புதிய பதிவுகள்
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
61 Posts - 42%
mohamed nizamudeen
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
4 Posts - 3%
Kavithas
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
1 Post - 1%
bala_t
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
1 Post - 1%
prajai
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
292 Posts - 42%
heezulia
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
6 Posts - 1%
prajai
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_m10கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Mar 20, 2013 2:13 pm

கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள் சொல்லாட்சி இடம்பெற்றிருப்பது வியப்பூட்டும் செய்தியல்லவா!

கொங்கு மண்டலப் பகுதியை, சேரநாட்டான் விக்கிரமசோழ தேவன் என்ற அரசன் ஆண்டான். அவனுடைய கல்வெட்டுகள், வலஞ்சுழிநாத சுவாமி கோயிலில் (திருவலஞ்சுழி) காணப்படுகின்றன. அவற்றின் ஒன்றில், ""ஆறில் ஒன்று கொண்டு அல்லவை கடிந்து, கோவீற்றிருந்து குடிபுறம் காத்து'' என்ற தொடர் உள்ளது. "குடிபுறம் காத்து' என்பது, ஒரு குறளில்(549) இடம்பெற்றிருக்கும் தொடர்.

"குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்''


மற்றொரு கல்வெட்டில், வள்ளுவரின் பெயரும் அவர் எழுதிய முப்பாலின் பெயரும், திருவள்ளுவர் சொன்ன முறைப்படியே ஆட்சி செய்யப்படுவதாகவும் குறிக்கப்பட்டுள்ளது.

"இன்சொல்லால் இனிதளித்து
வன்சொலால் மறம் கடிந்து
அழும் குழவிக்கு அன்புடைத்தாய் போல
அனைத் துயிர்க்கும் இனிதென
உலகத்துக்கு உணர நான்கும்
வள்ளுவர் உரைத்த முப்பால்
மொழியும் படியே அறம் அறிந்து
அல்லவை கடிந்து நல்லவை நாட்டி
ஆறில் ஒன்று கடமைகொண்டு
செங்கோல் நீதி வழுவாமல் நடந்து''

என்பது அக் கல்வெட்டுக் குறிப்பு. ""இன்சொல் இனிது ஈன்றல் காண்டான் (குறள்-99)
"அல்லவைதேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்'' (குறள்-96) என்னும் குறட்பாக்களில் வரும் சொல்லாட்சி, அக் கல்வெட்டில் படிந்திருக்கின்றன.

பல்லடம் செப்பேடு பின்வரும் முறையில், வள்ளுவத்தைப் போற்றுகிறது.
"ஓதி உணர்ந்து உலகம் முழுதாண்டு
நீதி சாகரம் நினைவுடன் கற்று
மும்மொழி விநோதன்;
முத்தமிழ் தெரிந்தோன்
வள்ளுவர் மரபு காத்து
முப்பால் மொழியின் படியே
அல்லவை கடிந்து நல்லவை நாட்டி''

என்று அச்செப்பேடு அறிவிக்கிறது.

"ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான் அடங்காப்
பேதையின் பேதையார் இல்'' (குறள்-834)


என்ற குறளில் வரும் ""ஓதியுணர்ந்து'' என்ற தொடரும் குறள் 96-இல் வரும் அல்லவை, நல்லவை என்ற சொற்களும் இதில் அமைந்திருப்பதைக் காணலாம்.

பழநி வீரமுடியாளர் செப்பேடு ஒன்றும் வள்ளுவரைப் போற்றி உரைக்கிறது. திருக்குறளின் பெருமையைப் பறைசாற்றும் இந்தக் கல்வெட்டும் செப்பேடும் "வள்ளுவர் உரைத்த முப்பால்' என்றே கூறுகின்றன. திருவள்ளுவர் தன் நூலுக்கு "முப்பால்' என்றே பெயர் சூட்டியிருப்பார் என்று ஒரு கருத்து கூறப்படுகிறது. அக்கருத்துக்கு இவை சான்றாகத் திகழ்கின்றன.
முனைவர் மலையமான்-நன்றி-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Tue Mar 26, 2013 1:30 pm

அருமையான தகவல்கள் , நன்றி

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Mar 26, 2013 1:33 pm

வியத்தகு தகவல், அறிய தந்தமைக்கு நன்றி நன்றி




அன்புடன்
சின்னவன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 26, 2013 3:53 pm

சிறப்பான பதிவு சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 26, 2013 4:13 pm

சூப்பருங்க அருமையிருக்கு



[You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Mar 27, 2013 8:40 am

மிகவும் நன்று சாமி. மகிழ்ச்சி

raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Wed Mar 27, 2013 12:29 pm

சூப்பருங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 27, 2013 1:04 pm

உலகம் போற்றும் குறளின் வரலாற்று பதிவு சூப்பருங்க




[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக