புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
2 Posts - 5%
prajai
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
383 Posts - 49%
heezulia
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
26 Posts - 3%
prajai
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
என்னுடன்..! Poll_c10என்னுடன்..! Poll_m10என்னுடன்..! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடன்..!


   
   
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Tue Feb 01, 2011 4:18 pm

திர்பாராவிதமாக நான் திரும்பியபோதுதான்
கவனித்தேன்
நீ என்னைத் திரும்பிப்பார்த்ததை

சிலையாகிப்போனேன்.

வைத்தகண் வைத்ததுதான்.அசையவேயில்லை.
நீயும் அசையவில்லை.
மூன்றடி தூரம்தான் நமக்கிடையில்.
அந்த மூன்றடிக்குள் நான் முக்குளித்துப்போனேன்.

நான் தலை கவிழ்க்க நீயும் தலை கவிழ்க்கிறாயே!
ஆ!
நான் பார்த்தால் நீயும் பார்க்கிறாய்
நமக்குள் எத்தனை ஒற்றுமை.
நான் புன்னகைக்க நீயும் புன்னகைக்கிறாய்.
ஒருநாளேனும் பார்க்காமல் விட்டதில்லை
நான்-உன்னை
நீ-என்னை.

எங்கேனும் செல்லமுன்பு
உன் முன்னால் வந்து நின்று
உன் முகம்,விழி பார்த்து
உன் புன்னகையில் விழித்துச் சென்றால்தான்
உள்ளத்தில் ஓர் திருப்தி.

அடுத்தவர் பார்வையில் சந்திப்பதைவிட
தனிமையில் சந்திக்கும்போதுதான்
சந்திப்பு இனிக்கிறது.

உன் விழி தீண்டும்போது
நான்கூட அழகாகிறேன்.
உன் முகம் வாடும்போது
நானும்தான் வாடிப்போகிறேன்.

நீ ஒரு விந்தைதான்
மகிழ்ச்சியாயிருக்கும்போது மகிழ்ச்சியைக் காட்டுவதும்
தளர்ச்சியாய் இருக்கும்போது தளர்ச்சியைக் கூட்டுவதும்
உன்னால்தான் முடிகிறது.

நீ எனக்குமட்டும்தான்.
இது படைத்தவன் எழுதிவைத்த அழியாவிதி.
உயிருள்ள நாள்வரை தினந்தினம்
நான் பார்த்துக்கொண்டேயிருப்பேன்-உன்னை
சந்தித்துக்கொண்டேயிருப்பேன்.

என் துக்கத்தின் கதவுகளை
கண்ணீரால் கழுவும்போதும்
என் பக்கத்தில் எவருமற்று
தனிமையில் துவழும்போதும்
நானழுதால் நீ அழுது
நான் சிரித்தால் நீ சிரித்து
ஈருடலும் ஓருயிரும் நாம்தானே என்றுரைத்து
என்னோடு ஒன்றான என் துணையே என் இணையே
எனக்குமட்டும் உரித்தான ஒரேயொரு தனியுறவே

இவனிதயம் உரைப்பதொன்றும் பொய்யல்ல மெய்யேயென
நீயுணர்வாய்-நானறிவேன்.
எனக்கு நீ மட்டும்-உனக்கு நான் மட்டும்.
இச்செய்தி உலகெட்டும்.
படைத்தவனும் காத்தவனும் கரந்தவனும்
வரைந்துவிட்ட
விதியோவியத்தின் தத்துவம் இது.
பிரிக்கவே முடியாத இணைப்புத்தான் இது.

நெடுநேரம் நிற்கின்றோமே.. எவரேனும் பார்த்துவிட்டால்?
என்னைத்தான் பழிப்பார்கள்.
நானும் போகின்றேன்,நீயும் போ இப்போது.
மறுபடியும் சந்திப்போம் நாளைக்கும்
இப் பொழுது.

ஆ..!

உன் பார்வை சொல்லும் சேதி புரிகிறது.
"யாருமே இல்லை இங்கு நம்மைக் காண்பதற்கு"
என்று பார்வையால் சொல்கின்றாய்.
புரிகிறது,புரிகிறது.!

இப்படியே நிற்கலாம்தான்.
இன்றென்ன,நாளையென்ன...
காலமெல்லாம்.!
விழிகளால் உரசலாம்,
உரசிக்கொண்டேயிருக்கலாம்.
தவறில்லை.

இருந்தாலும்,
உறவே-என்
வயிற்றுக்குப் பசிக்கிறதே!
என் செய்வேன்.?

உடுப்பி ஹோட்டலுக்கு சட்டென்று ஓடிப்போய்
இட்டிலியும் சட்டினியும் இடித்து விழுங்கிவிட்டு
பட்டென்று ஓடி வந்துன்
பார்வையிலே நான் நுழைவேன்.
முப்பதே நிமிடம்தான்
பிரியாத விடை தா-என்
"கண்ணாடி விம்பமே."

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 01, 2011 4:22 pm

இப்ப எல்லாம் இப்படி ஆரம்பிச்சுட்டாங்கப்பா?


இருந்தாலும் கவிதை வரிகள் அழகு.




என்னுடன்..! Uஎன்னுடன்..! Dஎன்னுடன்..! Aஎன்னுடன்..! Yஎன்னுடன்..! Aஎன்னுடன்..! Sஎன்னுடன்..! Uஎன்னுடன்..! Dஎன்னுடன்..! Hஎன்னுடன்..! A
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Tue Feb 01, 2011 4:26 pm

அருமயான கவி......... என்னுடன்..! 678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 01, 2011 4:32 pm

கண்ணாடி முன் எவ்வளவு நேரம்தான் நிற்பது?

அழகான கவிதை!



என்னுடன்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Feb 01, 2011 6:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Tue Feb 01, 2011 6:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி முதல் கவிதையே முத்தாய்ப்பாய்..........

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Feb 01, 2011 9:20 pm

அழகான கவிதை.... தைவிக னகாழஅ.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக