புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
1 Post - 2%
prajai
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
383 Posts - 49%
heezulia
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
26 Posts - 3%
prajai
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Mar 20, 2013 2:13 pm

கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள் சொல்லாட்சி இடம்பெற்றிருப்பது வியப்பூட்டும் செய்தியல்லவா!

கொங்கு மண்டலப் பகுதியை, சேரநாட்டான் விக்கிரமசோழ தேவன் என்ற அரசன் ஆண்டான். அவனுடைய கல்வெட்டுகள், வலஞ்சுழிநாத சுவாமி கோயிலில் (திருவலஞ்சுழி) காணப்படுகின்றன. அவற்றின் ஒன்றில், ""ஆறில் ஒன்று கொண்டு அல்லவை கடிந்து, கோவீற்றிருந்து குடிபுறம் காத்து'' என்ற தொடர் உள்ளது. "குடிபுறம் காத்து' என்பது, ஒரு குறளில்(549) இடம்பெற்றிருக்கும் தொடர்.

"குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்''


மற்றொரு கல்வெட்டில், வள்ளுவரின் பெயரும் அவர் எழுதிய முப்பாலின் பெயரும், திருவள்ளுவர் சொன்ன முறைப்படியே ஆட்சி செய்யப்படுவதாகவும் குறிக்கப்பட்டுள்ளது.

"இன்சொல்லால் இனிதளித்து
வன்சொலால் மறம் கடிந்து
அழும் குழவிக்கு அன்புடைத்தாய் போல
அனைத் துயிர்க்கும் இனிதென
உலகத்துக்கு உணர நான்கும்
வள்ளுவர் உரைத்த முப்பால்
மொழியும் படியே அறம் அறிந்து
அல்லவை கடிந்து நல்லவை நாட்டி
ஆறில் ஒன்று கடமைகொண்டு
செங்கோல் நீதி வழுவாமல் நடந்து''

என்பது அக் கல்வெட்டுக் குறிப்பு. ""இன்சொல் இனிது ஈன்றல் காண்டான் (குறள்-99)
"அல்லவைதேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்'' (குறள்-96) என்னும் குறட்பாக்களில் வரும் சொல்லாட்சி, அக் கல்வெட்டில் படிந்திருக்கின்றன.

பல்லடம் செப்பேடு பின்வரும் முறையில், வள்ளுவத்தைப் போற்றுகிறது.
"ஓதி உணர்ந்து உலகம் முழுதாண்டு
நீதி சாகரம் நினைவுடன் கற்று
மும்மொழி விநோதன்;
முத்தமிழ் தெரிந்தோன்
வள்ளுவர் மரபு காத்து
முப்பால் மொழியின் படியே
அல்லவை கடிந்து நல்லவை நாட்டி''

என்று அச்செப்பேடு அறிவிக்கிறது.

"ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான் அடங்காப்
பேதையின் பேதையார் இல்'' (குறள்-834)


என்ற குறளில் வரும் ""ஓதியுணர்ந்து'' என்ற தொடரும் குறள் 96-இல் வரும் அல்லவை, நல்லவை என்ற சொற்களும் இதில் அமைந்திருப்பதைக் காணலாம்.

பழநி வீரமுடியாளர் செப்பேடு ஒன்றும் வள்ளுவரைப் போற்றி உரைக்கிறது. திருக்குறளின் பெருமையைப் பறைசாற்றும் இந்தக் கல்வெட்டும் செப்பேடும் "வள்ளுவர் உரைத்த முப்பால்' என்றே கூறுகின்றன. திருவள்ளுவர் தன் நூலுக்கு "முப்பால்' என்றே பெயர் சூட்டியிருப்பார் என்று ஒரு கருத்து கூறப்படுகிறது. அக்கருத்துக்கு இவை சான்றாகத் திகழ்கின்றன.
முனைவர் மலையமான்-நன்றி-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Tue Mar 26, 2013 1:30 pm

அருமையான தகவல்கள் , நன்றி

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Mar 26, 2013 1:33 pm

வியத்தகு தகவல், அறிய தந்தமைக்கு நன்றி நன்றி




அன்புடன்
சின்னவன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 26, 2013 3:53 pm

சிறப்பான பதிவு சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 26, 2013 4:13 pm

சூப்பருங்க அருமையிருக்கு



[You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Mar 27, 2013 8:40 am

மிகவும் நன்று சாமி. மகிழ்ச்சி

raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Wed Mar 27, 2013 12:29 pm

சூப்பருங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 27, 2013 1:04 pm

உலகம் போற்றும் குறளின் வரலாற்று பதிவு சூப்பருங்க




[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக