....கூடாது...............காமாட்சி


வாலி (பிள்ளையோ பிள்ளை)

ஊடலான....பாடலிலும்....உவமை........இழையோட
மீன்களே.....கண்களான....வாலியின்...வரிகளிது


10.
செவ்வரி.....யோடிய
கண்க...........ளிரண்டில்
சேலொடு....வேலாட


கண்ணதாசன் (துலாபாரம்)

சேல்போல......துள்ளுமோ......சேயிழை......செவ்விழி?
வேல்போல....விரையுமோ....வஞ்சியின்...நீள்விழி?
வேலையும்....சேலையும்.......விழிகளாய்...உருவகித்து
ஜோடி..............உருவகத்தை...ஜாடையில்..சொன்னானோ?


11.
மானல்லவோ.....கண்கள்....தந்தது
மயிலல்லவோ...சாயல்.......தந்தது


கண்ணதாசன் (நீதிக்குப் பின் பாசம்)

கலைமான்...கண்களும்.......காரிகையின்........விழிகளும்
கண்டது........மிரட்சியென...கட்டுரைத்தான்...கண்ணதாசன்


12.
மானிடம்....பெற்றவிழி.....மதியிடம்..பெற்றமுகம்
தேனிடம்....கற்றமொழி....தேரிடம்.....கற்றநடை


புலமைப்பித்தன் (பல்லாண்டு வாழ்க)

மங்கைவிழி...படபடக்கும்.......மாண்பினைக்...கண்டகவி
மான்விழி.......மருட்சியுடன்...ஒப்பிட்டான்.......புலமைப்பித்தன்?


13.
சந்திரோதயம்.....ஒரு.....பெண்ணானதோ?
செந்தாமரை........இரு....கண்ணானதோ?


வாலி (சந்திரோதயம்)

சிவந்த......கண்களே....செந்தாமரை....மலர்களாய்
உவமை....நயமிட்டு....ஓதிட்டான்......வாலியிங்கு


14.
ஞாயிறு........என்பது..........கண்ணாக
திங்கள்.........என்பது..........பெண்ணாக
செவ்வாய்....கோவைப்.....பழமாக
சேர்ந்தே........நடந்தது........அழகாக


வாலி (காக்கும் கரங்கள்)

கண்ணுக்கு......உவமை........கதிரவன்..........ஒளியாக
பெண்ணுக்கு...உவமை........வெண்ணிலா...அழகாக
வேலும்............சேலும்...........மானும்.............விடுத்திங்கு
வாலியின்.......வரிகளிங்கு...புதுஉவமை.....கொண்டதோ?



அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன்.செல்லமுத்து




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக