புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
3 Posts - 9%
heezulia
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
2 Posts - 6%
Raji@123
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
8 Posts - 2%
prajai
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 20, 2009 1:36 pm

பெண் போலீஸ் ஜெயமணி உட்பட 8 பெண்கள் கற்பழித்து கொலை TblSambavamnews_87939089537பெண் போலீஸ் உட்பட எட்டு பெண்களை கத்தியைக் காட்டி மிரட்டி, கற்பழித்து கொலை செய்து, அவர்களின் நகையை கொள்ளையடித்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம், அரச்சலூரைச் சேர்ந்தவர் மணியம். இவரது மனைவி ஜெயமணி(39); போலீஸ் கான்ஸ்டபிள். காங்கயம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றினார்.


ஆக., 23ல், திருப்பூரில் ஒரு வி.ஐ.பி., பங்கேற்ற விழாவின் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டார். அன்று இரவு பணி முடித்து திரும்பியவர், மாயமானார். இவரை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், செப்.,18ல், பெருமாநல்லூர் அருகே, ஜெயமணியின் உடல், போலீஸ் யூனிபார்மில் எலும்புக்கூடாக கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்தது. கொலைக்கும்பலை கண்டுபிடிக்க, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. திருப்பூர், சேலம், தர்மபுரி,பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்ற தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், ஐந்து நாட்களுக்கு முன், ஏ.டி.எஸ்.பி., ஜெயபாண்டியன் தலைமையில் மேலும், ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. ஜெயமணியின் தாலி, கம்மல் மற்றும் மொபைல்போனை கொலையாளிகள், திருடிச் சென்றிருந்தனர். தனிப்படை போலீசார் ஜெயமணியின் மொபைல்போன் பற்றி விசாரிக்க துவங்கினர். மொபைல்போனின் இ.எம்.இ.ஐ.,எண்ணை வைத்து தேடியதில், சேலத்தில் மொபைல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொபைல்போன் வைத்திருந்தவரை பிடித்து விசாரித்ததில் லாரி டிரைவரான ஜெய்சங்கர் என்பவர், சில நாட்களுக்கு முன் இவருக்கு விற்றிருந்தது தெரிய வந்தது.


சேலம், எடப்பாடி அருகேயுள்ள காணியாம்பட்டியில் தங்கியிருந்த ஜெய்சங்கரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், பெண் போலீஸ் ஜெயமணி தனது வீட்டுக்கு செல்வதற்காக இரவு 9.00 மணிக்கு, பெருமாநல்லூர் சாலையில் நின்றிருந்தார். அப்போது மொபட்டில் அங்கு வந்த ஜெய்சங்கரிடம், "லிப்ட்' கேட்டு ஏறியுள்ளார். சிறிது தூரம் சென்றதும், கத்தியைக் காட்டி மிரட்டி, மறைவிடத்துக்கு அழைத்துச் சென்று, கற்பழித்து, கொலை செய்துள்ளான். பின், ஜெயமணியின் தாலி, தங்கத்தோடு, மொபைல் போனை எடுத்துக் கொண்டு சேலத்துக்கு தப்பித்துள்ளான்.


கைது செய்யப்பட்ட டிரைவர் ஜெய்சங்கரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரிக்கின்றனர். விசாரணையில், பெண் போலீஸ் ஜெயமணி உட்பட எட்டு பெண்களை ஜெயசங்கர் கற்பழித்து கொலை செய்துள்ளதாக "திடுக்' தகவல் வெளியாகியுள்ளது. பெண் போலீசை கடத்தி கற்பழித்து, கொலை செய்த லாரி டிரைவரை பிடித்த தனிப்படையினருக்கு ஐ.ஜி.,பிரமோத்குமார் பாராட்டு தெரிவித்தார். காமக்கொடூரனின் கற்பழிப்பு கொலைகள்: கைது செய்யப்பட்ட ஜெய்சங்கர் லாரி டிரைவர். ஒசூர் - கோவை - நாமக்கல் நெடுஞ்சாலையில் லாரி ஓட்டி வந்தான்.


பெண் வேட்டையாட செல்லும் போதெல்லாம் மொபட்டில் தான் பயணம் செய்வானாம். நெடுஞ்சாலைக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்,வயல் வெளிகளில் ஆடு,மாடு மேய்க்கும் பெண்களைத்தான் குறி வைத்துள்ளான். இதுவரை, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த எட்டு பெண்களை கற்பழித்து கொலை செய்துள்ளான். இரண்டு கொலை வழக்கு, ஐந்து கொள்ளை வழக்குகள், ஒரு கற்பழிப்பு கொள்ளை உட்பட 16 வழக்குகள் இவன் மீது ஏற்கனவே உள்ளன.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
babuvijay
babuvijay
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Postbabuvijay Fri Oct 23, 2009 3:25 am

காவல் துறை: ஆமா அதுக்கு இன்னா இப்போ ?
சீக்கிரமா கண்டுபுடிச்சிருவோம்
போ போ போயி வேலய பாருங்க
இல்லனா உங்கள தான் சந்தேகத்து பேருல
கைது செய்ய வேண்டியது வரும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக