புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
58 Posts - 64%
heezulia
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
18 Posts - 20%
dhilipdsp
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
1 Post - 1%
Guna.D
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
53 Posts - 64%
heezulia
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
16 Posts - 19%
dhilipdsp
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நகைச்சுவை  Poll_c10நகைச்சுவை  Poll_m10நகைச்சுவை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 20, 2013 6:30 pm

என் பள்ளி நாட்களில் மறக்க முடியாத நாட்கள் இன்ஸ்பெக்டர் வரும் நாட்கள்.
என் வகுப்பில் பென்சில்,சிலேட்டுக் குச்சி எல்லாம் திருடுகிற பையன் ஒருத்தன் இருந்தான். ‘அடுத்த வாரம் இன்ஸ்பெக்டர் வராரு’ என்று டீச்சர் சொன்னதும் வெல வெலத்துப் போய் விட்டான்.
“ஐயய்யோ இனிமே பென்சில் திருட மாட்டேன் டீச்சர்” என்று காலில் விழுந்து கதற ஆரம்பித்தான்.
போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும், பள்ளிக்கூட இன்ஸ்பெக்டருக்கும் இருக்கும் வித்யாசத்தைப் புரிய வைப்பதற்குள் டீச்சர் பாடு நாய் படாத பாடாகப் போயிற்று.
இன்ஸ்பெக்டர் வருகிறார் என்கிற சேதி மாணவர்களுக்கு தீபாவளியாகவும், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியருக்கு காலரா பரவுவது போலவும் தோற்றமளிக்கும்.
ஆண் ஆசிரியர்கள் சிகரெட் பெட்டியில் கூண்டு, ஜிகினாத் தாளில் கொடி, க்ரூப் லீடர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலகைகள் என்று ஒரு ரூட்டில் போவார்கள். பெண் ஆசிரியைகள் பழைய துணியில் பத்திக், பருப்பில் தேசியக்கொடி, எலந்தக் கொட்டையில் எல்லோரா சிற்பங்கள் என்று தங்கள் இன்னோவேஷன்களை அரங்கேற்றுவார்கள்.
தலைமை ஆசிரியர்கள் தேர்ந்த கிரிமினல்கள்.
நன்றாகப் படிக்கிற மாணவர்களை சீட் மாற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக உட்கார வைப்பார்கள். இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்கிற போது ராண்டம் ஆக கேட்பது போல் ‘முருகா நீ சொல்லு’, ‘மோகன் நீ சொல்லு’ என்று இடமும் வலமுமாக கையை நீட்டிக் கேட்பார்கள்.
இன்ஸ்பெக்டர்.... ரவியையோ, முருகையனையோ கேட்டால் கதை கந்தல்.
அன்றொரு நாள் செப்டம்பர் மாதத்தில் நடந்த நிகழ்ச்சி எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
“சுவாசித்தல் என்றால் என்ன?” என்று இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்டார்.
எங்க பரமன் வாத்தியார் “கோயிந்தா , நீ சொல்லு” என்று கேட்பதற்குள் முன் வரிசையிலிருந்த ரவியைக் காட்டி “நீ சொல்லுப்பா” என்றார் இன்ஸ்பெக்டர்.
இதை முற்றிலும் எதிர் பார்க்காத அவனுக்கு சுவாசமே நின்று விட்டது.
“நாம் கா…கா…கா…” என்று எழுந்து திக்க ஆரம்பித்தான்.
“ம்ம்ம்ம் சொல்லு, நாம் காற்றை என்ன செய்கிறோம்?” என்று வாத்தியார் க்ளூ கொடுத்தார்.
அவன் சற்று யோசித்து “வெளி விடுகிறோம்” என்றான்.
“வெளி விடுவதற்கு முன் என்ன செய்கிறோம்?”
“……………………………….”
“எதை உள்ளே இழுக்கிறோம்?”
ரவிக்கு மண்டையில் ஏதேதோ ஓடி, தாவரங்கள் சுவாசிப்பதும், மனிதர்கள் சுவாசிப்பதும் குளறுபடியாகி,
“வேலம்பாசி” என்றான்.
இன்ஸ்பெக்டர் திகைத்து, “வேலம்பாசியை ஏன் உள்ளே இழுக்கணும்…அதிலே என்ன இருக்கு” என்றார்.
“கார்பன் டை ஆக்சைடு”
“அது என்ன ஆகும்?”
“அதைத்தான் உள்ளே இழுக்கும்”
“கார்பன் டை ஆக்சைடை உள்ளே இழுத்தா என்ன ஆகும் தெரியுமா?”
“தெளிந்த சுண்ணாம்பு நீர் பால் போல மாறும்”
“சுண்ணாம்பு நீரா…”
“தாற்காலிக கடினத் தன்மையை சுண்ணாம்பு நீர் சேர்த்துக் கொதிக்க வெச்சா நீங்கிடும்”
“எது?”
“கார்பன் டை ஆக்சைடு”
“உனக்கு ஆக்சிஜன்னு ஒண்ணு இருக்கிறது தெரியுமா தெரியாதா?”
“தெரியும்”
“அது எங்கிருக்கு?”
“கார்பன் டை ஆக்சைடிலே”
இன்ஸ்பெக்டருக்கு தலை சுற்றியது.
“எப்படிப்பா?”
“சி ஒ டூ ன்னா கார்பன் டை ஆக்சைடு. ஒ டூ ன்னா ஆக்சிஜன்தானே?”
இன்ஸ்பெக்டர் சரணடைந்தார்.
“மிஸ்டர் பரமகுரு , சிலபஸ்லே இருக்கிறது மட்டும் சொல்லிக் குடுங்க. ரொம்ப அட்வான்சா போறிங்கன்னு நினைக்கிறேன்”
===================================================================


அவனுக்கு வேட்டையாடுவதில் விருப்பம் அதிகம்.
மனைவியையும், மாமியாரையும் கூட்டிக் கொண்டு வேட்டைக்குப் போனான். ரொம்ப இருட்டி விட்டதால் மூவரும் தூங்குவதற்காகப் படுத்தார்கள். நடு ராத்திரியில் தூக்கம் விழித்த மனைவி,
“என்னங்க, அம்மாவை காணோம்” என்றாள் பதற்றமாக.
கணவன் எழுந்தான். ஒரு பெக் விஸ்கியை போட்டுக் கொண்டு துப்பாக்கியோடு தேட ஆரம்பித்தான்.
ஒரு புதருக்கு அருகே, சிங்கத்துக்கு எதிரே மாமியார் இருந்ததைப் பார்த்தார்கள்.
“ஐயய்யோ, இப்ப என்ன பண்றது?” என்று பதறிய மனைவியை தோளில் தட்டி கணவன் சொன்னான்,
“சிங்கம் காட்டுக்கு ராஜா, அதுக்கா தப்பிக்க வழி தெரியாது? ப்ரீயா விடு, அது எப்பிடியாவது தப்பிச்சிடும்” என்றான்.

குறிப்பு : மின்னஞ்சலில் இருந்து பெறப்பட்டது



DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Mar 20, 2013 6:33 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க



raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Wed Mar 20, 2013 9:45 pm

சூப்பருங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக