புதிய பதிவுகள்
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_m10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10 
43 Posts - 36%
heezulia
பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_m10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10 
43 Posts - 36%
Dr.S.Soundarapandian
பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_m10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10 
17 Posts - 14%
Rathinavelu
பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_m10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_m10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_m10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10 
2 Posts - 2%
mruthun
பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_m10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_m10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_m10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_m10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10 
88 Posts - 34%
Dr.S.Soundarapandian
பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_m10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_m10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_m10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_m10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_m10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_m10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_m10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10 
2 Posts - 1%
manikavi
பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_m10பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்..........


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 20, 2013 10:12 pm

பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... 230017_532060176844316_1947901997_n

பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்..........

இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் டெல்லி ஜன்பத் சாலையில் இந்தியப் பேரரசின் அமைச்சரவைக் கூட்டம் சில மிக முக்கியமான முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.

பன்னெடுங்காலமாகத் தொடர்ந்து கடை பிடிக்கப்பட்டு வரும் இந்தியா என்கிற
மண்டல வல்லரசின் வெளியுறவுக் கொள்கையில் பெரிய அளவிலான மாற்றங்களைக் கொண்டு
வரப் போகும் சில மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது.

ஒன்பது வருடங்களாக ஒரு அரசின் மிக முக்கியமான அரசியல் கூட்டாளியாக இருந்த
திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஒரே இரவில் வெகு
தொலைவு பயணப்பட வேண்டியிருக்கிறது. நடுநிலை வெங்காயங்களை தங்கள் வீட்டுத்
தோட்டங்களில் பயிரிட்டு வளர்த்த பல அரசியல் வணிக விவசாயிகள் வேறு வழியின்றி
இனப்படுகொலை என்கிற வயலில் களை பிடுங்க ஓடி வருகிறார்கள்.


தேசியக் கொடியைத் தங்கள் மகிழுந்துகளின் முன்புறத்தில் பறக்க விட்டுக்
கொண்டு ஆட்சி அதிகாரத்தில் திளைத்திருந்த பல கதர் வேட்டிக் கந்தசாமிகள்
அவற்றை அகற்றி விட்டு கற்களும் செருப்புகளும் இல்லாத ஒரு புதிய பாதையில்
பயணிக்கத் தலைப்பட்டார்கள்.

தமிழ் தேசியத்தைத் தங்கள்
வாய்ச்சவடால்களில் கட்டி அமைத்து, ஒலிபெருக்கிகளில் வெற்று முழக்கங்களை
எழுப்பிக் காற்றைக் களங்கம் செய்து கொண்டிருந்த சோழ இளவரசர்கள் விரைவாகப்
படுத்து உறங்கி, மெதுவாக எழுந்து கொள்ளப் பழகிக் கொண்டிருந்தார்கள்.

நூற்றாண்டு கால திராவிட அரசியலால் இம்மியளவும் நகர்த்த முடியாத இந்திய
தேசத்தின் கொள்கை வகுப்பாளர்கள் புதிய செயல் திட்டங்களை வகுப்பதற்கான
பயிற்சி வகுப்பில் "உள்ளேன் ஐயா" என்று வருகைப் பதிவு செய்யத்
தலைப்பட்டார்கள்.

வங்கத்தின் சிங்கங்கள் துவங்கி, முலாயம் சிங்க
வகையறாக்கள் வரையில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று இந்திய
நாடாளுமன்றத்தில் இடித்துரைத்தார்கள். தங்கபாலுக்களும், சிதம்பரங்களும்
தாங்கள் தமிழர்கள் என்பதற்கான சான்றிதழ்களை ஒருமுறை சரிபார்த்துச் சத்தியம்
செய்தார்கள்.

இவற்றை எல்லாம் ஓரிரு இரவுகளில் நிகழ்த்திக்
காட்டிய எமது மதிப்புக்குரிய மாணவர்களோ பசியோடும், பட்டினியோடும்
தெருக்களில் படுத்திருந்தார்கள், அவர்களின் அடுத்த நாள் உணவு குறித்த எந்த
உறுதிப்பாடுகளும் இல்லையென்றாலும், தாங்கள் கையிலெடுத்த ஒரு தீரமிக்க
போராட்ட வரலாற்றின் பக்கக்களை அவர்கள் வெகு திண்ணமாக வரையறுத்துக்
கொண்டிருந்தார்கள்.

பயிலிடங்களின் உறைவிடங்களின் என்று எல்லா
வாயில்களும் தாழிடப்பட்டிருந்தன, ஆனாலும் அவர்களின் ஒளி படைத்த கண்களில்
ஒரு இனத்தின் வலி தேங்கிக் கிடந்தது. நூற்றாண்டு கால அரசியல் இயக்கங்கள்
செய்ய முடியாத மாற்றங்களை சில இரவுகளில் அவர்கள் வெகு இலகுவாக நிகழ்த்திக்
கொண்டிருந்தார்கள்.

"அப்படிச் செய்யாதே, இப்படிச் செய், இங்கே
போகாதே, அங்கே போ" என்று யானைப் பாகன்களைப் போல அங்குசம் பிடித்துக்
கொண்டிருந்த தந்தையரின் கைகளில் இருந்து மழுங்கிப் போயிருந்த அரசியல்
என்கிற மந்திரக் கோலை இவர்கள் பிடுங்கிக் கொண்டார்கள், பல
நூற்றாண்டுகளாய்த் அறத்தில் தோய்ந்திருந்த தங்கள் பண்டைத் தமிழ் வீரத்தை
அவர்கள் குறுவாளாய்த் தரித்திருந்தார்கள்.

களைத்துப் படுத்திருந்த
பத்துக் கோடித் தமிழர்களின் படுக்கைகளை ஒட்டு மொத்தமாய்ச் சுருட்டித்
தங்கள் அக்கினிக் குஞ்சுகளை அதற்குள் ஆடை காத்தார்கள். மடையர்கள் என்று
சொன்ன அறிவு ஜீவிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டியபடி அவர்கள் ஊடகங்களில்
ருத்ர தாண்டவம் ஆடினார்கள். சீருடைகளை அணிந்து சிறுவர்களைப் போலிருந்த
அவர்களின் அரங்குகளில் அடிப்படை அரசியல் படிக்க அலைமோதியது அண்ணாச்சிகளின்
கூட்டம்.

எந்தப் பாடசாலையும் அவர்களுக்கு அரசியலைக் கற்றுக்
கொடுக்கவில்லை, எந்தக் கல்லூரியும் அவர்களுக்கு அறச் சீற்றம் குறித்து
சிறப்பு வகுப்புகள் எடுக்கவில்லை, ஆனாலும் அவர்கள் அறத்தின் பக்கத்தில்
தவறாது நின்றார்கள். சமூகம் குறித்து அவர்கள் அறிந்து கொண்டது எல்லாம்
பொய்யும் புரட்டும் பேசிய பரதேசி ஊடங்களில் இருந்து தான். பெரும்பாலான
அச்சு ஊடகங்கள் அவர்களுக்குக் காட்டியது எல்லாம் தொப்புள் கொடி உறவுகளின்
தாங்கொணாத துயரத்தை அல்ல, தொப்புள் அழகிகளின் துள்ளும் இடுப்பைத்தான்.

பெரும்பாலான காட்சி ஊடகங்கள் அவர்களுக்குக் காட்டியது எல்லாம் விடுதலைப்
போராட்டத்தின் சுவடுகளை அல்ல, திரைப்பட மூடர்களின் போலி முகங்களைத் தான்.
ஆனாலும், அவர்கள் கிடைத்த இடைவெளிகளில் உலகத்தைப் படித்திருக்கிறார்கள்,
கிடைக்காத வாய்ப்புகளில் குருதி தோய்ந்த அறுபதாண்டு கால அரசியல் வரலாற்றைப்
படித்திருக்கிறார்கள். ஒரே இரவில் ஒப்பற்ற வீரர்களாய், ஒரு இனத்தின்
விடுதலையை அடுத்த தளத்துக்கு நகர்த்தி இருக்கிரார்கள்.


காவல்துறையால் கைது செய்யப்பட்டு ஊர்தியொன்றில் அடைக்கப்பட்டிருந்த எமது
பெண் குழந்தை ஒன்றின் களைத்த முகம் ஊடக ஒலிபெருக்கியை நோக்கித் திரும்பி
இப்படிச் சொல்கிறது,

"எமது இனத்தின் அறுபதாண்டு காலப் போர்
அடங்கிப் போய்விட்டதென்று யாரும் கனவு கண்டு விடாதீர்கள், எமது மக்களின்
வலிக்கான நீதி எமக்கான தனித் தேசத்தை நாங்கள் உருவாக்குவதில் தான் அடங்கி
இருக்கிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்".

கடந்த
பத்தாண்டுகளில் இப்படி ஒரு தீரமிக்க போராட்டத்தில் பங்கெடுத்த, தெளிந்த
நீரோடையைப் போல முழக்கமிட்ட ஒரு ஆண் அரசியல்வாதியைக் கூட நாங்கள்
பார்த்ததில்லை. கண்கள் பனிக்க அந்தக் குழந்தையை நாங்கள் உற்றுப் பார்த்துக்
கொண்டிருக்கிறோம், எந்த முறையான அரசியல் அறிவையும் கொடுக்காத எங்கள் குற்ற
உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாது தவிக்கிறோம் நாங்கள்.

ஆறு நாட்களாக உணவு ஏதுமின்றிக் கொண்ட இலக்குக்காக உயிரைப் பணயம் வைத்தபடி
படுத்திருக்கும் எனதருமைத் தம்பி ஒருத்தன் இப்படிச் சொல்கிறான்,


"கல்வி கற்கும் காலத்தில் இப்படிப் போராட்டங்களில் ஈடுபட்டு நாட்களை
வீணடிப்பது சரியா என்று எனைக் கேட்கிறார் எங்கள் பேராசிரியர், அவருக்குச்
சொல்லுங்கள், எமது மக்களின் அரசியல் உரிமைகளையும், எமது குழந்தைகளின்
வாழ்வுரிமைகளையும் வென்றெடுக்கும் அரசியலை வளர்த்தெடுக்கும் காலத்தில்
நீங்கள் சரியாக இருந்திருப்பீர்களே ஆனால், நாங்கள் இப்போது நீங்கள் சொல்கிற
படி கல்வியைக் கற்றுக் கொண்டிருந்திருப்போம்."

எத்தனை அறச்
சீற்றம், எத்தனை தெளிவான சிந்தனை, எமது மொழிக்கும், எமது இலக்கியத்துக்கும்
இருக்கிற பேராற்றல் அது, எமது பாட்டனும், பூட்டனும் காற்றில் விதைத்துப்
போன களங்கமற்ற நற்சிந்தனைகளின் வெளிப்பாடு தான் இங்கே பூத்திருக்கும் எமது
விடுதலைப் பூக்கள்.

இந்த அற்புதமான ஒரு காலத்தில் எமதருமை அரசியல்
நண்பர்களே, சான்றோர்களே, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த விடுதலை
மலர்களுக்கு நீர் பாய்ச்சுவதும், உரமிடுவதும் தான்.

யார் என்ன
செய்தார்கள், யார் என்ன செய்யப் போகிறார்கள், யார் வெற்றி பெறுவார்கள்,
யார் தோல்வியைத் தழுவுவார்கள் என்பது குறித்தெல்லாம் இந்த இளம்
குருத்துக்களுக்கு அக்கறை இல்லை, அவர்கள் எமது பாரம்பரிய மிக்க மொழியும்,
இலக்கியமும் கற்றுக் கொடுத்த அறம் என்கிற ஒற்றைச் சொல்லை மட்டுமே உள்வாங்கி
இருக்கிறார்கள், உங்கள் குழாயடிச் சண்டைகளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்,
இயன்ற வரையில் ஒருமித்த குரலில் அவர்களின் பின்னால் அணிவகுத்து
நில்லுங்கள்.

விடுதலை என்பது இன்னும் மேன்மையான ஒரு உலகத்தைப்
படைப்பதற்கான போராட்டம் தான் என்பதை எமது தம்பிகளும், தங்கைகளும் யாரும்
சொல்லிக் கொடுக்காமலேயே உணர்ந்து விட்டார்கள், இனி அவர்கள் அறம் சார்ந்த
ஒரு புற உலகைக் கட்டி அமைக்கும் வல்லமை பெறுவார்கள். ஒற்றைக் குரலில்
அவர்கள் உயர்த்திப் பிடிக்கும் அந்த முழக்கம் வெகு விரைவில் அவர்களிடம்
இருக்கும்.

வெல்லட்டும் எமது தம்பி, தங்கைகளின் புரட்சி. மலரட்டும் தனித் தமிழ் ஈழம்.

அறிவழகன் கைவல்யம்
பேஸ்புக்-பரண்





பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Mபாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Uபாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Tபாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Hபாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Uபாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Mபாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Oபாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Hபாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Aபாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Mபாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Eபாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Mar 21, 2013 1:09 pm

நன்றி :வணக்கம்:



jeju
jeju
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Postjeju Thu Mar 21, 2013 3:08 pm

சூப்பருங்க

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 21, 2013 3:23 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக